நாகை மாவட்டத்தில் இந்த ஆண்டிற்கான சம்பா நெல் அறுவடை பணிகள் துவங்கி தீவிரமாக நடைபெற்று வருகின்றன.மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக மகசூல் பாதிப்பு ஏற்பட்ட போதிலும், மழையிலிருந்து தப்பிய நெற்பயிர்களை விவசாயிகள் பாதுகாத்து அறுவடைக்கு…
Read moreசமூக வலைதளங்களில் தற்போது, “அனைத்து மதத்தினவரும் அர்ச்சகர் ஆகலாம்; இந்து மத சடங்குகளை சீரழிக்கும் இந்து அறநிலைய துறை” என்று குறிப்பிட்டு தவறாக மந்திரம் ஓதும் புரோகிதரின் காணொளி ஒன்று பகிரப்பட்டு வருகிறது. இதன் உண்மை நிலை என்ன? …
Read moreசிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டத்துக்குட்பட்ட செங்காத்தங்குடி ஊராட்சி பகுதியை சேர்ந்தது நாதன் வயல் என்ற பகுதி. இப்பகுதியில் சுமார் 90 ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்த நெல் மணிகள் அறுவடைக்காக காத்திருக்கும் நேரத்தில், வயலுக்குள் த…
Read moreசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கே. ஆத்தங்குடி கிராமத்தில் ஸ்ரீ பூமலச்சி அம்மன் அபிஷேக ஆராதனை விழாவை முன்னிட்டு 3ஆம் ஆண்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. திருப்பத்தூர்-புதுக்கோட்டை சாலையில் நடத்தப்பட்ட இந்த பந்தயத்…
Read moreநீலகிரி மாவட்டம் குன்னூரில் 2004 முதல் குன்னூர் நகராட்சி ஆணையராக பொறுப்பேற்று இளம்பருதி கடந்த ஆண்டு கூடுதலாக கோத்தகிரியும் தரம் உயர்த்தப்பட்டு நகராட்சியாக மாற்றப்பட்டது. அந்தப் பொறுப்பையும் இளம்பரிதி அவர்களுக்கே ஆணையராக கூடுத…
Read moreதூத்துக்குடி தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மாநகராட்சி வடக்கு மண்டலம் திரேஸ்புரம் பகுதியில் மாநகர நல அலுவலர் சரோஜா மற்றும் சுகாதார அலுவலர் ராஜசேகரன் தலைமையில் ச…
Read moreதமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. அந்த வகையில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்துள்ள நிலையில் பாமக அந்த கூட்டணியில் சமீபத்தில் இணைந்தது. பிரதமர்…
Read moreதமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதும் மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் இருந்து-ஆரணி வரை போதிய பேருந்து வசதிகள் இல்லாததால் தங்கள் பகுதிக்கு மினி பேருந்து இயக்க வேண்டும், என கடந்த 9 ஆம், தேதி பாடியநல்லூரில் நடைபெற்ற தமிழக அரசின் உங்கள் கனவை சொல்லுங்கள் திட்டத்தை தமிழக…
Read moreகும்மிடிப்பூண்டியில் ஊராட்சி ஒன்றியத்தில் நடைப்பெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப்,இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை துரிதமாக மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் உத்தர…
Read moreதமிழக அரசியல் களம் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை நோக்கி நகர்ந்து வரும் சூழலில், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர்களாகக் கருதப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் ஆர். வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன் மற்றும் முன்னாள் எ…
Read moreஆந்திர மாநிலம் அன்னமயா மாவட்டம், பண்டவாரி பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மணி குமார் (வயது 34). சென்னையில் . ஐ.டி. ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். அதே ஊரை சேர்ந்தவர் புஷ்பராஜ் (26) ஐ.டி. ஊழியரா…
Read moreஅண்ணா அறிவாலயத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. பேரவைத் தேர்தல் வியூகம், கூட்டணி, தொகுதிகள் நிலவரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. திமுக ம…
Read moreதேனி வடக்கு மாவட்டம், பெரியகுளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வடுகபட்டியில் கோலாகலமாக நடைபெற்ற மாநில அளவிலான கைப்பந்து போட்டிகள் நிறைவடைந்தன. இப்போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்குப் பரிசுகளை வழங்கும் நிகழ்வில், சிறப்பு விருந்தினரா…
Read moreதமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளான நயன்தாராவும், திரிஷாவும் சேர்ந்து எடுத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நயன்தாராவும் அவரது கணவர் விக்னேஷ் சிவனும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடிகர் அஜித்தின் ரேஸ் கிளப்பி…
Read more
Social Plugin