தெலுங்கானாவில் கம்மம் மாவட்டத்தில் சூரியபேட்டை பகுதியில் வாலிபரின் உடலை கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்து உள்ளன. இதுபற்றி ஹுசூர்நகர் காவல் அதிகாரி ராமலிங்கா ரெட்டி கூறும்போது, ஷத்த…
Read moreசென்னை மண்ணடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட 15 வயது சிறுமி, தவறான சிகிச்சையால் உயிரிழந்துவிட்டதாக கூறி மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை தண்டையார்பேட்டை…
Read moreகடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடு நடந்ததாக கூறி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள…
Read moreபாஜக தலைவர்கள் யாருடைய வீட்டிலும் மத்திய அமைப்புகள் சோதனை நடத்தாதது ஏன் என்று தேஜஸ்வி யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார். பாட்னா, ஊழல்வாதிகளை சில கட்சிகள் பாதுகாக்கின்றன என்று பிரதமர் நரேந்திர மோடி கேரளாவில் வியாழக்கிழமை பேசினார். இந்…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள ஏனாதி ஊராட்சியில் பொது வினியோக அங்காடி புதிய கட்டிடத்தை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்தார். பொன்னமராவதி அருகே உள்ள ஏனாதி கிராமத்தில் நடைபெற்ற பொது வினியோக அங்காடி புதிய க…
Read moreதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள தெற்கு திட்டங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பொன்ராஜ். இவர் திட்டங்குளம் பஞ்சாயத்து தலைவராக பதவி வகித்து வருகிறார். இன்று மதியம் அவரை மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து தப்பியோ…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாசில்தார் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை முகாம் நாளை நடைபெறுகிறது. பொன்னமராவதி வட்டாச்சியர் அலுவலகத்தில் நாளை காலை 10 மணியளவில் நடைபெற உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான மத்திய அரசின் த…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் திருக்களம்பூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சார்பில் எண்ணெய் தயாரிக்கும் ஆலைக்கான பூமி பூஜை நடைபெற்றது.திருக்களம்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சார்பில் தொடங்க உள்ள எண்ணெய் …
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது.பொன்னமராவதி ஒன்றியம் காரையூர்,சடையம்பட்டி,ஆலவயல்,வலம்புரி வடுகநாதன் மேல்நிலைப்பள்ளி மற்றும் பொன்-புதுப்பட்ட…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள காரையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1098 சைல்டு லைன் மற்றும் காவல்துறை இணைந்து குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நடத்தப்பட்டது. காரையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்பட்ட குழந்தை…
Read moreபுதுக்கோட்டை மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் செல்வம் அழகப்பன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசின…
Read moreஇலங்கை மக்களுக்கு உதவுவதற்காக, அ.தி.மு.க., முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், 50 லட்சம் ரூபாய் வழங்கினார். இது தொடர்பாக அவர், தமிழக நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலருக்கு அனுப்பி உள்ள கடிதம்:'மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியி…
Read moreகொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ் போட்டவர்களில் 18 முதல் 59 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செப்.30 வரை மட்டுமே இலவசமாக செலுத்தப்படும், என அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்த வேண்டும், என சுகாதாரத்துறை அறி…
Read moreதர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஆவின் நகர் பகுதியில் பிளஸ்-2 படித்து வரும் 17 வயது வாலிபர் வசித்து வருகிறார். இந்நிலையில் மாணவனின் வீட்டிற்கு அவருடைய உறவினர் ஒருவர் வந்துள்ளார். அவர் பெற்றோரிடம் மாணவனை சினிமாவுக்கு அழைத்துச் செல்வதா…
Read moreடெல்லியில் 864-க்கும் மேற்பட்ட மதுபான கடைகள் செயல்பட்டு வந்தன. இதில் டெல்லி மாநில தொழில்துறை, உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம், டெல்லி மாநில சிவில் சப்ளைஸ் கார்ப்பரேசன் உள்பட 4 அமைப்புகள் மூலம் மதுபான விற்பனை கடைகள் நடத்தப்பட்டு …
Read more
Social Plugin