கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து நாளை முதல் கூடுதலாக 120 பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலை…
Read moreதிமுக எம்பி-யான திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா. இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இவர் பாஜகவில் இணைந்தார். பாஜகவில் ஓபிசி பிரிவு மாநில தலைவர் பொறுப்பும் சூர்யாவுக்கு உடனடியாக வழங்கப்பட்டது. ஆனால், …
Read moreஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், கோணமூலை ஊராட்சி , காந்திநகர் பகுதியில் ரகு கார்டன் முதல் வீதியில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் முத்துலட்சுமி நிதியிலிருந்து 5 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்க சத்தியமங்கலம…
Read moreமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று கைதிகளாக இருந்த பேரறிவாளன், முருகன், சாந்தன், ராபர்ட்பயஸ், ஜெயக்குமார் உள்பட 7 பேரை விடுதலை செய்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இவர்கள…
Read moreடெல்லியை நோக்கி பேரணி நடத்தும் போராட்டத்தை விவசாய சங்கங்கள் அறிவித்த நிலையில், நேற்று முன்தினம் பஞ்சாப்பில் இருந்து 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட டிராக்டர்களுடன் விவசாயிகள் டெல்லி நோக்கி புறப்பட்டனர். ஆனால், அரியானா மாநில அரசு, பஞ்ச…
Read moreதருமபுரி தொகுதி திமுக எம்.பி- செந்தில்குமார் சர்ச்சையில் சிக்குவது வாடிக்கை. மிக முக்கிய விவகாரங்களில் கூட சாதாரணமாக கருத்துச் சொல்ல தயங்க மாட்டார். அதன் காரணமாக மக்களவையில் கூட அவர் மன்னிப்பு கேட்க நேர்ந்தது. அப்படிப்பட்டவர்…
Read moreமதுரை வண்டியூர் சுங்கச்சாவடி அருகே பா.ஜ.க. நிர்வாகி சக்திவேல் என்பவர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சக்திவேலின் தனிப்பட்ட மோதல் காரணமாக கொலை சம்பவம் நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையி…
Read moreமேஷம் ராசிபலன் உங்களது வாழ்க்கை முறையில் சில மாற்றங்கள் நேர்த்தியாக உள்ளன. விட்டுவிடமுடியாத ஒரு மோசமான பழக்கத்தைத் விட்டொழிக்கும் வழிகளைப் பற்றி சிந்திக்க, இது ஒரு சிறந்த தருணமாகும். உங்களது வாழ்க்கையில் பிரவேசிக்க, ஒரு அந்நியர…
Read moreசென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்வதற்காக இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்தது. அப்போது திடீரென விமானத்தின் அவசரகால கதவு திறக்கப்பட்டதற்கான எச்சரிக்கை ஒலி கேட்கத் தொடங்கியது. இதனால் விம…
Read more15 மாநிலங்களை சேர்ந்த 56 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிகாலம் சமீபத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர்களின் இடத்தை நிரப்ப வரும் 27ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல…
Read moreஅ.தி.மு.க. ஆட்சியில் கடந்த 2014-ம் ஆண்டு போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில்பாலாஜி. அப்போது, போக்குவரத்து கழகத்தில் டிரைவர், கண்டக்டர் பணி வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கி தராமல் ஏமாற்றியதோ…
Read moreநாகையில் திமுக மாவட்ட அலுவலகத்தில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவரும்,திமுக மாவட்ட செயலாளருமான, என்.கௌதமன் தலைமையிலும்,முன்னாள் பொதுக்குழு உறுப்பினரும்,முன்னாள் நகரமன்ற உறுப்பினருமான சச்சா முபாரக் அவர்களின் துணைவியாருமான நூர்…
Read moreகாதலர் தினமான இன்று தஞ்சை பெரிய கோயிலுக்கு வரும் காதலர்களுக்கு தாலி கட்டும் போராட்டத்தை இந்து அமைப்பினர் அறிவித்தனர். இதனால் பிரச்சினை வெடித்துவிடாமல் இருக்க கோயிலுக்கு வந்த காதல் ஜோடிகளை போலீஸார் திருப்பி அனுப்பியது பரபரப்பை ஏ…
Read moreரோம பேரரசரான இரண்டாம் கிளாடியுஸ் காலத்தில் திருமணம் செய்து கொண்டால் வீரம் குறைந்து விடும் என்று அந்த நாட்டில் ஆண்கள் திருமணம் செய்து கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டது. பாதிரியாரான வாலண்டைன், திருமணம் செய்து கொள்ள விரும்பிய ஆண்களுக…
Read moreஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையத்தில் நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மாவீரன் கட்டுத்தடிக்காரன் கொங்கு குணாளன் நாடார் 268 வது பிறந்தநாள் விழா மற்றும் எழுச்சி மீட்பு பொது கூட்டம் மாநில ஒருங்கிணைப்பாளர் குழு தலைவர…
Read more
Social Plugin