மேஷம் ராசிபலன் குடும்பத்தினரும், அன்பான நண்பர்களும் இன்று உங்கள் நாளில் நடக்கும் விஷயங்களைப் பார்த்து வெறுமனே பரிதாபம் மட்டுமே படுவார்கள். படுக்கையிலிருந்து எழுந்து, புதிய காற்றைச் சுவாசிக்க வெளியே செல்லுங்கள். ஒரே இரவில் நீங்க…
Read moreடெல்லியில் பா.ஜ.க.வின் தேசிய பொதுக்குழு கூட்டம் நேற்று தொடங்கிய நிலையில், இன்று இரண்டாம் நாளும் தொடர்ந்தது. இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். மேலும், இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங…
Read moreஈரோடு மாவட்டம் , அந்தியூர் அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோவில் மரத்தேருக்கு ரூ 13 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் தேர் கொட்டகை அமைக்க அந்தியூர் சட்ட மன்ற உறுப்பினர் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி …
Read moreஈரோடு மாவட்டம் , புளியம்பட்டி காவல் நிலைய ஆய்வாளராக தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்த சரவணன் ஈரோடு மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கு.ஜவ…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் நகராட்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்(மகளிர் திட்டம்) சார்பில் வானவில் மையம் பாலின மையம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் உதவி திட்ட அலுவலர் கூட்டாண்மை மற்றும் கூடுகை திருமதி இந்திர…
Read moreசமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு “2024- 25 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை வருகின்ற 19-ஆம் தேதி (நாளை) காலை 10 மணிக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்வார் இதை தொடர்ந்து 20-ம் தேதி வேளாண் பட்ஜெட்…
Read moreஈரோடு மாவட்டம், நம்பியூர் அருகே உள்ள திரும நாதம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.விழாவில் பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.இவ்விழா விற்கு நம்பியூர் வட்டார வளமையமேற்பார்வையாளர் செல்வ…
Read moreசிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் பிறந்த நாள் விழா புதுச்சேரி அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி வெங்கடசுப்பா ரெட்டியார் சாலையில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு முதலமைச்சர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவர…
Read moreநடிகை ராஷ்மிகா மந்தனா மும்பையில் இருந்து விமானம் மூலம் ஐதராபாத் சென்று கொண்டிருந்தார். அவருடன் நடிகை ஷ்ரத்தா தாஸ் பயணம் செய்தார். இந்நிலையில் அவர் சென்றுகொண்டிருந்த விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால்…
Read moreஉத்தர பிரதேச மாநிலத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு பல்வேறு மாவட்டங்களில் நேற்று நடைபெற்றது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அனுமதிச் சீட்டு (Admit Card) வழங்கப்பட்டது. இந்த அனுமதிச் சீட்டு இருந…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே தாந்தாணி ஊராட்சி செட்டிக்காடு கிராமத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு ஸ்ரீ மாயன்பெருமாள் கோயில் திடலில் 2 ம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி விமர்சியாக நடைபெற்றது. இதனையடுத்து அரசின் விதிமுறை…
Read moreராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 4ம் தேதி மீன்பிடிக்க மீனவர்கள் கடலுக்கு சென்று இருந்தனர். காங்கேசன் கடல் எல்லைப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அப்பகுதிக்கு இலங்கை கடற்படையினர் ரோந்து வந்தனர். எல்லை …
Read moreமெரினாவில் விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாய்களை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், அதனை பரிசோதித்தபோது பஞ்சுமிட்டாயில் "ரோடமைன் பி" கெமிக்கல் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இது புற்றுநோயை உருவாக்…
Read moreதற்போதைய காலகட்டத்தில் காபி டீ பிரியர்களை விட க்ரீன்டி பிரியர்கள் தான் அதிகமாக உள்ளனர். அப்படி இந்த கிரீன் டீயில் என்னதான் இருக்கு என்பதைப் பற்றியும் அதனால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றியும் இப்பதிவில் பார்க்கலாம்.. கிரீன் டீய…
Read moreநடிகர் விஜய் கடந்த 2-ஆம் தேதி தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவித்தார். அதன்படி ” தமிழக வெற்றி கழகம்” என தனது கட்சிக்கு விஐய் பெயர் வைத்துள்ளார். விஜய் அரசியல் கட்சி தொடங்கியதற்கு பலர் வரவேற்ற நிலையில், சிலர் எதிர்மறை விமர்சனங…
Read more
Social Plugin