தமிழக உயர்கல்வி அமைச்சர் ராஜகண்ணப்பன், அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நிதிப் பற்றாக்குறை நாடு முழுவதும் உள்ளது. பல்கலைக்கழகங் களைப் பொறுத்தவரை சிலவற்றில் பற்றாக்க…
Read moreகேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே உள்ள சிற்றார் பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கு பிளஸ்-1 படிக்கும் மாணவி ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் 2 பேரும் நெருக்கமாகினர். இதையடுத்து இருவரும் ஒருவருக்கொருவர் தங…
Read moreமேஷம் ராசிபலன் சில சிக்கல்களை உருவாக்குபவர்கள் உங்களுக்கு கடினமான நேரத்தை தருவதையே அவர்களின் தனிப்பட்ட இலக்காகக் கொண்டுள்ளனர். நீங்கள் ஒரு பெரியதாக ஒன்றும் செய்துவிடவில்லை. ஆனாலும், நீங்கள் இப்போது உங்களது பொறுமையினை இழக்க ஆரம்…
Read moreஈரோடு மாவட்டம் , அந்தியூர் சட்டமன்ற தொகுதி , பர்கூர் மலை கிராமம் , பர்கூர் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் நாங்கள் இந்த பர்கூர் மலை கிராமத்தை விட்டு வெளிஉலகை பார்த்ததே இல்லை என மாணவ …
Read moreதுபாய் - ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் செயல்பட்டுவரும் துபாய் முத்தமிழ் சங்கத்தின் 34 ஆம் ஆண்டு வெற்றிவிழாவை முன்னிட்டும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழா அமீரகத்தில் பிரமாண்டாமாக கொண்டாடப் பட்டதற்காகவும் துபாயில் மெரினா பகுதிய…
Read moreபள்ளிபாளையம் அடுத்த தாஜ் நகரில் வசிப்பவர் மணிகண்டன், (27). இவரது சொந்த ஊர் புதுக்கோட்டை. வெப்படை அருகே உள்ள ஆனங்கூரில் உள்ள டாஸ்மாக் கடை மதுபான பாரில் வேலை செய்து வருகிறார். நேற்றுஇரவு வேலை முடிந்து வரும் போது, சின்ன ஆனங்கூர் அரு…
Read moreஊழலுக்கு எதிரான அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை போளூர் சட்டமன்றத் தொகுதியில் நடைப்பெற்றது. இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, போளூர் சட்டமன்றத் தொகுதியில், 500க்கும் மேற…
Read moreமயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்து மல்லியம்,மற்றும் வானாதிராஜபுரத்தை இணைக்கும் பகுதியான காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் அமைந்துள்ளது.வானாதிராஜபுரம், கடலங்குடி, மூவலூர், காளி, திருமங்கலம், அஞ்சாறுவர்த்தாலை, உள்ளிட்ட பல்வேறு பக…
Read moreசென்னை, அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான பாஜக தலைமைத் தேர்தல் அலுவலகத்தை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சிறப்பு பூஜைகள், கோ பூஜைகள் உடன் பாஜக கொடியை ஏற்றி இன்று காலை பாஜக மாநிலத் …
Read moreபிரபல முன்னணி சினிமா நடிகரான விஜய் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கினார். மேலும் வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட போவதில்லை என அறிவித்த விஜய் அந்தத் தேர்தலில் யாருக்கு ஆதரவு இல்லை என்றும…
Read moreநாகப்பட்டினம் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கிஸ் உத்தரவின் பேரில் இன்று பாலின வன்முறைக்கு எதிரான சமத்துவ உறுதிமொழி, நிகழ்வு நடைபெற்றது. இதில் நாகை,கீழ்வேளூர்,கீழையூர்,வேதாரணியம்,திருமருகல், தலைஞாயிறு ஆகிய வட்டாரங்களி…
Read moreகோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுநீதிநாள் முகாம் இன்று நடைபெற்றது. இதையொட்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்து அதிகாரிகளிடம் நேரடியாக மனுக்களை அளித்தனர். இன்று …
Read moreதமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமானவர் பயில்வான் ரங்கநாதன். இவர் நடிக்க வரும் முன் சினிமா பத்திரிகையாளராக பணியாற்றினார். தற்போது நடிகர், நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கை பற்றி பல்வேறு தகவல்களை கூறி ய…
Read moreசென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி. இவரது மகன் வெற்றி துரைசாமி. இதனிடையே, வெற்றி துரைசாமி திருப்பூரை சேர்ந்த கோபிநாத் என்பவருடன் இமாச்சலபிரதேசத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். இமாச்சலபிரதேசத்தின் சட்லஜ் ஆற்றின் அர…
Read more
Social Plugin