ஜெயலலிதாவுடன் தான் வசித்து வந்த போயஸ் கார்டன் வேதா நிலையம் இல்லம் கைவிட்டுப் போனதால் அதே ஏரியாவில் ‘ஜெயலலிதா இல்லம்’ என்ற தனது புதிய பங்களாவை கட்டி முடித்திருக்கிறார் சசிகலா. ஏற்கெனவே ஐதீகப்படி இந்த வீட்டின் கிரகப்பிரவேசம் முடி…
Read moreபாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் மொத்தம் 327 தொகுதிகள் உள்ளன. இங்கு இம்மாத துவக்கத்தில் நடந்த தேர்தலில் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் - நவாஸ் (பிஎம்எல்என்) கட்சி 137 தொகுதிகளில் வெற்றி பெற்றது. முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவு…
Read moreபிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக தமிழ்நாட்டுக்கு இன்று வருகிறார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மாநில பாஜக தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழா இன்று மாலை நடைபெறுகிறது. அதில் கலந்துகொள்ளும் பிரதம…
Read moreசிறுபான்மையினர் உரிமைகள் தினம் நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சிவகாமசுந்திரி தலைமையில் நடைபெற்றது. கிறித்தவ மகளிர் உதவும் சங்கம் செயலாளர் அருட்தந்…
Read moreபா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை நடத்தி வரும் என் மண் என் மக்கள் யாத்திரையின் இறுதி நிகழ்வு இன்று 27-ம் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள மாதப்பூரில் நடக்கிறது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இன…
Read moreமேஷம் ராசிபலன் உங்களுக்காக நிறைய நல்ல விஷயங்கள் காத்திருக்கின்றன. இந்த நல்லவிஷயங்களிலிருந்துநன்மைகளைப் பெற, நீங்கள் உங்கள் முயற்சிகளை இரண்டு மடங்கு செயல்படுத்த வேண்டியிருக்கலாம். உங்கள் மூளையில் எந்த கெட்ட எண்ணங்களுக்கும் இடம்க…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் மற்றும் கீழையூர் வட்டார அளவிலான கூட்டமைப்பு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கான நிர்வாகம் மற்றும் நிதி மேலாண்மை பயிற்சி கீழ்வேளூர் வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில் 26.02.…
Read moreபாஜகவில் மாற்று கட்சியினர் இணையும் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வரும் 'என் மண் என் மக்கள்' யாத்திரை தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக கடந்த 4 மாதங்களாக நடைபெ…
Read moreஈரோடு மாவட்டம் , அந்தியூர் சட்டமன்ற தொகுதி , தூக்கநாயக்கன் பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வாணிபுத்தூரில் ரூ.25 இலட்சம் மதிப்பிலான பூங்கா அமைக்க அந்தியூர் சட்ட மன்ற உறுப்பினர் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் பூமி பூஜை செய்து பணிகளை …
Read moreதிண்டுக்கல்லில் திமுக கவுன்சிலரின் தந்தை ஓட ஓட வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 48 வார்டுகள் கொண்ட திண்டுக்கல் மாநகராட்சியில் தற்போது திமுகவைச் சேர்ந்த இளமதி என்பவர் மேயராக பதவி வகி…
Read moreதமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் வருடத்திற்கு ஒரு படம் என்ற அளவில் நடித்து வருகிறார். அந்த வகையில் அவரது 62 வது படம் குறித்த அறிவிப்பு கடந்த 2022-ம் ஆண்டு வெளியானது. முதலில் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த இந்த…
Read moreபொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் தமிழக காங்கிரஸ் கட்சியில் பதவி வழங்கப்பட்டுள்ளது.பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசனுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடக தொடர்பு துறை தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ்…
Read moreமக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் அங்கம் வகிக்கிறது என்று ஜி.கே.வாசன் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். சென்னையில் ஜிகே வாசனை நேற்று பாஜக மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் …
Read moreஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் , கொமாரபாளையம் ஊராட்சியில் உள்ள அனைத்து கிளைக்கழகங்களிலும் புரட்சித்தலைவி ஜெ.ஜெயலலிதாவின் 76-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. கொமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் …
Read moreநாகை : முதலமைச்சர் அறிவித்த திட்டத்தில் அனைத்து கட்சியினரும் ஏதோ ஒரு திட்டத்தில் கண்டிப்பாக பயன் பெற்றிருப்பார்கள்: கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி திமுக BLA 2 பாகநிலை முகவர் மற்றும் பூத் ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில்…
Read more
Social Plugin