செங்கல்பட்டு மாவட்டம், புனித தோமையார்மலை ஊராட்சி ஒன்றியம், கோவிலம்பாக்கம் ஊராட்சியில் ஸ்ரீ சின்னப்பா அறக்கட்டளை மற்றும் மகளிர் குழு இணைந்து நடத்திய சமத்துவ பொங்கல் விழா 11.01.2026 அன்று, கோவிலம்பாக்கம் ஊராட்சி அலுவலகம் அருகே உள…
Read moreஇராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பேரையூர் நம்மாழ்வார் வேளாண் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவிகள் ஊரக வேளாண் அனுபவ பயிற்சி திட்டத்தின் கீழ் கமுதி அருகே கீழகொடுமலூர் என்னும் ஊரில் கால்நடை மருத்…
Read moreஇந்திய திரையுலகில் மிகவும் புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவராக இருப்பவர் கமல்ஹாசன். இவர் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். அதில், தனது பெயர், புகைப்படங்கள், குரல் மற்றும் ‘உலகநாயகன்’ என்ற பட்டம் ஆகியவற்றை தனது அ…
Read more1970 ம் ஆண்டுகளில் சென்னையை கலக்கி வந்த டபுள் டக்கர் பேருந்துகள், சென்னையின் அடையாளமாகவே பார்க்கப்பட்டது. இந்த பேருந்தானது தாம்பரத்தில் இருந்து சென்னை ஐகோர்ட்டு வரை இயக்கப்பட்டது. இந்த பேருந்தில் பயணிப்பதற்காகவே அதிகளவில் சுற்ற…
Read moreவெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோரை அமெரிக்க ராணுவத்தினர் அதிரடியாகக் கைது செய்து அமெரிக்காவிற்கு நாடு கடத்தியுள்ளனர். இந்தச் சூழலில், வெனிசுலாவின் தற்காலிக அதிபர் என டொனால்ட் டிரம்ப் தன்ன…
Read moreபாமக கட்சியில் தேர்தல் நெருங்கும் நிலையில் தற்போது உட்கட்சி பூசல்கள் என்பது அதிகரித்துவிட்டது. தந்தை மகன் தனித்தனியாக செயல்பட்டு வரும் நிலையில் தாங்கள்தான் கட்சியின் தலைவர்கள் என தனித்தனியே சொந்தம் கொண்டாடி வருகிறார்கள். இது தொ…
Read moreதமிழகத்தின் முன்னாள் ஆளுநரும், ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான மறைந்த கே. ரோசய்யாவின் மனைவி சிவலட்சுமி (86), உடல்நலக் குறைவு காரணமாக ஹைதராபாத்தில் திங்கள்கிழமை காலமானார். வயது முதிர்வு சார்ந்த உபாதைகளால் பாதிக்கப்பட்டி…
Read moreஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாலமேடு, அலங்காநல்லூரில் உலகப்புகழ் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி, பாலமேட்டில் வருகிற 16-ந் தேதியும், அலங்காநல்லூரில் 17-ந் தேதியு…
Read moreபரமக்குடியில் ரூ3 .கோடியில் கட்டப்பட்ட தியாகி இம்மானுவேல் சேகரன் மணிமண்டபத்தை வருகிற 17 ந்தேதி முதல்அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் வந்து திறந்துவைக்கிறார் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சந்தைக்கடை திடலில் தமிழகஅ…
Read moreஈரோடு மாவட்டம் ( SDAT V.O.C பூங்காவில் ) - இந்திய அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் மை பாரத் கேந்த்ரா ஈரோடு மாவட்டம் நடத்திய மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ஈரோடு மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. ம…
Read moreசென்னை மாநகர பஸ்கள், மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய பயன்படுத்தும் சிங்கார சென்னை அல்லது தேசிய பொதுப் போக்குவரத்து அட்டையை இனி பஸ் நடத்துனர்களிடமும் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.100 செலுத்தி வாங்கும் அட்டையை பயன்ப…
Read moreதர்மபுரி அருகே உள்ள இண்டூர் ஒசஹள்ளி புதூரை சேர்ந்தவர் பிரபு (வயது 35). கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி ராஜேஸ்வரி (30). இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். பிரபு பெங்களூரு…
Read moreகேரள மாநிலம் பாலக்காடு தொகுதி எம்.எல்.ஏ. ராகுல் மம்கூத்ததில் (வயது 36). காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக 2 பெண்கள் போலீசில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நட…
Read moreஅரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பாக அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் சங்கர் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. முன்னதாக நகரத் தலைவர் அறிவழகன் வரவேற்று பேசினார். உண்ணாவிரத போராட்டத்த…
Read moreதூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க தமிழ்நாடு மீனவா் நலவாாியம் உறுப்பினா் சோ்க்கை சிறப்பு முகாம் தூத்துக்குடி திரேஸ்புரம் மீன்பிடி இறங்குதளம் மீன்பிடி துறைமுகம் பாத்திமாநகா் ஆகிய 3 இடங்க…
Read more
Social Plugin