விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கம்பிக்குடி கிராமத்தில் 1,440 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய கண்மாயில் மீன்பிடித் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஜாதி, மதம் பாராமல் சமூக நல்லிண…
Read moreநாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சியினர் தேர்தலை எதிர்கொள்வதற்கான திட்டங்களை வகுக்கத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் செய்…
Read moreRead more
அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா,ஓபிஎஸ்,சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரின் படத்துடன் ஒற்றுமையை வலிமை ஒன்று பட்டால் உண்டு வாழ்வு,க…
Read moreதமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;- "நாடோடி பழங்குடியின சமூகத்தினரான நரிக்குறவர், குருவிக்காரர் இனங்களை தமிழகத்தின் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும…
Read moreநாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் வாழ்குடி ஊராட்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தங்கராசு மகன் வீரபத்திர பூபதி (வயது 52).அவரது மனைவி வசந்தி (வயது 43) இவர்களுக்கு திருமணம் ஆகி சாய்கார்த்திகா (வயது 19),சாய் சந்தியா (வயது 18) …
Read moreசபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் போக்குவரத்து வசதிைய மேம்படும் விதமாக சபரிமலை அருகே புதிய விமான நிலையம் ஒன்று அமைக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் கேரளாவைச் சேர்ந்த ஆன்டோ ஆன்றனி எம்.பி…
Read moreதிருச்சி மாவட்டம் திருவாசி அருகே சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலையில் லாரி மீது ஆம்னி கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிறுமி உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயத்துடன்…
Read moreகடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது, அக்கட்சியில் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வரும் 26-ந்தேதி தேர்த…
Read moreதேனி மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் புகார் அழைப்புகளை உடனடியாக அணுகி தீர்வு காணவும், காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஏற்படும் விபத்துக்கள், மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகளுக்கு உடனடியாக விரைந்து செ…
Read moreதமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் செவிலியர்களுக்கு மாவட்ட அளவிலான கலந்தாய்வு அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்றது. இந்த கலந்தாய்வில் செவிலியர்கள் கேட்கும் இடங்களுக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தை ப…
Read moreதூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே உள்ள வில்வ மரத்து பட்டி கிராமத்தைச் சேர்ந்த மொட்டையன் என்பவர் மகன் அந்தோணி வயது 60 கூலி தொழிலாளி எட்டயபுரத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு வந்தார் மகளை பார்த்துவிட்டு ஊருக்கு தனது இருசக்கர…
Read moreசிவகங்கை மாவட்டம் உலகம்பட்டி கிராமத்தில் உள்ள செட்டி ஊரணியில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சிறார்கள் உயிரிழந்தனர். உலகம்பட்டியை சேர்ந்த யாழினி (10), மகேந்திரன் (7), சுந்தர் (5) ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். நாகராஜ் என…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் அடுத்த கூத்தூர் கீழத் தெருவைச் சேர்ந்த பக்கரிசாமி(61). காது கேளாத மாற்றுதிறனாளியான இவர் கடைக்கு சென்று விட்டு தனது வீட்டிற்கு கூத்தூர் ரயில்வே கேட் அருகே ஓரமாக நடந்து சென்றுள்ளார். அப்போது திரு…
Read moreதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி முத்துநகரைச் சேர்ந்த செல்லத்துரை மகன் முத்துக்குமார் (38) என்பவர் எட்டையபுரம் திப்பனூத்து பகுதியில் மாட்டுப் பண்ணை வைத்து நடத்தி வருகிறார். எட்டையாபுரம் திப்பனூத்து காலனி தெருவை சேர்ந்த சண்முகர…
Read more
Social Plugin