நாகை மாவட்டம் வேதாரணியம் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் நாகை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர் மட்டும் ஜெயலலிதா திரு உருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா…
Read moreதலைநகர் டெல்லியில் இருந்து ‘ஏர் இந்தியா’ நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று இன்று லண்டன் நோக்கி புறப்பட்டது. அந்த விமானம் வானில் பறந்து கொண்டிருந்தபோது அதில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது கண்டறியப்பட்டது.இதையடுத்து …
Read moreதி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. இதில் கூட்டணி கட்சிகளுக்கு 66 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. காங்கிரசுக்கு 28 தொகுதிகள், தே.மு.தி.க.வுக்கு 10,…
Read moreஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் தொடங்குகிறது. இதை யொட்டி ருதுராஜ் கெய்க்வாட் (சென்னை), ஹர்திக் பாண்ட்யா (மும்பை), ரிஷப் பண்ட் (லக்னோ), ஸ்ரேயாஸ் அய்யர் (பஞ்சாப்), ரஜத் படிதார் (பெங்களூரு), ரஹானே (கொல்கத்தா) உள்பட இந்த …
Read moreபுதுச்சேரியில் தொகுதிப் பங்கீட்டில் நிலவும் இழுபறி காரணமாக, காங்கிரஸ் கட்சியின் 5 வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை வாபஸ் பெற மறுப்பு தெரிவித்துள்ளனர். இது ‘இந்தியா’ கூட்டணியில் பெரும் பரபரப்பையும், குழப்பத்தையும் ஏற்படுத்திய…
Read moreஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவரும் அமமுகவின் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளருமான முன்னாள் எம்.எல்.ஏ. எம். ரெங்கசாமி அக்கட்சியில் இருந்து விலகி இன்று மார்ச் 26-ந் தேதி முதல்வர் ஸ்டாலின் முன்னி…
Read moreகர்நாடக மாநிலம் பெங்களூரு கோனனகுண்டே போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் பாப்பண்ணா. இவருக்கும், பெண் ரவுடியான யசஷ்வினிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. யசஷ்வினி மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. இந்…
Read moreஆந்திராவின் மர்க்காபுரம் பகுதியில் தனியார் பஸ் -டிப்பர் லாரி நேருக்கு மோதி விபத்துக்குள்ளாகின. மோதிய வேகத்தில் பஸ் தீ பிடித்து எரிந்தது. அதிகாலை நேரம் என்பதால் பல பயணிகள் தூக்கத்தில் இருந்தனர். இதனால் அவர்களால் உடனடியாக வெளியே …
Read moreகடந்த 15 ஆம் தேதி பந்தக்கால் நடவு செய்யப்பட்டு 24 ஆம் தேதி காலை 7 மணியளவில் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கும்பாபிஷேக நாளான நேற்று காலை 7 மணி அளவில் யாகசாலை பூஜை ஹோமம் தொடங்கி தீபாராதனை, யாத்ரா தானம், கடகங்கள் புறப்பாடு…
Read moreஅதிமுக கழக பொதுச்செயலாளர், எடப்பாடி பழனிச்சாமி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கு வரும் 31ந்தேதி வருகையொட்டி சிறப்பான வரவேற்பு வழங்குவது குறித்து இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி அறிவுற…
Read moreராமநாதபுரம் மாவட்டம், கமுதி -கோட்டைமேடு பகுதியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவு கல்லூரியில் நேற்று நேர்தலில் முதல் முறையாக வாக்களிக்க இருக்கும் மாணவ, மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர் ரங்கோலி கோலமிட்டு வாக்காளர் வி…
Read moreஇராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் படி, கீழக்கரை உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் குணால் உத்தம் ஷ்ரோதே அறிவுறுத்தல் படி, கீழக்கரை காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பழைய கஸ்டம்ஸ் சாலையில் அமைந்துள்ள பாழடைந்த கட்ட…
Read moreதேனி மாவட்டம், குன்னூர் பகுதியில் விவசாயிகளின் நலன் கருதி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையம் (DPC) இன்று முறைப்படி பூஜையுடன் திறந்து வைக்கப்பட்டது. இந்தத் தொடக்க விழாவில் தமிழ்நாட…
Read moreசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நெடுமரம் கிராமத்தில் குடிகொண்டுள்ள மலையரசி அம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி 10ம் மற்றும் 16 ஆகிய இரண்டு நாட்கள் மஞ்சுவிரட்டு நடைபெறுவது வழக்கம் அதன் அடிப்பட…
Read moreதமிழகத்தில் நடைபெறவுள்ள 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 25) வெளியிட்டுள்ளார். முதற…
Read more
Social Plugin