ரோஸ்டன் சேஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. அதன்படி இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர ம…
Read moreதேனி மாவட்டம் சின்னமனூர் நகரில் இந்துமுன்னணி பேரியக்கத்தின் துணை அமைப்பான இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் சார்பாக விலங்கு கருப்பசாமி ஆட்டோ ஒட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நல சங்கத்தின் சார்பாக ஆயுத பூஜை திருநாளை முன்ன…
Read moreஉலக அளவில் இந்தியாவின் முகமாக இருக்கும் நடிகைகளுள் ஒருவர், ஐஸ்வர்யா ராய். எத்தனை உலக அழகிகள் வந்தாலும், இவர்தான் நிரந்தர உலக அழகியாக மக்களின் மனங்களில் தங்கி விட்டார். 1994ல் மிஸ் வேர்ல்ட் பட்டம் பெற்ற இவர், இப்போது இந்தியாவின்…
Read moreகரூர் துயர சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பங்கள் குறித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது: “அரசியல் கூட்டம் நடத்தும் கட்சியினரே இடம் தேர்வு குறித்து சரியான முடி…
Read moreஆசியக் கோப்பை 2025 இறுதிப் போட்டியில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ஆனால், போட்டிக்குப் பிறகு அதிர்ச்சியூட்டும் காட்சிகள் நிகழ்ந்தன.ஆசிய…
Read moreஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் நுாற்றாண்டு நிறைவு விழா கொண்டாட்டம் இன்று துவங்குகிறது. டெல்லியில் நடக்கும் இந்த கொண்டாட்ட நிகழ்வில் பங்கேற்று, சிறப்பு அஞ்சல் தலை மற்றும் நாணயம் ஆகியவற்றை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். இந்நிகழ்ச்ச…
Read moreவங்கிகளுக்கான குறுகிய காலக் கடன் வட்டியான ரெப்போவில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி 5.5 சதவீதமாக தொ…
Read moreவெளிநாடுகளில் நடக்கும் 20 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க பாகிஸ்தான் வீரர்களுக்கு வழங்கிய தடையில்லா சான்றிதழை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ரத்து செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட…
Read moreகரூர் மாவட்டத்தில் தவெக கட்சி கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை பரப்பியதாக யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்ட் மீது புகார் பதிவு செய்யப்பட்டிருந்தது.இதையடுத்து, அவரை சைதாப்பேட்டை போலீச…
Read moreமுதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் நாளை(வியாழக்கிழமை) மாலை மதுரை வருகிறார். அங்கிருந்து கார் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தருகிறார். ராமநாதபுரம் மாவட்ட எல்லையான பார்த்திபனூரில் அமைச்சர் ராஜக…
Read moreகேரள மாநிலம் இடுக்கியில் ஹோட்டல் ஒன்றில் கழிவு நீர் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் 3 பேர் ஈடுபட்டிருந்தனர். அப்போது மூச்சு திணறி தொழிலாளர்கள் 3 பேர் இறந்தனர். இறந்தவர்கள் தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் கம்பத்தை…
Read moreசென்னை அருகே எண்ணூர் அனல் மின் நிலைய புதிய அலகு கட்டுமானத்தில் ராட்சத வளைவு அமைக்கும் பணி நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென சாரம் சரிந்து விழுந்தது. இதில் சிக்கி வடமாநில தொழிலாளர்கள் 9 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த தொழில…
Read moreகரூர் வேலுச்சாமிபுரத்தில் விஜய் பிரசார கூட்டத்தில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக கடலூர் மாவட்டம் வடலூரில் கடைவீதி, நான்குமுனை சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று தமிழ்நாடு மாணவர்கள் சங்கம் என்ற பெயரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் காக்கழனி ஊராட்சியில் சுமார் 700 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் எந்த வித அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளாத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட…
Read moreபொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் தமிழக முழுவதும் பத்தாயிரம் இடங்களில் நடத்துவதற்கு முடிவு செய்து நடத்தப்படுகிறது. திராவிட_மாடல் அரசின் சேவைகளை கடைக்கோடி மக்களுக்கும் கொண்டு …
Read more
Social Plugin