திருவள்ளூர் மாவட்டம்,வல்லூர் ஊராட்சிக்குட்பட்ட குருவி மேடு பகுதியில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ளன. குறிப்பாக ரிலையன்ஸ் தொழில் நிறுவன சென்னை நிலைய வளாகத்தில் புறவளாக அவசரகால ஒத்திகை நடைபெற்றது.காட்டுப்பள்ளியில் அமைந்துள்…
Read moreசிவகங்கையில் முன்னாள் எம்எல்ஏ ராஜசேகரனின்0 ஆண்டுகால பொது வாழ்வு சேவையை பாராட்டி மாட்டு வண்டி எல்லை, குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் சிவகங்கை மதுரை புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து 25 ஜோடி மாடுகள் பங்கேற்றன. இரு பிரிவுகள…
Read moreதமிழ்நாடு முழுவதும் பரவலாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மிக கனமழை பெய்துள்ளது. பந்தலூர் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 27.…
Read moreஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த நகைச்சுவை நடிகர் வெங்கல்ராவ். கடந்த 2022ல் சிறுநீரக பாதிப்பால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் தனது ஒரு கை, கால் செயலிழந்து விட்டதாகவும் உதவி செய்யுமாறும் சமீபத்த…
Read moreவிருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பந்துவார்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று காலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். சகாதேவன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று காலை முன்னேற்பாடுகளில் ஈ…
Read moreமேஷம் ராசிபலன் உங்கள் வாழ்க்கை சவால்கள் நிறைந்ததாக இருந்து வருகிறது. அவற்றில் பெரும்பாலானவற்றை நீங்கள் சமாளித்து விட்டீர்கள். ஆனால், இனிமேல், உங்கள் உடல் நலம் பாதிக்கப்படலாம். அதற்காக நீங்கள் வருத்தப்பட வேண்டாம். ஏனென்றால், உங்…
Read moreபொன்னேரி வட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் கடந்த ஜூன் 7.ம் தேதி துவங்கிய ஜமாபந்தி 14,நாட்கள் நடைபெற்றது. இந்நிலையில், பொதுமக்க ளிடம் இருந்து பெறப்பட்ட .1109.மனுக்களில்.249 மனுக் களுக்கு தீர்வு காணப்பட்டத…
Read moreஈரோடு மாவட்டம் மேட்டூரில் சம்பவ நாளில் பெண் காவலர் ஒருவர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஒரு ஸ்கூட்டரில் 3 வாலிபர்கள் ஒன்றாக வந்துள்ளனர். அவர்களை மடக்கிய பெண் காவலர் லைசன்ஸ் மற்றும் ஆர்சி புக் ப…
Read moreகரூர் மாவட்டம் மண்மங்கலம் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் இருந்துள்ளது. இதனை முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலியாக பத்திரப் பதிவு செய்து கொண்டதாக புகார் எழுந்தது. …
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் மேலகழனி ஊராட்சி சென்னாவரம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ லட்சுமி அம்மன் திருக்கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. கடந்த செவ்வாய் அன்று காலை 6 மணி அளவில் பந…
Read moreதமிழகத்தில் 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு தொகுதி வாரியாக நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் இன்று ஊக்கத்தொகை வழங்குகிறார். முதல் கட்டமாக 21 மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு …
Read moreதமிழகத்தில் 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு தொகுதி வாரியாக நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் இன்று ஊக்கத்தொகை வழங்குகிறார். முதல் கட்டமாக 21 மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு …
Read moreபிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட, சுற்றுலா அனுமதி பெற்ற, அரசு சாரா பேருந்துகளுக்கு சமீபத்தில் தமிழக அரசு கட்டுப்பாடு விதித்தது. அதைத் தொடர்ந்து, தமிழகம் வழியாக பயணிகளுடன் செல்லும் பிற மாநிலங்களில் பதிவுசெய்யப்பட்ட தனியார் பேர…
Read moreகடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த நல்லூர் ஒன்றியத்தில் 21 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியில் உள்ளனர். இதில் திமுகவினர் 7 பேரும், அதிமுகவை சேர்ந்த 7 பேரும், சுயேச்சை கவுன்சிலர்கள் 5 பேரும், பாமகவை சேர்ந்த 2 பேரும் கவுன்சிலர்களாக …
Read moreதொலைத்தொடர்பு சேவையில் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்று ரிலையன்ஸ் ஜியோ. 4ஜி வருகையுடன் அறிமுகமான ஜியோ, இந்தியாவின் டிஜிட்டல் கனவுகளை அடியோடு மாற்றியமைத்தது. ஆரம்பித்த சூட்டில், நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமாகவும…
Read moreமேஷம் ராசிபலன் நீங்கள் இன்று கடும் போட்டியின் நடுவே இருக்கிறீர்கள். கடந்த காலங்களின் அனைத்து இன்னல்களையும் மாற்ற, ஒரு திட்டத்தை நீங்கள் வகுக்க வேண்டும். உங்களது நெருங்கிய நண்பர் ஒருவர் உங்களை உற்சாகப்படுத்திக் கொண்டே உங்கள் அரு…
Read moreகலைஞர் 101வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி எம்எல்ஏ அவர்களின் அறிவித்தலின்படி 13வது வார்டு வட்ட கழக செயலாளர் பி.பரமசிவம் அவர்களின் ஏற்பாட்டில் பல்லாவரம் ஜீஎஸ்டி ரோடு காமராஜர் நகர் பகுதிய…
Read moreசிவகங்கை வட்டாரம் அரசிணி முத்துப்பட்டி ஊராட்சி, முத்துப்பட்டி கிராமத்தில் வேளாண்மைத்துறை விரிவாக்க சீரமைப்பு திட்டம் அட்மா திட்டத்தின் கீழ் கிராம வேளாண் முன்னேற்ற குழு விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது . இப்பயிற்சி வேளாண்மை துணை இயக்…
Read more
Social Plugin