சட்டப்பேரவை 5-வது கூட்டத்தொடரின் 2-ம் கூட்டம் கடந்த மார்ச் 20-ல் தொடங்கி ஏப்.21 வரை நடைபெற்றது. இதில் பல்வேறு துறைகளின் கீழ் ஏராளமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நா…
Read moreநாகை மாவட்டம் வடுகச்சேரி ஊராட்சியில் நாகப்பட்டினம் ஹோலி டவுன் ரோட்டரி சங்கம் மற்றும் காரைக்கால் விநாயகா மிஷன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் சிகிச்சை மற்றும் பொது மருத்துவ முகாம் ஊராட்சி…
Read moreஈரோடு மாவட்டம் , அந்தியூர் சட்டமன்ற தொகுதி , அந்தியூர் பேரூராட்சியில் 15 வது நிதிக்குழு மான்யம் 2020/2021 திட்டத்தின் கட்டப்பட்ட சிறுவர் பூங்காவை அந்தியூர் பேரூராட்சி மன்ற தலைவர் எம். பாண்டியம்மாள் தலைமையில் அந்தியூர் பேரூரா…
Read moreஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள கெட்டிச் செவியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில்ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு தலைமையாக கெட்டிச் செவியர் ஊராட்சி மன்ற தலைவர் மகுடேஸ்வரன் கலந்து கொண்டார். விழாவில் 2022-2023க்கான ஆண்டறிக்க…
Read moreஈரோடு மாவட்டம் , அந்தியூர் சட்டமன்ற தொகுதி பொதுமக்களின் அவசர காலத் தேவைக்காக மேலும் ஒரு 108 ஆம்புலன்ஸ் அத்தாணி கருல்வாடிபுதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம் எல் ஏ., துவக…
Read moreகிறிஸ்துவ மதத்திற்கு மாறிய பட்டியலின மக்களுக்கு ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை வழங்க கோரி சமூக நீதி காவலர் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் முன்மொழிந்த தீர்மானத்தை ஆதித்தமிழர் பேரவை வரவேற்று நன்றி தெரிவிக்கிறது. இந்தியா…
Read moreஈரோடு மாவட்டம் கெட்டிசெவியூர் அருகே உள்ள ஓடக்காடு பகுதியில் பெருமாள் என்பவரின் வீடு தீ பற்றி விபத்தால் சுமார் 7 லட்சம் மதிப்புள்ள பொருள் மற்றும் சொத்து ஆவணங்கள் எரிந்து சேதம் அடைந்ததை ஒட்டிதமிழக நாடார் மக்கள் முன்னேற்ற சங்க நிறு…
Read moreநடிகை ரம்யா பாண்டியன் ஒரே ஒரு இடுப்பழகு போட்டோஷூட் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமான நிலையில் அதே பாணியில் நடிகை திவ்யா துரைசாமியின் போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. சூர்யா நடித்த ’எதற்கும் துணி…
Read moreதென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, …
Read moreகோவையில் நாளை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது பற்றி இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. இது தொடர்பாக கோவையில் நாளை 28ஆம் தேதி கமல்ஹாசன் கட்சி ந…
Read moreகூடங்குளம் அணுமின் நிலையத்தில் ரஷ்ய விஞ்ஞானி கிளினின் கோ வடின் மாரடைப்பால் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணு நிலையத்தில் உள்ள உலையின் 3வது மற்றும் 4வது அலகு கட்டுமானப் பணியில் ரஷ்ய விஞ்ஞான…
Read moreஈரோடு மாவட்டம்,சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம்பாளையத்தில் பவானிசாகர் சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பவானிசாகர் சட்ட மன்ற உறுப்பினரும், அனைத்து உலக எம் ஜி ஆர் …
Read moreஈரோடு மாவட்டம்,விஜயமங்கலம் மேற்கூர்ரில் அமைந்துள்ள ஸ்ரீ தர்மராஜா திரளபதி அம்மன் கோயில் கட்டுமான பணிக்கு முதல் பூஜையாக பூமி பூஜை போடப்பட்டு பாலக்கால் பூஜையும் நடைபெற்றது இதில் ஊர் தலைவர் சீனிவாசன் அவர்களும் ஸ்ரீ தர்மராஜா திரளபதி அ…
Read moreஈரோடு மாவட்டம் ,கொடுமுடி ஒன்றியம் அரசம்பாளையம் கிராமத்தில் ஸ்ரீ கருப்பண்ணசாமி திருக்கோவில் கும்பாபிஷே விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழக நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவன தலைவர் பொன்.விஸ்வநாதன் நாடார் மற்றும் நிர்வாகிகள…
Read moreகேரள மாநிலம் திருச்சூர், திருவில்வாமலையில் நடந்த சோகமான சம்பவத்தில், பட்டிப்பரம்பு பகுதியைச் சேர்ந்த ஆதித்யஸ்ரீ என்ற 8 வயது சிறுமி, கேம் விளையாடிக் கொண்டிருந்த போது மொபைல் போன் வெடித்துச் சிதறியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இச்ச…
Read more
Social Plugin