அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது:- கம்போடியா- தாய்லாந்து, கொசோவோ- செர்பியா, இந்தியா-பாகிஸ்தான், இஸ்ரேல்- ஈரான், அர்மேனியா- அசர்பைஜான் என கடந்த ஓராண்டில் நான் 8 போர்களை நிறுத்தி உள்ளேன். உலகில் சக்…
Read moreவரும் சட்டமன்ற தேர்தலில் துரோகியான அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு சரியான பாடம் புகட்டுவேன், அவரை முதல்வர் வேட்பாளராக ஏற்கமாட்டேன் என கூறிவந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் திடீரென அதிமுக தலைமையிலான தேசிய ஜனந…
Read moreஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் சந்திப்பூர் கடலோர பகுதியில் அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்க கூடிய திறன் படைத்த அக்னி-3 ஏவுகணை ஏவி பரிசோதனை செய்யப்பட்டது. அது வெற்றியும் அடைந்துள்ளது. 17 மீட்டர் நீளம் கொண்ட இந்த ஏவுகணை 3 ஆயிரம் …
Read moreசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நெற்குப்பை பேரூராட்சியில் உள்ள நல்லூரணி மேற்கு கரையில் அமைந்துள்ள ஸ்ரீ ராம பக்த சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவில் புனர்நிர்மானம் செய்யப்பட்டு மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக …
Read moreராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரூராட்சியில் நகர்பகுதியில் பல்வேறு தனியார் தொடக்க பள்ளிகள் உயர்நிலைபள்ளிகள் மேல்நிலைபள்ளிகள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைபள்ளிகளும் உள்ளன அதில் ஒற்று தெற்குமுதுகுளத்தூர் ரோட்டுபகுதியில் இயங்கிவருகின்றத…
Read moreபொது தேர்வுகளை நேர்மையுடனும் தன்னம்பிக்கையுடனும் அணுகுவது குறித்து பரிஷா பே சர்ச்சா (தேர்வு பற்றிய விவாதம்) என்ற தலைப்பில் மாணவர்களுடன் ஆண்டுதோறும் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார். அந்தவகையில் மாணவ - மாணவிகளுடன் உரையாடிய கா…
Read more20 அணிகள் பங்கேற்கும் 10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது. இந்த தொடரில் இந்திய அணியுடனான லீக் ஆட்டத்தை புறக்கணிக்க பாகிஸ்தான் அணி முடிவு செய்துள்ளது. பாகிஸ்தான…
Read moreதமிழகம் அடுத்த 2 மாதத்தில் 17-வது சட்டசபை தேர்தலை சந்திக்க இருக்கிறது. இந்த முறை திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் கட்சி என 4 முனைப்போட்டி நிலவும் என்று தெரிகிறது. ஆளுங்கட்சியான திமுக, கடந்த (2021) சட்டசபை தேர்தலைப் போலவே, காங்க…
Read moreபாவூர்சத்திரத்தில் ரூ.40 லட்சத்தில் தார்சாலை அமைக்கும் பணியினை யூனியன் சேர்மன் காவேரிசீனித்துரை தொடங்கி வைத்தார். பாவூர்சத்திரம்-கடையம் சாலையில் பழைய காய்கனி சந்தை மற்றும் ரெயில் நிலையம் செல்லும் சாலையானது ரூ.40 லட்சம் மதிப்பீ…
Read moreசென்னை வளசரவாக்கம் பகுதியில் தடை செய்யப்பட்ட மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பயன்படுத்தப்படுவதாக வந்த தகவலின்பேரில் போதை தடுப்பு பிரிவு போலீசார், நெசப்பாக்கத்தை சேர்ந்த விக்னேஸ்வரன் (வயது 35) என்ற வாலிபரை கைது செய்து விசாரித்தனர். …
Read moreகேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரையில் ஒரு நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சிந்து என்பவர் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் சுடிதார் அணிந்து பள்ளிக்கு வந்தார். அப்போது அவரை காவலாளி பள்ளிக்குள் செல்ல விடாம…
Read moreநீலகிரி மாவட்டம் ஊட்டியை அடுத்த மஞ்சூர், குன்னூர் பகுதிகளில் கடந்த டிசம்பர் முதல் வாரம் உறைபனி தொடங்கியது. தற்போது பிப்ரவரி மாதத்திலும் உறைபனியின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக நேற்று ஊட்டி குதிரை பந்தய மைதானம், காந்…
Read moreராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே கீழராமநதி கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான புனித சவேரியார் தொடக்கப்பள்ளியில் நேற்று சமூக ஆர்வலரும்,தன்னம்பிக்கை பயிற்சியாளர் மற்றும் இயற்கை ஆர்வலருமான சிவசுப்பிரமணி தனது சொந்த செலவில் ம…
Read moreமறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிரான வருமான வரி வழக்கில், வரி பாக்கியை செலுத்த வேண்டும் என்று கூறி ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள தீபாவுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது.அந்த நோட…
Read more20 அணிகள் பங்கேற்கும் 10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 7-ந் தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. இதில் 'சி' பிரிவில் வங்காளதேச அணி இடம் பிடித்து இருந்தது. ஆனால், பாதுகாப்பு காரணங…
Read more
Social Plugin