மேஷம் ராசிபலன் உங்களிடம் ஒரு அற்புதமான குணம் உள்ளது. அது யாதெனில், இருண்ட அறையிலிருக்கும் ஒரு மனிதரின் முகத்தில் கூட புன்னகையை உங்களால் வரவழைக்க இயலும். இன்று, இதை உங்கள் நன்மைக்காகப் பயன்படுத்துங்கள். உங்களது வார்த்தைகளுக்கு ச…
Read moreகடலூரில் தனியார் பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை பார்த்தபடியே பேருந்தை இயக்கியதால் அவரின் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.கடந்த 24-ந் தேதி இரவு கடலூரில் இருந்து விருத்தாசலம் நோக்கி வந்த த…
Read moreநாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் திருச்சி தொகுதியில் ம.தி.மு.க. சார்பில் துரைவைகோ போட்டியிடுகிறார். இவர் தனக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க கோரி இந்திய தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்தார் ஆனால் அதுகுறித்து பரிசீலிக்கப்படவ…
Read moreமராட்டியத்தின் தெற்கு மும்பை நகரில் கோட்டை பகுதியில் ஹூக்கா பார்லர் ஒன்று உள்ளது. இதில், மூலிகை பொருள் என்ற பெயரில் ஹூக்காவில் புகையிலை பயன்படுத்தப்படுகிறது என போலீசாருக்கு தகவல் சென்றது. இதனை தொடர்ந்து, போலீசார் தனிப்படை அமைத்…
Read moreவிஜய் தொலைக்காட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை மாகாபாவுடன் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார்.தொலைக்காட்சியில் தொகுப்பாளினி…
Read moreபாசாங்குகாக கூட பத்து வார்த்தை பாஜகவை கண்டிக்க நெஞ்சூரம் இல்லாத பழனிசாமி ஊரை ஏமாற்றப்படும் கபட நாடகத்தை யாரும் நம்பவில்லை என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பேசிய…
Read moreதமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆ…
Read moreபெங்களூரு உணவக குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில் தேசிய புலனாய்வு முகமை(என்.ஐ.ஏ.) விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதன்படி கர்நாடகத்தின் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் தமிழகத்தில் 5 இடங…
Read moreதமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் மகள் இருக்கு வழங்கும் உரிமை தொகையை எப்போது வேண்டுமானா…
Read moreசத்தீஸ்கர் மாநிலம் பஸ்தர் மாவட்டத்தில் உள்ள பாலிபட்டா தொடக்கப் பள்ளியின் ஆசிரியர் ஒருவர் தினமும் மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்துள்ளார். அவர் குழந்தைகளுக்கு பாடம் நடத்தாமல் தரையில் படுத்துத் தூங்கியுள்ளார். மாணவர்கள் பாடம் சம்…
Read moreராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில் சுயேச்சையாக போட்டியிட முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த …
Read moreசென்னையில் இன்று ஒரு சில இடங்களில் தவிர்க்க முடியாத காரணங்களால் பால் விநியோகத்தில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன்படி பெரம்பூர், அண்ணாநகர், அயனாவரம், வில்லிவாக்கம், கொரட்டூர், மயிலாப்பூர், வேளச…
Read moreமேஷம் ராசிபலன் நீங்கள் நிறைவற்ற வேண்டிய விஷயங்களின் பட்டியலைப் பற்றி அதிகமாக கவலைப்படாமல், இந்த நாளை மிகச்சிறப்பாகப் பயன்படுத்தி ஒவ்வொன்றாக விஷயங்களைச் செய்யத் தொடங்குங்கள். உங்கள் அடுத்த நகர்வை முன்கூட்டியே திட்டமிடுவதன் மூலம்…
Read more
Social Plugin