அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2026-2027 ஆம் கல்வியாண்டிற்கான இளம் கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளில் சேர்வதற்காக www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்த மாணவ, மாணவியருக்கான இரண்டாம் கட்ட கலந்…
Read moreநாகை மாவட்டம் கீழையூர் ஊராட்சி பின்னக்குழித்திடலில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ரங்கூன் முனீஸ்வரர் மற்றும் காத்தாயி அம்மன் கோயிலின் ஒன்பதாம் ஆண்டு திருவிழா மிகுந்த பக்தி உற்சாகத்துடனும் நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு, ஸ்ரீ ரங்க…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு பகுதியில் சுமார் 50,000க்கும் மேற்பட்ட மீனவ மக்கள் வசித்து வருகின்றனர்.இவர்களின் ஒரே மீன்பிடி ஆதாரமாக திகழும் முகத்துவாரம் ஆண்டுதோறும் அடைப்பட்டு வருகிறது. இதற்காக நீண்ட கால திட்டமாக 27 கோடி மதிப்…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பீகார், உத்தரப்பிரதேசம், ஒடிசா, ஜார்கண்ட், உள்ளிட…
Read moreராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் காவல் நிலையத்தில் பணியாற்றும் மகேஷ் குமார் என்பவர் நள்ளிரவு கோப்பேரி மடம் பகுதியில் மணல் கொள்ளையில் ஈடுபட்டிருந்தவர்களை தடுத்து டிராக்டரை பறிமுதல் செய்து கோப்பெரி மடத்திலிருந்து தேவைப்பட்ட…
Read moreராமநாதபுரம் மாவட்டம், ஆர். எஸ். மங்கலம் தாலுகாவில் சுமார் ₹3.5 கோடி மதிப்பீட்டில் புதிய வட்டாட்சியர் அலுவலகம் கட்டப்பட்டது. இதன் கட்டுமானப் பணிகள் முடிவடைந்து பல வருடங்கள் ஆன நிலையில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மருத்துவர் வி. க…
Read moreராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பெரியஉடப்பங்குளம் கிராம பொட்டகுளத்து அய்யனார் கோவிலின் வைகாசி பொங்கல் விழாவை முன்னிட்டு சிறுமிகளின் கோலாட்ட நிகழ்ச்சியோடு முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. இக்கோவிலின் வைகாசி பொங்கல் திருவிழா கடந…
Read moreசபரிமலை அய்யப்பன் கோவில் கருவறை மற்றும் துவார பாலகர் சிலைகளில் இருந்த தங்க தகடுகள் கடந்த 2019-ம் ஆண்டு புனரமைப்பு பணிக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது சுமார் 4.5 கிலோ தங்கம் அபகரிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக கேரள …
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 2025–2026 ஆம் கல்வியாண்டில் அரசு பொதுத்தேர்வில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற ஆசிரியர்களை கௌரவிக்கும் வகையில் “பாராட்டு விழா” நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு புதுக்க…
Read moreஇன்ஸ்டா இன்ப்ளூயன்ஸர்களுக்கு கண்டண்ட் கொடுக்கும் வேலையை செய்யாமல், நள்ளிரவில் போராடும் மக்களின் துயர் துடைக்க மின்வெட்டை நீக்க போர்க்காலநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.…
Read moreதூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு உட்பட்ட ஆழ்வார்திருநகரி பகுதியைச் சேர்ந்த 37 வயது பெண் தவெகவைச் சேர்ந்தவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொடுமைக்கு உரிய நடவடிக…
Read moreராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்திர திருவிழா தற்போது மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான மின்விளக்கு தேர்பவனி நேற்று இரவு பக்தி பரவசத்துடன் வெகு…
Read moreராமநாதபுரம் மாவட்டம், கமுதி-மெயின்பஜாரில் 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த பதுவை புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இங்கு வருடா வருடம் ஜூன் மாதம் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம்.இந்த வருட ஆலயத் திருவிழா கடந்த 1-ம் தேதி கொடியேற்றத்துடன்…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டில் நாலூர் அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் அருட்பீடம் சார்பில் தையற்களை பயின்ற 11 மகளிர்க்கு ஜெயா கல்வி அறக்கட்டளை மூலம் இலவச தையல் இயந்திரம் வழங்கும் விழாவும் மத்திய அரசின் …
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. 6வாரங்கள் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வ…
Read more
Social Plugin