ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் பிடாபுரத்தில் உள்ளது வல்லப மகாசுவாமிகள் கோவில். இங்கு நேற்று சாமி தரிசனம் செய்ய வந்த ஒரு பெண் பக்தை செய்த செயலால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.கோவில் ஊழியர்கள் நேற்று வழக்கமான பணிகளில் ஈடுபட்டிரு…
Read moreநாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள், பள்ளிகள், விமானங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னை டி.ஜி.பி அலு…
Read moreஆம்னி பஸ்கள் பல்வேறு மாநில விதிமுறைகள் மற்றும் வரி சிக்கல்களால் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. இதனை கண்டித்து லக்சரி பஸ் உரிமையாளர் சங்க தலைவர் ஏ.ஜெ.ரிஜாஸ், தமிழ்நாடு அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன், அனைத்து …
Read moreகடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை, எல்லை தாண்டி வந்ததாக கூறி கைது செய்வதை இலங்கை கடற்படை வழக்கமாகக் கொண்டுள்ளது. இதனால், வாழ்வாதாரத்திற்காக கடலுக்கு செல்லும் மீனவர்கள் கடும் இன்னலை சந்தித்து வருகிறார்கள். இலங்கை …
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆரணி பேரூராட்சி 12 வது வார்டு பாகம் 252 பக்ரி தோப்பு பகுதியில் வாக்காளர்களுக்கு (எஸ் ஐ ஆர்) வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிக்கான கணக்கெடுப்பு படிவத்தை ப…
Read moreஇந்திய ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தற்போது 109.2 பில்லியன் டாலர் (சுமார் ரூ.9.1 லட்சம் கோடி) சொத்துடன் உலகின் 17வது பணக்காரராக உள்ளார். ஆசியாவிலேயே அவரே மிகப்பெரிய பணக்காரராக உள்ளார் எனக் குறிப்பிட…
Read moreதமிழ்நாட்டில் இருந்து கேரள மாநிலத்திற்கு தமிழக பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்கள் கேரள மாநிலத்தில் சாலை வரி செலுத்தாமல் இயக்கப்படுவதாக கூறி, தமிழக ஆம்னி பஸ்களுக்கு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் போக்குவ…
Read moreநாகை செல்லூர் அருகே கிழக்கு கடற்கரை சாலை ஓரத்தில் தலையில் ரத்தக்காயங்களுடன் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதனை பார்த்த அக்கம், பக்கத்தினர் இதுகுறித்து வெளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் ப…
Read moreபீகார் சட்டசபை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், நிதிஷ் குமாரிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்ற வேட்கையில் எதிர்க்கட்சியான தேஜஸ்வி யாதவின் ஆர்.ஜே.டி. (ராஷ்ட்ரிய ஜனதா தளம்) - காங்கிரசின் மகா பந்தன் கூட்டணி இருக்கிற…
Read moreதிருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் கழிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல், விவசாயி. இவரது மனைவி அம்சா (வயது 29). இவர்களுக்கு நிவிஸ்தா (4) என்ற மகளும், நிவிலன் (1½) என்ற மகனும் உள்ளனர். கடந்த மாதம் 15-ந்தேதி அன்று …
Read moreஹரியானா மாநிலம் நாராயண்கரை சேர்ந்தவர் வெங்கடேஷ் கார்க். அவர் மீது இந்தியாவில் 10க்கும் மேற்பட்ட கொடும் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர் இளைஞர்களை வேலைக்கு அமர்த்தி குற்றச்செயல்களை செய்து வந்தது தெரியவந்தது.குருகிராம…
Read moreமத்திய வீட்டுவசதி மற்றும் நகர்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின்படி, சமீபத்தில் மெட்ரோ ரெயில்களில் மாற்று அறுவை சிகிச்சைக்காக மனித உறுப்புகளை எடுத்துச் செல்ல அனுமதிக்கும் கேரியேஜ் மற்றும் டிக்கெட் என்ற திருத்த விதி…
Read moreதிருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பைபாஸ் சாலையில் நேற்று இரவு அதிவேகமாக கார் சென்றுகொண்டிருந்தது. அப்போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை தடுப்புச்சுவரில் மோதியது. இந்த கோர விபத்தில் கார் தீப்பற்றி எரிந்தது. இதில்…
Read moreதிருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் ஜெகன்குமார் தலைமை தாங்கினார்.உதவி மேலாளர் ராஜேஷ், இணை இயக்க…
Read moreஆந்திர மாநிலம் திருப்பதியில் உலகப்புகழ் பெற்ற ஏழுமலையான் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரும் இந்தியாவின் பெரும் பணக்காரருமானவர் மு…
Read more
Social Plugin