சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு (வயது 101) சென்னையில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். வயது முதிர்வு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்ட நல்லக்கண்ணு கடந்த 1-ந் தேதி திடீரென உடல்ந…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு அருகே அண்ணாமலை சேரி மீனவ கிராமத்தில் வசிப்பவர் சுதாகர் என்ற மீனவர்.பழவேற்காடு ஏரியில் மீன் பிடித்து தொழில் செய்து மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வரும் இவர் கடந்த 2 தினங்களுக்கு முன் குலதெய்வ வ…
Read moreஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள திமுக வடக்கு மாவட்ட அலுவலகத்தில், திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையினை ஏற்று, திமுக கூட்டணி கட்சியான தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (தேமுதிக) ஈ…
Read moreகோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டம் சிறுமுகை அடுத்த பெள்ளேபாளையத்திற்குட்பட்ட வெள்ளிக் குப்பம் பாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடை எண் 1811 மதுபானக் கடையில் 27 மதிக்கத்தக்க வாலிபர் மதுபானக் கடையில் பொட்ரோல் குண்டு வீசினார்.இதனை தொடர…
Read moreவேலூரில் இன்று பிப்ரவரி 23-ந் தேதி நடைபெற்ற தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய் பேசியதாவது: மக்களை நேசிக்கிற ஒரு நல்ல தலைமை இல்லாததுனால இத்தனை வருஷமா வேற வழி இல்லாம ஸ்டாலின் சார் கொடுத்த அந்தப் பொய்யான வாக்குறுதிகள் …
Read moreதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கட்சியினருடனும் திமுக தலைமையில் அமைக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தைக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. நேற்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி கூட்டணி குறித்து பேச அண்ணா அறிவாலயம் வந்தனர…
Read moreதேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா கொண்டாட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் பாண்டியன் தலைமை வகித்தார். இவ்விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் பல்…
Read moreதிருவள்ளூர் வடக்கு.மாவட்டம்,செயலாளர் சிறுணியும் பி.பலராமன் தலைமையில் பொன்னேரி தொகுதிக்குட்பட்ட தடாபெரும்பாக்கம், பொன்னேரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள திறந்தவெளி மைதானத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் மக்களைக் காப்ப…
Read moreஅதிமுக பொதுச் செயலாளர், எடப்பாடி கே.பழனிசாமி ஆணைக்கிணங்க. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அதிமுக ஒன்றியம் சார்பில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 78 வது பிறந்த நாளை விழாவையேட்டி மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சி…
Read moreஇந்திய தேர்தல் ஆணையம், மாநில தேர்தல் ஆணையர்களின் தேசிய வட்டமேசை மாநாட்டை நாளை பிப்ரவரி 24-ந் தேதி டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ஏற்பாடு செய்துள்ளது. 27 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வட்டமேசை மாநாடு நடைபெகிறது. கடைசியாக இதுபோன்ற…
Read moreதமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- சக்திவேல் ஏந்திய குமரனுக்கு உகந்த திதியான சஷ்டியும், கந்தனுக்கு உகந்த நட்சத்திரமான கார்த்திகையும் இணைந்துள்ள இன்றைய நாளில், திருப்பரங்குன…
Read moreநேபாளத்தில் இன்று அதிகாலை போகாராவில் இருந்து காத்மாண்டுவுக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு பஸ் ஒன்று சென்று கொண்டு இருந்தது. பஸ்சில் பயணிகள் 44 பேர் இருந்தனர். பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்…
Read moreசட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினின் தேர்தல் வியூகங்களை அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.சி பழனிசாமி பாராட்டி உள்ளார். தமது எக்ஸ் பக்கத்தில் கே.சி. பழனிசாமி பதிவிட்டுள்ளதாவது: சும்மாவே…
Read moreத.வெ.க. இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:- காங்கிரஸ் தலைவர்கள் திமுக கூட்டணி தொடரும் என்று கூறுகிறார்கள். ஆனால் கடந்த சில மாதங்களாக திமுக மற்றும் காங்கிரஸ…
Read moreநாட்டில், பயங்கரவாத சதி திட்டத்துடன் சமூக வலைதளங்களில் கருத்துகளை பகிர்ந்த, பொது இடங்களில் போஸ்டர்கள் ஒட்டிய, பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி போன்றவற்றுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்திற்குரிய வகையில் செயல்பட்ட 8 பேர் கைது செய்யப்…
Read more
Social Plugin