நாகப்பட்டினம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஸ்ரீ லலிதாம்பிகை வித்யா மந்திர் பள்ளியில் மாணவிகளின் மறைந்திருக்கும் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் ‘Shining Star Talent Show’ என்ற தலைப்பில் திறனாய்வு போட்டிகள் சிறப்பாக நடைபெற்றன.இந்த…
Read moreதிருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் ப. சரவணன் இ கா. ப உத்தரவுப்படி திருநெல்வேலி சரகத்தில் உள்ள நான்கு மாவட்டங்களிலும், பள்ளி கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்களில் அருகில் உள்ள 476 கடைகளில் நேற்று (12.01.2026)காலை ஒரே நேரத்தில்…
Read moreதேனியில் பெரியார் உலகம் நிதி வழங்கும் விழா தொடர் பயண பரப்புரை பொதுக்கூட்டம் தேனி பழைய பேருந்து நிலையம் அருகில் தேனி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. திக மாவட்ட காப்பாளர் ச.ரகு நாகநாதன் தலைமையேற்க …
Read moreசிவகங்கை மாவட்டம் பெரிய கோட்டை அஞ்சல், வைரவன்பட்டி பகுதியைச் சேர்ந்த சண்முகம் சுகுமார், சிவகங்கை சரோஜினி தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் அமர்நாத் ஆகியோர்கள் மீது சிவகங்கை மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களில் கொலை மற்றும் கொள்ளை வழக…
Read moreஅதிமுக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி க.பழனிச்சாமி ஆணைக்கிணங்க, பொங்கல் திருநாள் மற்றும் தமிழர் திருநாளை முன்னிட்டு, 2000 நபர்களுக்கு புடவை, கரும்பு, டிபன் பாக்ஸ்…
Read moreமைக்ரோசாப்ட் நிறுவனரும், உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவருமான பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா ஆகியோர் கடந்த ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர். விவகாரத்து ஆகஸ்ட் 2021 இல் இறுதி செய்யப்பட்டது. அவர்களுக்கு ஜென்னர், ரோரி …
Read moreஆவுடையார் கோயில் அருகே பெருநாவலூரில இயங்கி வரும் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழ்நாடு உயர் கல்வித்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நடத்தப்பெற்ற திருக்குறள் கலை இலக்கிய அறிவுசார் போட்டிகளில்…
Read moreஇராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பேரையூரில் உள்ள நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும் தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும் ந…
Read moreராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு பணத்தில் ஆண்கள் மது குடிக்க வேண்டாம் என அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவுறுத்தினார். …
Read moreஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்றத் தொகுதி கோபிச்செட்டிப்பாளையம் ஊராட்சி ஒன்றியம் பொலவக்காளிபாளையம் ஊராட்சியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி மாணவ மாணவிகளு…
Read moreதூத்துக்குடி மாவட்டம் புத்தகம் வாசிப்பு நற்பணி மன்றம் மற்றும் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் தருவைக்குளம் கிளை மற்றும் தாளமுத்துநகர் கிளை தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் பொங்கல் வாழ்த்து அஞ்சல் அட்டை அனுப்பும் …
Read moreஆவுடையார்கோயில் நீதிமன்றத்தில் செயற்பட்டு வரும் வட்ட சட்டப்பணிகள் குழுவும், அறந்தாங்கி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகமும்,அறந்தாங்கி போக்குவரத்து காவல்துறையும், அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டமு…
Read moreசென்னை விமான நிலையத்தில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது, ஜனநாயகன் படத்திற்கு சென்சார் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது பற்றி செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த அண்ணாமலை…
Read moreதிரு.வி.க.நகர் மண்டலம் வார்டு-74க்குட்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட 550 நபர்களுக்கு அமைச்சர் சேகர்பாபு சமத்துவப் பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கினார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பி…
Read moreபாஜகவின் மூத்த தலைவரும், தமிழ்நாடு பாண்டிச்சேரி ஆகியவைகளின் தேர்தல் பொறுப்பாளருமான, சட்டத்துறை மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வாலுடன் தமிழ்நாடு ASMD யின் தந்தை பேராயர் டாக்டர் ஜெயசிங் இன்று டெல்லியில் உள்ள அவருடைய இல்லத்தில் …
Read more
Social Plugin