நாகப்பட்டினம் மாவட்டம், தேசிய மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்ற பழைய நாணயங்கள் மற்றும் பழைய பணங்கள் கண்காட்சி, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஒரே நேரத்தில் வரலாற்றுப் பயணத்திற்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. மேலும் இந்த கண…
Read moreசபரிமலை துவாரபாலகர் சிலைக்கு முலாம் பூச வழங்கப்பட்ட தங்கத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் வழக்கில், நடிகர் ஜெயராமிடம் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.துவா…
Read moreஇராமநாதபுரம் மாவட்டத்தில் 2025–26 கல்வியாண்டிற்கான ஆசிரியர்களின் திறன் மற்றும் தொழில் மேம்பாட்டுப் பயிற்சி, ஹோட்டல் வைஸ்ராய் மேனரில் சிறப்பாக நடைபெற்றது. மத்திய அரசின் நிதி ஆயோக் அடல் இன்னோவேஷன் மிஷன் உடன் இணைந்து செயல்படும் ஷெல்…
Read moreஅரியலூரில் ரயில் ஏறும் போது தவறிய பெண்ணை நொடிப் பொழுதில் ரயில்வே காவலர் காப்பாற்றியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அரியலூர் ரயில் நிலையத்தில். ஓடும் ரெயிலில் ஏற முயன்ற பெண் பயணி தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பண…
Read moreசட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது தொடர்பாக, ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசப்பட்டியில் ஆலோசனை நடத்தினார். அதனை தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில், “தேனி மாவட்டம் அ.தி.மு.க. சரித்திரத்தில…
Read moreதமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (29.01.2026) திரு.வி.க. நகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெரம்பூர் நெடுஞ்சாலையில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ், சென்னைப் பெருநகர்…
Read moreசட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது தொடர்பாக, ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசப்பட்டியில் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில், நிர்வாகிகளின் முடிவை எழுதித் தர கூறியதால் சலசலப்பு ஏற்பட்டதாக சொல…
Read moreதமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு மற்றும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ளன. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள கிரிஷ் சோடங்கர…
Read moreதேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் உள்ள பண்ணை வீட்டில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். 2026 சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித…
Read moreவரும் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை என்று பாஜக நிர்வாகியும் நடிகருமான ஆர். சரத்குமார் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரவிருக்க…
Read moreகொலம்பியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள மலைப்பகுதியில் நிகழ்ந்த சிறிய ரக பயணிகள் விமான விபத்தில், அந்நாட்டின் முக்கிய அரசியல் தலைவர் உட்பட 15 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அந்நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கொலம்பி…
Read moreகரூர் மாவட்டம் வயலூர் பகுதியைச் சேர்ந்த சூரியபிரகாஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- கரூர் மாவட்டத்தில் 89 டாஸ்மாக் கடைகளுடன் பார் வசதியும் செய்யப்பட்டு உள்ளது. இவற்றில் 45 கடைகளின் பார்களுக்கு மட்டு…
Read moreமராட்டிய மாநில துணை முதல்-மந்திரி அஜித்பவார் நேற்று விமான விபத்தில் உயிரிழந்தார். இது மராட்டியத்தில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியது. இந்தநிலையில், தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி.) கட்சித்தலைவரும், அஜித்பவாரின் சித்தப்பாவுமான சரத்பவா…
Read moreதமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை, கிராமங்களில் உள்ள விளையாட்டு வீரர்களை கண்டறிந்து உரிய பயிற்சி அளித்து தேசிய, சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க செய்து வெற்றிகளை பெறச்செய்து மாநிலத்துக்கு …
Read moreஇராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை உஸ்வத்துன் ஹஸனா முஸ்லிம் சங்க நிர்வாகத்தின் கீழ் இயங்கும் ஹமீதியா தொடக்கப்பள்ளியில் 93 ஆம் ஆண்டு விளையாட்டு விழா ,ஆண்டு விழா மற்றும் 77 ஆம் ஆண்டு குடியரசு தின விழா பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்ற…
Read more
Social Plugin