சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது சாக்கவயல் ஊராட்சி. இந்த ஊராட்சியில் குளப்படி என்ற பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதாகவும், இங்கு இருக்கக்கூடிய குளப்படி கண்மாய், சாணர் க…
Read moreநாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் சுமார் 20000 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் சம்பா மற்றும் தாடி நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. வழக்கத்திற்கு மாறாக அதிக அளவு பெய்த வடகிழக்கு ப…
Read moreகீழகரும்புளியூத்து கிராமத்தில் த.வெ.க சார்பில் பொதுமக்கள் குறை கேட்பு கூட்டம் நடைபெற்றது, இதில் ஏராளமானோர் பங்கேற்று மனுக்களை வழங்கினர். தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் அறிவுறுத்தலின் பேரில், …
Read moreகரூரில் கடந்த செப். 27ஆம் தேதி விஜய் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இவ்வழக்கின் விசாரணைக்காக, கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் தவெக பொதுச் செயலாளர் எ…
Read moreதமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறுகிறது. இன்னும் சில மாதங்களே தேர்தலுக்கு உள்ளதால், அரசியல் கட்சிகள் தேர்தல் கூட்டணி, தேர்தல் அறிக்கை தயாரிப்பு உள்ளிட்ட பணிகளில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையே, வரும்…
Read moreதமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கு வருகை புரிந்த முதல்வருக்குப் பாதுகாப்பு அளிக்கச் சென்ற பெண் காவலர்களைக் கழிவறையில் செல்போன் மூலம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தி…
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதியில் கும்மிடிப்பூண்டி ஒருங்கிணைந்த ஒன்றிய கழகம் சார்பில் மாபெரும் கோலம் போட்டி எஃகுமதுரை ஊராட்சியில் கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் டி சி மகேந்திரன் ஏற்பாட்டில் கும…
Read moreதமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2026) ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற இருக்கிறது. ஆளுங்கட்சியான தி.மு.க. ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளவும், எதிர்க்கட்சியான அ.தி.மு.க. ஆட்சியை பிடிக்கவும் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகின்றன. ஆளுங்கட்சி…
Read moreமுன்னோர்களை வழிபடுவதற்கு உகந்த நாளான தை அமாவாசையை முன்னிட்டு, திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றங்கரையில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்து தங்களது முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். குறிப்பாக வண்ணாரப்பேட்டை பேராச்சி …
Read moreஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்குவது மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் நாளை (செவ்வாய்கிழமை) காலை 9.30 மணிக்கு கூட இருக்கிறது. இதில் பங்கேற்று உரையாற்…
Read moreதூத்துக்குடி மேல்மருவத்தூர் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் அம்மா அருளாசியுடன் புதிய துறைமுகம் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் ஆன்மிககுரு பங்காரு அம்மா 85வது அவதார பெருமங்கல விழா, மன்ற ஆண்டு விழா கலச விளக்கு வேள்வி பூஜை, சக்தி …
Read moreதூத்துக்குடி வடக்கு மாவட்ட மாநகர இளைஞரணி சார்பில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாகமுகவா்கள் மற்றும் வார்டு இளைஞரணி அறிமுகம் மாநகர இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் அபிராமி மண்டபத்தில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதியழகன் தலைமையி…
Read moreராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தமிழக அரசின் சார்பில் சுதந்திர போராட்ட வீரர் தியாகிஇமானுவேல் சேகரனாருக்கு ரூ.3 கோடி செலவில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இங்கு இமானுவேல் சேகரனின் முழு உருவ. வெண்கல சிலையும் அமைக்கப்பட்டுள்ளத…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், காவல் ஆய்வாளர் செங்குட்டுவன் தலைமையிலான போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், இசிஆர் சாலையில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந…
Read moreதமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ளார்.கடந்த 3 மாதங்களுக்கு முன்பே மாவட்ட தலைவர்கள் பட்டியல் தய…
Read more
Social Plugin