தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (தமமுக) தலைவரும், அதிமுக தலைமையிலான என்டிஏ (NDA) கூட்டணியின் முக்கிய அங்கமுமான ஜான் பாண்டியனின் சொந்தத் தம்பி விஜயகுமார், நேற்று (ஜன. 26) விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் (விசிக) இணைந்தார். சென…
Read moreநடிகரும், த.வெ.க., தலைவருமான விஜய், ‘ஜனநாயகன்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை கே.வி.என். புரொடக்ஷன் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்துக்கு தணிக்கை சான்று கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது. படத்…
Read moreபெரம்பலூர் மாவட்டம் விருமந்துறை அருகே அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓட முயன்ற அழகுராஜா என்பவர் போலீசாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். வனப்பகுதியில் பதுக்கி வைத்திருந்த ஆயுதத்தை எடுக்கச் சென்றபோது அழகுராஜா தப்பி ஓட முயன்றதாக கூ…
Read moreவங்கிகளில் 2 மற்றும் 4- வது சனிக்கிழமைகள் விடுமுறையாக உள்ள நிலையில் அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்க வங்கி ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதன்படி, வாரத்தில் 5 நாள்கள் மட்டுமே வேலை என்ற முறையை நடைமுறைப்படுத்தக…
Read moreஇராமநாதபுரம் மாவட்ட பாஜக இளைஞரணி சார்பில் பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜீஅவர்களின் "நம்ம ஊரு மோடி பொங்கல் விழா மாற்றும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் ராநாதபுரம் மாவட்டம் கடலாடியில் நடைபெற்றது.மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமை தா…
Read moreஅரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வெள்ளை பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள நவ்ஃபல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 77 வது குடியரசு தினத்தை முன்னிட்டு பள்ளியின் ஜேர்மன் மற்றும் சிவா புட்ஸ் இன்பெக்ஸ் கம்பேனியின் நிர்வாக இயக்குனர் சிவக்க…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,கும்மிடிப்பூண்டி தொகுதி,கும்மிடிப்பூண்டி ஒன்றியம்,கவரைப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் இந்திய ஒன்றியத்தின் 77வது குடியரசு தின விழாவில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன் கலந்துகொண்டு தே…
Read moreதேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருள்மிகு மூங்கிலணை காமாட்சியம்மன் திருக்கோயில் மாசி மகா சிவராத்திரி திருவிழா, வரும் பிப்ரவரி 15 முதல் 19ம் தேதி வரையும், 22 ஆம் தேதி மறு பள்ளயம் வைபவம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, முகூர்த்த கால் …
Read moreகுடியரசு தினத்தை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் மேயர் பிரியா தேசிய கொடியினை இன்று ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;- “பெருநக…
Read moreசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் முதல்வரின் இளைஞர் விளையாட்டு திருவிழா என்ற இது நம்ம ஆட்டம் என்ற விளையாட்டு போட்டி இன்று துவங்கியது. திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் இந்த விளையாட்டு போட்டியை கூட்ட…
Read moreதேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரை நூற்றாண்டு நூலக வளாகத்தில்,நல் நூலகர் விசுவாசம் தலைமையில், தென்கரை வாசகர் வட்டத் தலைவர் மு.அன்புக்கரசன் தேசியக் கொடியை ஏற்றிவைத்து சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்வில், வடகர…
Read moreஇந்திய திருநாட்டின் 77 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்கம் சார்பில் கொடியேற்ற நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்வில் முதுகுளத்தூர் முஸ்லிம் பெரிய பள்ளிவாசல் ஜமாத் தலைவர் காதர் மொய்தீன், கல்வ…
Read moreதஞ்சாவூர் விளார் சாலை, நாவலர் நகரில் மளிகை கடை நடத்தி வருபவர் ஜாகிர்உசேன் (வயது52). இவரது மனைவி தன்சிலா (48). இவர்களது மகன் பாரீஸ்கான் (27) பி.இ.பட்டதாரி. பாரீஸ்கான் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இவரது நிலைமையை அறிந்த நாவ…
Read moreசேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தென்னங்குடி பாளையம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் காமராஜ். இவருடைய மகன் ராம்பிரபு (37 வயது). இவர் தலைவாசல் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கேண்டீன் நடத்தி வந்தார். இவரது அக்கா முகந்தி, திரு…
Read more77-வது குடியரசு தினம் நாடுமுழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி தேசியக்கொடி ஏற்றி வைத்தார். அதனை தொடர்ந்து வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம…
Read more
Social Plugin