தமிழ்நாட்டின் மிகவும் வறட்சியான மாவட்டமாக கருதப்படும் ராமநாதபுரம் மாவட்டத்தில், 54 கிலோமீட்டர் நீளமுள்ள நாராயணன் காவிரி கால்வாயை புதுப்பித்து, சுமார் 5 லட்சம் மக்களுக்கு பயன் அளிக்கும் மகத்தான பணியை மார்டின் குழுமம் சுமார் ரூ.5…
Read moreஅரசு பள்ளிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ரூ.500 முதல் ரூ.1,500 வரை ஊதியத்தை அதிகரித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.இதன் மூலம் 30,000-க்கும் அதிகமான தூய்மை பண…
Read moreஈரானுக்கு எதிராக இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து போர் தொடுத்துள்ளன. இதனால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடுத்து வரும் தாக்குதலை தொடர்ந்து ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடிவிட்டது. இதன…
Read moreதிருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மீஞ்சூர் பேரூர் பகுதியில், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் .யுவராஜ் அவர்களின் ஏற்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள "கலைஞர் நூலகத்தை" திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் .வல்லூ…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம் பெத்திக்குப்பம் ஊராட்சி பெரியார் நகர் சாமி ரெட்டி கண்டிகை ஸ்ரீ செல்வ விநாயகர் ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோவில் ஆலயத்தில் சனி ப்பெயர்ச்சி கும்ப ராசியிலிருந்து புரட்டாசி நட்சத்திரம் 4.ம…
Read moreகோவையில் பார்சன் குடியிருப்பில் 82 வயது மூதாட்டி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்கொலை தொடர்பாக 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வர…
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக நிர்வாக வசதிக்காக கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தை அண்மையில் மூன்றாக பிரித்து மூன்று ஒன்றிய செயலாளர்களை கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி உத்தரவின் ப…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகில் தேவூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ தேவ துர்க்கை அம்மன் சக்திபீடம் மற்றும் அருள்மிகு ஸ்ரீ தேவகுரு சாய்பாபா திருக்கோவிலில் நாளை 06.03.2026 வெள்ளி கிழமை நடைபெற இருக்கும் மகா கும்பாபிஷேகத்த…
Read moreதமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அரசியல் நகர்வுகளை விமர்சித்து ஜல்லிக்கட்டுப் புகழ் ஜூலி வெளியிட்டுள்ள கருத்துக்கள் சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. சமீபத்தில் வேலூர…
Read moreதமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட் டம் திருச்சியில் நேற்று மாநில துணைத்தலைவர் முருகானந்தம் தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் கோதண்டம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் செயல் தலைவர் பழனி பா…
Read moreநெல்லை மாவட்டம், நாங்குநேரி அடுத்த பெரும்பத்து கிராமத்தில் உள்ள ஒரு தேநீர்க்கடை முன்பு கடந்த 2-ம் தேதி இரவு ஒரு குழுவினர் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம கும்பல் ஒன்று, திடீரென அரிவாளால் அங்கி…
Read moreஇராமநாதபுரம் மேற்கு மாவட்ட எஸ் டி பி ஐ கட்சி சார்பில் சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி முதுகுளத்தூர் தனியார் திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. எஸ் டி பி ஐ கட்சி இராமநாதபுரம் மேற்கு மாவட்ட தலைவர் நூருல் அமீன் தலைமையில் நட…
Read moreராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே வண்ணாங்குளம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள்உள்ளன.500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்கள் விவசாய கூலி தொழிலாளர்கள் மற்றும் ஆடு, மாடுகளை வளர்த்துபிழைப்பு நடத்தி வருகின…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரிஅரசு மருத்துவமனை நாள்தோறும் பல்வேறு கிராமங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர் நோயாளிகளுக்கு சத்துக் குறைபாடு உள்ளவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்ற நோக்கத்துட…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் தேவூரில் 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு ஸ்ரீ குதம்பை நாயகி அம்பிகா சமேத ஸ்ரீ உத்தரேசமுடையார் ஆலயம் அமைந்துள்ளது. முற்றிலுமாக சிதிலமடைந்து கிடந்த இந்த ஆலயத்தில் சுவாமி சன்னதி, அர்த்த மண்டம், அம்பாள் ச…
Read more
Social Plugin