நாகை மாவட்டம் திருக்குவளை வட்டத்திற்கு உட்பட்ட பாங்கல் ஊராட்சி முள்ளுக்குடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் நடைபெற்று வரும் மண்டலாபிஷேக விழாவின் 41வது நாள் நிகழ்ச்சிகள் மிகுந்த பக்தி உணர்வுடன் நடைபெற்றன.கோயி…
Read moreதமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனை போட்டி நிலவுகிறது. தேர்தலை முன்னிட்டு வேட்…
Read moreதேசிய ஜனநாயகக் கூட்டணியின் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் களம் காணும் வேட்பாளர் GBS K. நாகேந்திரன் ஆதரித்து நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் தமிழக பாஜ கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று …
Read moreமக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வரும் 18-ந் தேதி தமிழ்நாட்டில் பிரசாரம் மேற்கொள்கிறார். தமிழகத்தில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி 28 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ்…
Read moreதூத்துக்குடியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளரின் பிரசார வாகனத்தை மறித்து மிரட்டல் விடுத்த புகாரில், அண்மையில் தி.மு.க.வில் இணைந்த அஜிதா ஆக்னல் உள்பட 6 பேர் மீது தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.நடிகர் விஜய் தொடங்கிய…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி தனி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் துரை சந்திரசேகர் இரண்டாவது முறையாக பொன்னேரி தனித் தொகுதியில் களம் காண்கிறார் திமுக திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ் முன்னிலையில் பொன்னேரி …
Read more140 கோடி மக்கள்தொகையை கொண்ட இந்தியாவின் எல்.பி.ஜி. கியாஸ் தேவையில் 60 சதவீதம் இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்யப்படுகிறது. ஈரான் - இஸ்ரேல் போருக்கு முன்பு எல்.பி.ஜி. இறக்குமதியில் 90 சதவீதம் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே பெறப்பட்ட…
Read moreநாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டம் இன்று (ஏப்ரல் 16-ம் தேதி) தொடங்கி ஏப்.18-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் அரசியலமைப்பு சட்டம் 131-வது திருத்த மசோதா-2026, தொகுதிகள் மறுவரையறை மசோதா-2026 மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்ட…
Read moreதமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை தாங்குபவரும் அ.தி.மு.க பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமியை தமிழ் மாநில யாதவ மகாசபையின் நிறுவனர் ஸ்ரீரங்கம் எம்.திருவேங்கடம் யாதவ் இயக்க நிர்வாகிகளுடன் சந்தித்தார். அப்போது,நடைபெற உள…
Read moreதிருவள்ளூர் மாவட்டம், ஆவடி காவல் ஆணையரக எல்லைக்கு உட்பட்ட மீஞ்சூர் அருகே உள்ள வல்லூர் வாலாஜா நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவி, தனது வீட்டில் நேற்று இரவு தேர்வுக்காகத் தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென வீட்டுக்குள் புகுந்த ம…
Read moreதமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், மாநிலம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சுற்றுப்பயணம் செய்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.இந்த நிலையி…
Read moreதமிழக அரசின் பதவிக்காலம் மே மாதம் 10-ந் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையொட்டி, தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் 15-ந்தேதி வெளியிட்ட அறிவிப்பில், தமிழக சட்டசபைக்கான தேர்தல் ஏப்ரல் 23-ந்தேதி ஒரே கட்டத்தில் நடத்தி முடிக்கப்படும். இதற்கான …
Read moreபீகாரில் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல் - மந்திரியாக ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் செயல்பட்டு வந்தார். நிதிஷ்குமார் கடந்த 21 ஆண்டுகளாக பீகார் முதல்-மந்திரியாக செயல்பட்டு வந்தார்.…
Read moreஅரசியலமைப்பு சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படுகின்றன. இந்த நோக்கில் அரசியலமைப்பு சட்டம் 131-வது திருத்த மசோதா-2026, தொகுதிகள் மறுவரையறை மசோதா-2026 மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டங்கள் திருத்த மசோதா-2026 ஆகிய 3 மசோதாக்களை மத…
Read moreமதுரை மத்திய தொகுதி திமுக வேட்பாளராக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அதிமுக, கூட்டணியில் புதிய நீதிக்கட்சி வேட்பாளராக இயக்குனர் சுந்தர்.சி போட் டியிடுகின்றனர். இந்த நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன், எல்லீஸ் நகர் பகுதி கிறிஸ்தவ…
Read more
Social Plugin