பசும்பொன்னில் நடைபெறும் சசிகலாவின் பொதுக்கூட்டத்தில் முன்னாள் ஏடிஎஸ்பி வெள்ளதுரை கலந்துகொண்டு வரவேற்புரை ஆற்றினார். “களம் காண்போம்… அம்மாவின் ஆட்சி அமைப்போம்” என்ற பெயரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா பசும்பொன்…
Read moreதமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில்,வரும் மார்ச் 1-ம் தேதி பிரதமர் மோடி மதுரைக்கு வரவுள்ளார். மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம் செய்ய உள்ளார். கடந்த முறை செங்கல்பட்டு மாவட்டம் ம…
Read moreதமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழக அரசியலில் அடுத்தடுத்த அதிரடி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் அதிமுக - பாஜக கூட்டணியில் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக இணை…
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம்.ஆரம்பாக்கம். பகுதியில் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் 78 வது பிறந்தநாள் விழா அதிமுக. கழக மீனவ.பிரிவு துணைச் செயலாளர் சுரேஷ் ஏற்பாட்டில் நடைபெற்றது ஆரம்பாக்க…
Read moreஅரியலூர் மாவட்டம் ராயபுரம் கிராமத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நாளை நமதே தமிழ்நாடும் நமதே என்கின்ற தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டத்தில் மத்திய அரசின் உஜ்வாலா இலவச கேஸ் இணைப்பு வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் …
Read moreஅரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ பணிகள் துறையின் மூலமாக கால்நடை பராமரிப்பில் 2025-26 புதிய மற்றும் நவீன தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது. தமிழ்நாடு அரசு சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட…
Read moreகேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் வர்க்கலா அருகே சிலாக்கூரில் சுமார் 350 மீட்டர் நீளமுள்ள நீர் வழி சுரங்கப்பாதை உள்ளது. இந்த பாதை பண்டைய திருவிதாங்கூர் ஆட்சி காலத்தில் தடையில்லா நீர்வழி போக்குவரத்திற்காக அமைக்கப்பட்டது. இந்த…
Read moreமுன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் 78 வது பிறந்தநாள் விழா ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு நகரசெயலாளர் மணிமுருகன் தலைமை தாங்கினார் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளர் வழிவிட்டான் மாவட்ட …
Read moreதேனியில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று அவருக்கு எனது மரியாதையும் வீரவணக்கமும். இந்தியாவின் மூத்த அரசியல்வாதிகளில் முதன்மையானவராக விளங்கிய பாரதி கண்…
Read moreகமுதியில் குடிபோதையில் காரை தாறுமாறாக ஓட்டி வாகனங்கள் கடைகள் மீது மோதி சேதத்தை ஏற்படுத்திய வாலிபர் உட்பட 4பேர்மீது போலீசார் வழக்கு பதித்து விசாரணை. இராமநாதபுரம் மாவட்டம் கமுதி வார சந்தை பேட்டை அருகேயுள்ளது சிங்கபுலியாபட்டி இ…
Read moreமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அவரது சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்…
Read moreமறைந்த அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஜெயலலிதாவின் 78-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது. அதையொட்டி, சென்னை காமராஜர் சாலையில், தமிழ்நாடு உயர் கல்வி மன்ற வளாகத்தில் அமைந்துள்ள அவருடைய சிலை மலர்களால் அலங்…
Read moreநெல்லை மாவட்டம் சுத்தமல்லி விலக்கு பகுதியில் உள்ள வ.உ.சி. நகர் பகுதியை சேர்ந்தவர் இசக்கியப்பன் (வயது 30). இவர் தச்சநல்லூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி பஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார். கடந்த 20-ந்தேதி காலை இவர்…
Read moreமயிலாடுதுறை மாவட்டம் நீடூர் கங்கணம் புத்தூர் பகுதியில் நஸ்ருல் முஸ்லிமீன் மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் இந்திய அரசின் இளையோர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மேரா யுவ பாரத் சார்பில் மாவட்ட அளவிலான விளையாட்ட…
Read moreதமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- * பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த ஆர்.ஜெயா, சிறப்பு முயற்சிகள் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்…
Read more
Social Plugin