2004 டிசம்பர் 26 ஆசிய கண்டத்தின் கருப்பு நாள் சுனாமி பேரலை தாக்கியதில் இந்தியாவில் 6065 மனித உயிர்களை பறிகொடுத்து பல கோடி ரூபாய் மதிப்பிலான வாழ்வாதாரர்களை இழந்து நிற்கதியாய் நின்ற மாவட்டம். அதனைத் தொடர்ந்து மீட்பு மற்றும் மறுவாழ்…
Read moreகேரளாவில் கடந்த வாரம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில், திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக கைப்பற்றி அசத்தியது. 45 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக பாஜக திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றியது தேசிய அளவில் கவனம் பெற்றது. மொ…
Read moreஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில், 2026-ம் ஆண்டு புத்தாண்டில் முதல் சட்டசபை கூட்டம் ஜனவரி 20-ந் தேதி (செவ்வாய்கிழமை) நடக்க இருக்கிறது. இந்த கூட்டத்தில், கவர்னர் ஆர…
Read moreபாமக நிறுவனர் ராமதாசுக்கும், அவரின் மகனும், தலைவருமான அன்புமணி ராமதாசுக்கும் இடையே மோதல் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அன்புமணியையும் அவரது ஆதரவாளர்களையும் பொறுப்பில் இருந்து நீக்கும் நடவடிக்கைகளை ராமதாஸ் எடுத்து வரும் வேளையில் …
Read moreதிருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மீஞ்சூர் வடக்கு ஒன்றியம் திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் முரளிதரன் தலைமையில் .பாகம் தெருமுனை கூட்டம் மேட்டுக்குப்பத்தில் நடைபெற்றது.கழகப் பேச்சாளர் அத்திப்பட்டு சாம்ராஜ் பேசுகையில் மேட்டுக்குப்பம் கிரா…
Read moreதமிழ்நாடு அரசு நீலகிரி மாவட்டத்திற்கு அமைக்கப்பட்டுள்ள அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் தேர்வு செய்யப்பட்ட தலைவர் போஜன் அறங்காவலர் குழு மற்றும் அறங்காவலர் குழு நீலகிரி மாவட்டத்தின் உறுப…
Read moreபயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் வீர மரணமடைந்த ராணுவ அதிகாரிகளின் பெயர்களை, ரயில் இன்ஜின்களுக்கு சூட்டி, ரயில்வே கவுரவித்து வருகிறது. பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்களில், வீரமரணமடைந்த ராணுவ அதிகாரிகளை கவுரவிக்கும் புதிய…
Read moreராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளையில் இருந்து கடந்த 2-11-2025 அன்று பாலமுருகன்(வயது 30), தினேஷ்(18), குணசேகரன்(42), ராமு(22) ஆகிய 4 மீனவர்களும் ஒரு பைபர் படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அப்போது அவர்கள் எதிர்பாராத விதமாக எல்ல…
Read moreஅசாம் மாநிலத்தை சேர்ந்தவர் பிதான் (வயது33). இவரது மனைவி ஜிண்டி(36). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. பிதான் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கோவைக்கு வந்தார். அங்கு கணபதி நாராயணசாமி நகர் தெருவில் குடியிருந்து அத்திப்பாளையத்தி…
Read moreகேரள மாநிலம் எர்ணாகுளம்-புனே இடையே ஓடும் ஓகா எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று அதிகாலை கண்ணூர் அருகே தலைச்சேரி-மாகி இடையேயான தண்டவாள பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு தண்டவாள ஓரமாக 2 பேர் ரெயிலை நோக்கி சிவப்பு விளக்கு காண்பித…
Read moreராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன் பகுதியில் உள்ள மார்னிங் ஸ்டார் கலை மற்றும் அறிவியல் பெண்கள் கல்லூரியில் கிறிஸ்மஸ் திருவிழா கொண்டாடப் பட்டது. கல்லூரி வளாகத்தில் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டு,மாணவிகள் அனைவருக்கும் கே…
Read moreஉலக பேட்மிண்டன் சம்மேளனத்தின் (BWF) விளையாட்டு வீரர்கள் கமிஷனின் தலைவராக இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி சிந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் 2026-ம் ஆண்டு முதல் 2029-ம் ஆண்டு வரை பதவி வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. …
Read moreதமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தூத்துக்குடி மாவட்ட முன்னாள் பொறுப்பாளர் அஜிதா அக்னல், தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் கட்சி வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில …
Read moreராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் மறவர் சங்கம் மற்றும் சுற்று வட்டார மறவர் சங்கத்தின் சார்பாக அபிராமம் பசும்பொன் தேவர் சிலையில் இந்திய தேசத்தின் முதல் விடுதலைப் போராட்ட வீரமங்கை வேலு நாச்சியாரின் நினைவு நாள் வணங்கி வீரவணக்கம் செய்யப்…
Read moreதூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 15வது வாா்டு பகுதியில் உள்ள செக்கானியா ஜெபத்தோட்டம் சாா்பில் 15வது கிறிஸ்துமஸ் விழா இபி நகாில் நடைபெற்ற விழாவிற்கு செக்கானியா ஜெபத்தோட்டம் நிறுவனா் ராஜகுமாா் தலைமை வகித்தாா். பாதிாியாா் ரா…
Read more
Social Plugin