மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படை கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்து கொண்டிருக்கிறது. மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிக்க வேண்டும் எ…
Read moreமேஷம் ராசிபலன் யாரோ ஒருவர் உங்களுக்குத் துரோகம் இழைத்திருக்கலாம், அவர்களின் நடத்தையால் நீங்கள் மிகவும் வேதனைப்பட்டு இருக்கலாம் அல்லது அதிர்ச்சி அடைந்து இருக்கலாம் . ஆனால், இந்த துரோகத்திலிருந்து நீங்கள் நன்கு பாடம் கற்றுக் கொள்…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.இந்த போட்டியை தமிழர் தேசம் கட்சி நிறுவன தலைவர் செல்வக்குமார் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இந…
Read moreநீலகிரி மாவட்டம் உதகையில் கட்டுமான பணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பல இடங்களில் கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உரிய அனுமதியின்றி நடைபெறும் இதுபோன்ற கட்டுமான பணிகளின் போது, அவ்வப…
Read moreநாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து, தே.மு.தி.க. பொதுச்செயலா…
Read moreகோவையின் முதல் பெண் டிரைவரான ஷர்மிளாவுக்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. அவர் பஸ் ஓட்டுவது தொடர்பாக பல்வேறு வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி ஷர்மிளா பிரபலமானார். இந்தநிலையில், கோவையின் பெண் பஸ் ஓட்டுநர் ஷர…
Read moreதென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே ஒரு தனியார் பள்ளி உள்ளது. இங்கு உயிரியல் ஆசிரியராக ஜெயராஜ் என்பவர் பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவி ஒருவர் ரெக்கார்டு நோட்டு எழுதி வரவில்லை. இதனால் ஜெயராஜ் அந்த மாணவியை பி…
Read moreநாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை 'என் மண், என் மக்கள்' என்ற பெயரில் பாத யாத்திரை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். சென்னையில் வருகிற 11-ந்தேதி நடைபயணம் மேற்கொள்கிறார். இதில் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி…
Read moreமேஷம் ராசிபலன் புதிய செயல்களைச் செய்ய இன்று ஒரு சிறந்த நாள். அனைத்து விஷயங்கள் உங்களுக்குச் சாதகமாகச் செயல்படுவதாகத் தெரிகிறது, அதனால், நீங்கள் அதிக முயற்சி எடுக்கத் தேவையில்லை. நண்பர்களும், குடும்பத்தினரும் உங்கள் வாழ்க்கையில்…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மணமேல்குடியில் வட்டாட்சியர் ஷேக்அப்துல்லா தலைமையில் கலைமகள் கலைக்குழுவினரால் மது அருந்துதல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் மற்றும் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு கலை நிகழ்ச…
Read moreகோவை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. எம்.ஜி.ஆர் குறித்து அவதூறாக பேசிய திமுக எம்.பி ஆ.ராசாவை கண்டித்து வரும் 9ம் தேதி திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் நடைப…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில் உணவு ஊட்டச்சத்து ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் பற்றிய பயிற்சி தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் திருமருகல் வட்டாரத்திற்கு உட்பட்ட சமுதாய வள பய…
Read moreதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் கிராமப்புற வேளாண்மை வானிலை சேவை திட்டத்தின் கீழ் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப வேளாண்மை மற்றும் கைபேசி செயல்களின் பயன்பாடு பயிற்சி கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது . கோவில…
Read moreசென்னை திருவேற்காட்டில் இருந்து வள்ளலார் நகருக்கு தடம் எண் 59 என்ற மாநகர பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் சென்னை அமந்தகரை பகுதியில் மதியம் சென்று கொண்டிருந்தது. பஸ்சின் பின் சீட்டில் 27 வயதான இளம்பெண் ஒருவர் அமர்ந்து பயண…
Read moreதஞ்சாவூர் மாவட்டம் நீலகிரி ஊராட்சிக்குட்பட்ட ரஹ்மான் நகர் பகுதியை சேர்ந்தவர் பரசுராமன். கடந்த 1985 ம் ஆண்டு அரசியலில் அடியெடுத்து வைத்த இவர், அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். அதன் பின்னர் கடந்த 2001 முதல் தொடர்ந்து 3 முறை நீ…
Read more
Social Plugin