தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள பாப்பம்மாள்புரம் பகவதி அம்மன் கோவிலில் விஜயதசமி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த கோவிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் மூலவர் பகவதி அம்மன் மற்றும் உற்சவ மூர்த்திக…
Read moreரோஸ்டன் சேஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. அதன்படி இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர …
Read moreசென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு நடிகர் எஸ்.வி.சேகர் நேற்று வருகை தந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- எனது வீட்டுக்கு கடந்த 3 நாளில் 5 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. போலீசார் அ…
Read moreதூத்துக்குடியில் வீட்டில் நிறுத்தியிருந்த காருக்கு டோல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்து வாகன உரிமையாளருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தூத்துக்குடி தமிழ்ச்சாலையைச் சேர்ந்த கைலாசம் என்பவர் கூறுகைய…
Read moreகரூரில் 41 பேர் பலியான விவகாரத்தில் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், இணைபொதுச்செயலாளர் நிர்மல் குமாரின் முன் ஜாமீன் மனுக்கள் மீது விசாரணை துவங்கியது. மதுரை ஐகோர்ட்டில் நீதிபதி ஜோதிராமன் முன்பாக முன் ஜாமீன் மனுக்கள் மீது விசாரணை நடைப…
Read moreகும்மிடிப்பூண்டி அருகே பெருவாயிலில் அமைந்துள்ள டி.ஜே.எஸ் பப்ளிக் பள்ளி மற்றும் டி.ஜே.எஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இணைந்து, விஜயதசமி விழாவையொட்டி வித்யாரம்ப எழுத்து நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக நடைபெற்றது. அறிவின் தொடக்க நாளான விஜயத…
Read moreஆலங்குளத்தில் நகர காங்கிரஸ் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் முன்னாள் எம்.பி. மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஆலங்குளத்தில் நகர காங்கிரஸ் சார்பில், மகாத்மா காந்தியின் 157வது பிறந்த நாள் விழா மற்றும் பெருந்தலை…
Read moreஅதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- பொம்மை முதல்வர் மு.க.ஸ்டாலின் ராமநாதபுரம் மாவட்டத்தில் பேசுவதற்கு முன் ஒரு முறை கண்ணாடியைப் பார்த்திர…
Read moreகரூர் மாவட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் மேற்கொண்ட பிரசாரத்தின்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்தநிலையில், கரூர் பலி சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ போன்ற நிகழ்வுகளுக்…
Read moreஈரோடு மாவட்டம் , அந்தியூர் சட்டமன்ற தொகுதி , அந்தியூர் உப கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு வழங்கும் விழாவில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் அந்தியூர் வெங்கடாசலம் கலந்துகொண்டு 30 விவசாயிகளுக்…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி கும்மிடிப்பூண்டி ஒன்றியம் குருவராஜகண்டிகை ஊராட்சியில் உள்ள அரசு பள்ளியில் புதிய வகுப்பறை அமைக்கும் பணியை பூமி பூஜை அடிக்கல் நாட்டில் துவக்கி வைத்தார். கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பி…
Read moreமத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் 1 முதல் 7 வயது வரை உள்ள 6 குழந்தைகள் கடந்த 15 நாட்களுக்குள் அடுத்தடுத்து சந்தேகத்துக்குரிய வகையில் உயிரிழந்தன. திடீரென ஏற்பட்ட சிறுநீரக செயலிழப்பு அதற்கு காரணம் என்பது தெரியவந்தது. …
Read moreகோவையில் இருந்து சென்னை, பெங்களூரு, ஐதராபாத், கோவா, புனே, மும்பை, டெல்லி ஆகிய பகுதிகளுக்கு நேரடி விமான போக்குவரத்து உள்ளது. ஆமதாபாத்துக்கு நேரடி விமான போக்குவரத்து இல்லாத நிலை இருந்தது. இந்தநிலையில் கோவையில் இருந்து ஆமதாபாத்துக…
Read moreபல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ராமநாதபுரம் சென்றார். நேற்று இரவு ராமநாதபுரம் வந்த அவர், கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினார். அதையடுத்து பேராவூ…
Read moreரோஸ்டன் சேஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. அதன்படி இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர ம…
Read more
Social Plugin