மயிலாடுதுறை ஒன்றியம் முருகமங்கலம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை நடைபெற்றது.ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி சங்கர் தலைமையில் நடைபெற்ற கிராம சபையில் பார்வையாளராக மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மாதவன் கலந்து கொண்டார்.ஆரம்ப சுகாதா…
Read moreதமிழ்நாடு முழுவதும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயில இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நாளை முதல் 5-ந்தேதி வரை TNGASA இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். 8-ந்தேதி முதல…
Read moreகும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் கலைஞரின் கனவுகள் திட்டத்தின் கீழ் கூரை வீடு உள்ள பயன் அவர்களுக்கு புதிய வீடு தேர்வு செய்தல் ஊரக வீடுகள் பழுது பார்த்தல் வீடு இல்லாத பயன்களை கண்டறிந்து குறித்து கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் அடங்கிய ஊ…
Read moreதேனி மாவட்டம் உத்தமபாளையம் கம்போஸ்ட் ஓடை தெருவை சேர்ந்தவர் தமயந்தி (77).இவரது கணவர் பொன்னுச்சாமி மத்திய அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்.இவருக்கு மதுரையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. இந்த நிலையில் இன்று தேனி …
Read moreசெங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அடுத்த கண்டிகைலிருந்து வேங்கடமங்கலம் செல்லும் சாலை ஓரத்தில் அரசு மேல்நிலை பள்ளி உள்ளது. இதனிடையே 4197 என்ற அரசு டாஸ்மாக் கடை கடந்த 10 ஆண்டுகளாக இயங்கி வந்தன. மேலும் 24 மணி நேரமும் டாஸ்மாக் பார் திற…
Read moreஇப்படிதான் இருக்க வேண்டும் மாவட்ட ஆட்சியர் என்பதற்கு உதாரணமாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி விளங்கி வருகிறார் என்றால் மிகையாகாது. காரணம் 2023ல் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றது முதல் மகாபாரதி சிறப்பானதொரு மாவட்ட நிர்…
Read moreதூத்துக்குடி மாவட்டம் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கங்காதேவி. பன்னிரண்டாம் வகுப்பு வரை பயின்றுள்ள இவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐபிஎஸ் ஆவது தனது லட்சியம் என பதிவிட்டுள்ளார். மேலும் தான் காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணி…
Read moreதாம்பரம் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரே நாளில் தெருவுக்கு வந்த நடைபாதை வியாபாரிகள் நடை பாதை கடை உரிமையாளர் முன்னிலையில் ஜேசிபி இயந்திரம் மூலம் பெட்டி கடைகளை அகற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைக்க வகை…
Read moreசென்னை குரோம்பேட்டையில் பிம்ஸ் அபாகஸ் கல்வி நிறுவனம் சார்பில் மாணவர்களின் படைப்பாற்றல், தன்னம்பிக்கை, பகுப்பாய்வு திறனை மேம்படுத்தும் வகையில் மாநில அளவிலான அபாகஸ் போட்டிகள் நடத்தப்பட்டது.இதில் சென்னை, தஞ்சாவூர், மதுரை, உள்ளிட்ட…
Read moreஇந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஆகிய நிறுவனங்கள் சமீபத்தில் ரீசார்ஜ் சேவை கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியது. இந்த கட்டண உயர்வு வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நி…
Read moreகடலூர் மாவட்டத்தில் விஸ்வநாதன் (25) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய நண்பர் சந்திரசேகர். இவர்கள் இருவரும் சம்பவ நாளில் மதுரையிலிருந்து கொல்லம் செல்லும் முன்பதிவு இல்லா விரைவு ரயிலில் சென்றுள்ளனர். அப்போது ரயிலில் கூட்டம் அதிக…
Read moreமேஷம் ராசிபலன் இன்றைய உங்களது பொறுப்புகளிலிருந்து தப்பிச் செல்வதற்கு முயற்சிக்காதீர்கள். சிலரின் ஒத்துழைப்பைப் பெறுவது மிகவும் கடினமாக இருக்கலாம். ஆனால், நீங்கள் மற்றவர்களை கையாளும் திறன்களால், இதனை நிறைவேற்றுவது முற்றிலும் சாத…
Read moreகர்நாடகா மாநிலம், ஹாசன் மாவட்டம் சாந்திகிராமத்தைச் சேர்ந்தவர் லோக்நாத். இவர் ஹாசன் நகர் காவல் நிலையத்தில் காவலராக லோக்நாத் பணியாற்றி வந்தார். இவருக்கும் மம்தாவிற்கும் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்…
Read moreகோவை மாவட்டத்திலிருந்து நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும் முக்கிய பாதைகளில் ஒன்றாக கோத்தகிரி சாலை இருந்து வருகிறது. இந்த வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கோத்தகிரி மற்றும் உதகைக்கு சென்று வருகின்றன. இந்த நிலையில் மேட்டுப…
Read moreகர்நாடகா மாநிலம், சிக்கபள்ளாபூர் மாவட்டம், கவுரிபிதனூர் தாலுகா சேமேஷெட்டிஹள்ளி கிராமத்தின் புறநகர் பகுதியில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் உடல் இன்று காலை காணப்பட்டது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள், கவுரிபிதனூர…
Read more
Social Plugin