தமிழ் நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு மாநில தலைவரும் அகில இந்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் தேசிய பொதுசெயலாளர் முனைவர் பால்பர்ணபாஸ் தலைமையில் முப்பெரும் விழா நடைபெற்றது.தமிழ்நாட்டில் நுகர்வோர் அமைப்பு தொடங்கி 23 வது ஆண்…
Read moreகீழப்பாவூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் திராவிட பொங்கல் விழாவையொட்டி பாவூர்சத்திரத்தில் மின்னொளி கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. போட்டி நடைபெறும் மைதானத்தை மாவட்ட பொறுப்பாளர் வே.ஜெயபாலன் ஆய்வு செய்தார். தென்காசி தெற்கு மாவட்டம்…
Read moreதூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் சார்பில் சார்பில் தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு,DAWN – போதைப்பொருள் விழிப்புணர்வு மற்றும் நலவாழ்வு : போதைமருந்து இல்லா இந்தியாவை நோக்கி வழிநடத்தல் என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி…
Read moreதமிழகத்தில் நடைபெற்று வரும் திமுக தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி அனைத்துத் துறைகளிலும் தோல்வியடைந்துவிட்டதாகவும், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மக்களின் முதல்வராகப் பொறு…
Read moreதமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட 9 மாநிலங்களில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற சிறப்பு தீவிர திருத்தத்தின் அடிப்படையில் 58 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டன…
Read moreகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் தலைவருமான சோனியா காந்தி (79), உடல்நலக் குறைவு காரணமாகத் தில்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாகத் தீவிர இருமல் மற்றும் சுவாசப் பிரச்…
Read moreதமிழக கவர்னர் ஆர்.என். ரவியை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின் போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்பி வேலுமணி உள்ளிட்டோரும் இருந்தனர். தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலவரம் ம…
Read moreதிருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என, தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார். இதற்கு எதிராக, தமிழக அரசு மற்றும் தர்கா நிர்வாகம் தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மன…
Read moreதிருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கவரப்பேட்டை, பாதிரிவேடு, ஏ.என்கண்டிகை ஆகிய பகுதிகளில் அரசினர் மேல்நிலைப்பள்ளிகள் இயங்கி வருகிறது. இதில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 4000-க்கும் மேற்பட்ட மாணவ,…
Read moreகடந்த 2024 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும் தனித்தனியாக கூட்டணி அமைத்து போட்டியிட்டு தோல்வி அடைந்தன. இரு கட்சிகளும் வாங்கிய ஓட்டுகளை சேர்த்தால், 26 எம்.பி., தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கலாம் என, அ.தி.மு.க., மற்று…
Read moreநடிகர் விஜய்யின் தவெகவில் பல்வேறு கட்சிகளையும் சேர்ந்தவர்கள் இணைந்து வருகிறார்கள். சில நாட்களுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜே.சி.டி.பிரபாகர் தவெகவில் இணைந்தார். இந்த நிலையில் திமுக, அதிம…
Read moreடெல்லி, மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், ஜார்க்கண்ட் உள்படல் பல்வேறு வட மாநிலங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. கடும் குளிருடன் பல மாநிலங்களில் பனி மூட்டமும் நிலவி வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் உள்பட அனைத்து தரப்பினரும் பாத…
Read moreசிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கடந்த 21.3.2025 அன்று காரைக்குடி சேர்வார் ஊரணியை சேர்ந்த மனோ என்ற மனோஜ் குமார், காரைக்குடி வடக்கு காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியான 100 அடி சாலையில் , காரைக்குடி அண்ணா நகர் பகுதியை சேர்ந்த க…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் அன்னை வசந்தம் கல்வியியல் சமூக நல அறக்கட்டளை மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு பணிகளை செய்து வருகின்றது. ஆண்டுதோறும் மாற்றுத்திறனாளிகளுக்கென நலத்திட்ட உதவிகளை வழங்கி வரும் நிலையில் இந்த ஆண்டு புத்தா…
Read moreதமிழகம் வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திருச்சி மன்னார்புரத்தில் நடந்த மோடி பொங்கல் விழாவில் கலந்து கொண்டார். அவருக்கு பரிவட்டம் கட்டி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 1008 பானைகளில் பெண்கள் பொங்கல் வைத்து மகிழ்ந்தனர்.…
Read more
Social Plugin