• Breaking News

    ஏனாதி கிராமத்தில் பொது வினியோக அங்காடி புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி

    August 26, 2022 0

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள ஏனாதி ஊராட்சியில் பொது வினியோக அங்காடி  புதிய கட்டிடத்தை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து...

    கோவில்பட்டி பஞ்சாயத்து தலைவர் வெட்டி கொலை

    August 22, 2022 0

      தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள தெற்கு திட்டங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பொன்ராஜ். இவர் திட்டங்குளம் பஞ்சாயத்து தலைவராக பதவி ...

    பொன்னமராவதி தாசில்தார் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை முகாம் நடைபெறுகிறது

    August 22, 2022 0

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாசில்தார் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை முகாம் நாளை நடைபெறுகிறது.  பொன்னமராவதி வட்டாச்சியர...

    திருக்களம்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சார்பில் அமையவுள்ள எண்ணெய் தயாரிக்கும் ஆலைக்கான பூமி பூஜை விழா நடைபெற்றது

    August 22, 2022 0

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் திருக்களம்பூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சார்பில் எண்ணெய் தயாரிக்கும் ஆலைக்கான பூமி பூஜை...

    பொன்னமராவதி ஒன்றியத்தில் தமிழக அரசின் விலையில்லா மிதி வண்டியை மாணவ, மாணவிகளுக்கு வழங்கி சிறப்புரையாற்றினார் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி

    August 22, 2022 0

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது.பொன்னமராவதி ஒன்றிய...

    இலுப்பூர் டிஎஸ்பி டாக்டர்.காயத்ரி தலைமையில் காரையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குற்றதடுப்பு விழிப்புணர்வு

    August 19, 2022 0

     புதுக்கோட்டை  மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள  காரையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1098 சைல்டு லைன் மற்றும் காவல்துறை இணைந்து குழந்தைகள் பாது...

    நரிகுறவர்களை விரைவில் எஸ்.டி பிரிவில் சேர்க்கப்படும் -அண்ணாமலை பேச்சு

    August 19, 2022 0

      புதுக்கோட்டை மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர்...

    இலங்கை மக்களுக்கு ஓபிஎஸ் குடும்பம் ரூ.50 லட்சம் நிதியுதவி

    August 17, 2022 0

      இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக, அ.தி.மு.க., முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், 50 லட்சம் ரூபாய் வழங்கினார். இது தொடர்பாக அவர், தமிழக நிதித் ...

    ரூ.1 கோடி கேட்டு பிளஸ்-2 மாணவனை கடத்திய மர்ம நபர்கள்

    August 02, 2022 0

      தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஆவின் நகர் பகுதியில் பிளஸ்-2 படித்து வரும் 17 வயது வாலிபர் வசித்து வருகிறார். இந்நிலையில் மாணவனின் வீட்டிற்கு அ...

    ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு மத்திய அரசு கட்டுப்பாடு

    July 28, 2022 0

      ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் விமானங்கள் கடந்த சில நாட்களாக தொழில்நுட்ப கோளாறு பிரச்சினைகளில் சிக்கியிருந்தன. குறிப்பாக கடந்த ஜூன் 19-ந்தேதி முத...

    பெட்ரோல்,டீசல்,கியாஸ் நம்முடைய கையில் இல்லை - அண்ணாமலை பேட்டி

    July 22, 2022 0

     திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளதாவது: தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பின்னர...

    போர் கப்பலில் தீ விபத்து

    July 22, 2022 0

     உத்தர கன்னடாவின் கார்வாரின் கதம்பா கடற்படை தளத்தில் ஐ.என்.எஸ்., விக்கிரமாதித்யா போர்க் கப்பலில் சில மாதங்களாக பராமரிப்பு பணிகள் நடந்தன.  இந...