அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று முன்தினம் சூரத் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அப்போது, அவருடன் காங்கிரஸ் மூத்த தலைவர்களும் உடன் சென்றனர். அப்படி சென்றது, ந…
Read moreஈரோடு மாவட்டம் , அந்தியூர் சட்டமன்ற தொகுதி , கோபி ஊராட்சி ஒன்றியம் , பி.மேட்டுப்பாளையம் பேரூராட்சியில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஐம்பது இலட்சம் மதிப்பில் மயான மேம்பாடு செய்திடவும், மற்…
Read moreமயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாலங்காட்டில் திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ வண்டார்குழலி அம்பிகை உடனாய ஸ்ரீ வடாரண்யேசுர சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.இந்த கோவிலின் பங்குனி உத்திர பிரம்ம…
Read moreஈரோடு மாவட்டம் , கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி நாயக்கன் காடு பகுதியை சார்ந்த சுவேதா கோபி கல்லூரி படிக்கும் மாணவி மர்மமான முறையில் இறந்தார். இது குறித்து நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை சார்பில் கல்லூரி மாணவி சுவேதா இல்ல…
Read moreஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்துள்ள பண்ணாரிஅம்மன் கோவில் குண்டம் விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் தமிழகம்,கர்நாடகத்தில் இருந்த வந்த லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி,அம்மனை வழிபட்டனர். பிரசித்தி பெற்ற அருள்மிகு …
Read moreவிருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு பயிலும் மாணவி காயத்ரி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற மாநில அளவிலான கலைத்திருவிழாவில் வீணை வாசிப்பில் முதலிடம் பிடித்தார். ஏழ்மையான நிலையில்…
Read moreதிருவாரூரில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு திமுகவை சேர்ந்த மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா,மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் நண்பரும் மறைந்த திமுக பிரமுகருமான தென்னனின் நூறாவது பிறந்தநா…
Read moreதென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் சுற்றுப்பகுதிகளில் உள்ள கிராமங்களில் பங்குனி உத்திர குல தெய்வவழிபாட்டை முன்னிட்டு பூக்களின் விலை இரண்டு மடங்காக அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. இதில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு முந்நூறு …
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி காமராஜ் நகர் டாக்டர் ஏபிஜெ அப்துல்கலாம் மக்கள் நலச்சங்கம் சார்பில் உலக மகிழ்ச்சி தினத்தை முன்னிட்டு சாத்தனூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி மாணவி பிராத்தனா-விற்கு பரத நாட்டிய மங்கை விருது வழங்கி …
Read moreதென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள களப்பாகுளம் பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் சிவசங்கரி இவர் திமுகவில் மாவட்ட மகளிரணி அமைப்பாளராகவும் இருந்து வருகிறார். இவர் பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் தேவைகளை உடனடியாக …
Read moreதேனி மாவட்டம் பெரியகுளம் கைலாச பட்டி அருகே மலை மேல் பெரிய நாயகி அம்மன் உடனுறை கைலாசநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது.கோவிலில் பங்குனி மாதம் சோமவார பிரதோஷ வழிபாடு முன்னிட்டு நந்திகேஸ்வரருக்கும் கைலாசநாதர் இருக்கும் ஒன்பது வகையான அபி…
Read moreமயிலாடுதுறை அருகே மூவலூர் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட தேவாரப்பாடல் பெற்ற மங்கள சௌந்தரநாயகி சமேத மார்க்கசகாய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சுவாமி சதாசிவ மூர்த்தியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக…
Read moreமயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் மதிமுக ஒன்றிய இளைஞரணி சார்பில் குத்தாலம் பேரூந்து நிலையத்தில் அக்கட்சியின் தலைமை கழகச் செயலாளர், இளம்தலைவர் துரை வைகோ அவர்களின் 51 வது பிறந்தநாள் நிகழ்ச்சி குத்தாலம் ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் கோ…
Read moreதேனி மாவட்டம், பெரியகுளத்தில் அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலின் பங்குனி உத்திர தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக தேரோட்டத்தை பெரியகுளம் பகுதியை சார்ந்த முக்கிய பிரமுகர் பெரியகுளம் நகர் மன்ற தலைவர் மற்றும் நகர்மன்…
Read moreஈரோடு மாவட்டம் நம்பியூர் தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் 2023 போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் நம்பியூர் மற்றும் அதன் சுற்று வட்டார அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். மேலு…
Read more
Social Plugin