நீலகிரி மாவட்டம் மசினகுடி ஊராட்சி பகுதியில் யானை வழித்தடங்களில் விடுதிகள் கட்டப்படுவதாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் யானை வழித்தடங்களில் உள்ள கட்டிடங்கள் குறித்து அதிகாரிகள் குழு கடந்த காலங…
Read moreதேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை கைவிட கோரி நேற்று முன்தினம் த.வெ.க. சார்பில் சென்னை திருவல்லிக்கேணி சுவாமி சிவானந்தா சாலையில் த.வெ.க.வினர் போராட்டம் நடத்தினார்கள்.இதில் பொதுச்செயலாளர் புஸ்சி ஆன…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் தண்டலத்தில் உள்ள தனியார் ஹோட்டல் வளாகத்தில் திமுக துணை பொது செயலாளரும் மண்டல பொறுப்பாளருமான ஆ.ராசா எம் பி அமைச்சர் சா.மு நாசர் ஆகியோரின் ஆலோசனைப்படி திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தில் அடங்…
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்டம்,எல்லாபுரம் வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் பூத்கமிட்டி நிர்வாகிகள் பயிற்சிக்கான ஆலோசனைக் கூட்டம் பெரியபாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் வடக்கு மாவட்ட அம…
Read moreதமிழகம் முழுவதும் நேற்று பட்டப்படிப்பும், தொடர்ந்து பி.எட். படிப்பை முடித்தவர்களுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2-க்கான தேர்வும் நடைபெற்றது. நெல்லை மாவட்டத்தில் இந்த தேர்வு 35 மையங்களில் நடந்தது. இதில் ஏராளமானவர்கள் பங்கேற்று…
Read moreசபரிமலை பயணம் மேற்கொள்ளும் தமிழ்நாடு அய்யப்ப பக்தர்களுக்கு உதவுவதற்காக 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட…
Read moreகோவை கொடிசியா வளாகத்தில் நாளை மறுநாள் (புதன்கிழமை) இயற்கை விவசாயிகள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அன்று காலை விமானம் மூலம் கோவை வருகிறார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. ப…
Read moreடெல்லியில் கடந்த 10-ந் தேதி நிகழ்ந்த கார் வெடிப்பு பயங்கரவாத சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர். 27 பேர் படுகாயம் அடைந்தார்கள். இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் தேசிய புலனாய்வு அமைப்பு அதன…
Read moreதமிழக சட்டமன்றத்தேர்தல் அடுத்த ஆண்டு (2026) நடைபெறவுள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. சட்டசபை தேர்தலை சந்திக்க பிரதான கட்சிகளான திமுக, அதி.முக, ஆகிய கட்சிகளுடன் நடிகர் விஜய்யின் தவெக மற்றும் நாம் தமிழர் கட்ச…
Read moreசவூதி அரேபியாவில், மக்காவுக்குப் புனிதப்பயணம் சென்ற இந்தியப் பயணிகள் ஏற்றிச் சென்ற பேருந்து மீது டீசல் லாரி மோதியதால் ஏற்பட்ட பயங்கர விபத்தில், 42 இந்தியர்கள் பலியானதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்தச் சம்பவம் நள்ளிரவில் நடந்ததா…
Read moreவருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, நாளை முதல் SIR பணிகளைப் புறக்கணித்து தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அந்தக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதன் காரணமாக, வி.ஏ.ஓ.…
Read moreகும்மிடிப்பூண்டி தாமரை ஏரி அழிவிலிருந்து மீட்பது குறித்து சுற்றுவட்டாக குடியிருப்பு வசிக்கும் மக்கள் சார்பில் நேற்று 500.க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்கள். கும்மிடிப்பூண்டியில் உள்ள சிப்காட் தொழில் பே…
Read moreநாகை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 37.35 செமீ மழை பதிவாகியுள்ள நிலையில் அதிகபட்சமாக கோடியக்க fcரையில் 11.7 செமீ மழை பதிவு:கனமழை எச்சரிக்கையால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து ஆட்சியர் ஆகாஷ் உத்தரவு. தென்மேற்கு வங்க…
Read moreதிண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் கவுதம் (31 வயது). இவர் திருப்பூர் மாவட்டம் மூலனூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் காற்றாலை நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அப்போது கணவரை பிரிந்து 7 வயது மகனுடன் தனியாக வசித்து வந்த, …
Read moreராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அருகே உள்ள பாம்பன் வடக்கு கடற்கரையில் இருந்து மீனவர்கள் நாட்டுப்படகு ஒன்றில் தென் கடல் பகுதியான மன்னார் வளைகுடா பகுதிக்கு மீன்பிடிக்க சென்றனர். இந்த மீனவர்கள் கடலில் மீன்பிடித்து விட்டு நேற்று கர…
Read more
Social Plugin