காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த வரதராஜபுரம் ஊராட்சியில் உள்ள பரத்வாஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் ஓம்சக்தி செல்வமணி (வயது 50) இவர் பா. ஜனதா கட்சியின் ஸ்ரீபெரும்புதூர் சட்ட மன்ற தொகுதியின் தேர்தல் பொறுப்பாளராக உள்ளார். முன்னாள் ப…
Read moreதமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பூர் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருப்பூர் தெற்கு ரோட்டரி சங்க அரங்கில் நடந்தது. நிகழ்ச்சியில் தவெக தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் முன்னிலையில் பலர் தவெகவில் இணைந்…
Read moreதிருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 28). தனியார் கூரியர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு, திருப்பூர் மாநகரில் பிளஸ்-1 படிக்கும் பள்ளி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவி…
Read moreஇராமநாதபுரம் மாவட்டம், கமுதி -கோட்டைமேட்டில் உள்ள ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை விழாவை முன்னிட்டு, புலி வாகனத்தில் ஐயப்ப சுவாமி ரத ஊர்வலம் நேற்று இரவு நடைபெற்றது.சபரிமலை ஐயப்பனுக்கு,இக் கோவிலில் இருந்து செல்லும் ஐயப்ப பக்தர்கள் கார…
Read moreதேனி- அல்லிநகரம் நகராட்சி,பெரியகுளம் நகராட்சி பகுதிகளில் தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரியம் மற்றும் தாட்கோ சார்பில் அடையாள அட்டை மற்றும் நலத்திட்ட உதவிகள்வழங்கும் விழாவில்,தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரிய தலைவர் டாக்டர…
Read moreதேனி மாவட்டம், தேனி-அல்லிநகரம் நகராட்சிப்பகுதியில், நீர்வளத்துறையின் சார்பில் மீறுசமுத்திரம் கண்மாயில் ரூ.7.40 கோடி மதிப்பீட்டில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய நவீனப்படுத்தும் பணிகளை தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்…
Read moreதேனி மாவட்டம் கம்பம் வட்டாரம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாகவும் மற்றும் வானவில் மன்றம் சார்பாகவும்அறிவியல் போற்றுதும் 2.0நிகழ்வுக்காக அழைப்பை ஏற்று மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வெங்கட்ராமன் ஐயா மற்றும் பல் மருத்துவர் அலெக்சாண்…
Read moreராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பேரையூர் பகுதியில் உயர் மின் அழுத்தத்தை குறைக்கும் வகையில், புதிய மின்மாற்றி அமைத்து தரவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்ததன் பேரில், புதியமின் மாற்றி அமைக்கப்பட்டது. அதன்செயல்பாட்டின…
Read moreதூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 10 வயது நிரம்பிய சிறுமி மஞ்சள் காமாலை நோயோடு மிகவும் மோசமான நிலையில் குழந்தைகள் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டார் அவருக்கு MRI- MRCP SCAN எடுக்கப்பட்டது. கணைய வீக்கம் மற…
Read moreபிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், திமுக அரசு மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக அவ்வப்போது பல்வேறு குற்றச்சாட்டுகளை யூடியூப் சேனல்களில் கூறி வருகிறார். இதனைத் தொடர்ந்து, அவர் மீது வெவ்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய…
Read moreகிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான கிறிஸ்துமஸ் விழாவையொட்டி கடற்கரை சாலையில் உள்ள பனிமயமாதா ஆலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவிற்கு பனிமய மாதா பங்கு தந்தை ஸ்டார்வின் தலைமை வகித்தார். பனிமய மாதா ஆலய வளாகத்தில் பல்வேறு கலை நிக…
Read moreவளர்ந்து வரும் மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வார்டு பகுதிகளிலும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தூத்துக்குடி வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் நீதிமன்றம் முன்பு உயர் மின்கோபுர விளக்கு அமைக்க வேண்டும் என்…
Read moreகேரளாவின் ஆலப்புழா, கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரக்கூடிய கோழி மற்றும் மாட்டிறைச்சி வண்டிகளில் கிருமி நாசினி அடிக…
Read moreதேனி மாவட்டம், சின்னமனூர் ஊராட்சி ஒன்றியம் முத்துலாபுரம் ஊராட்சி பகுதியில், தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் அறிவுறுத்தலின்படி, தேனி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் இரா .நல்லதம்பி, உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் …
Read moreகடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சுனாமி உருவாகி சுனாமி பேரலை தாக்கியதில் தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் 2 லட்சம் பேர் பலியாகினர் பல்வேறு கடல் பகுதியில் உள்ள மீனவர்கள் ம…
Read more
Social Plugin