தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள நாராயணத்தேவன் பட்டியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த அருள்மிகு செல்வ விநாயகர் கோவில் அமைந்துள்ளது.இந்த திருக்கோவிலில் 100 வருடங்களுக்குப் பிறகு மகா கும்பாபிஷேக விழாவினை இன்று நடத்தினார்கள்.விழாவில் செல்…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,அத்திப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி வைகுண்ட வாச பெருமாள் திருக்கோவிலில் கும்பாபிஷேக விழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. யாக கலச பூஜைகளுடன் கலச நீர் ஊர்வலமாக மேளதாள…
Read moreஹாலிவுட் சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளராக இருப்பவர் ஜான் லாண்டவ். இவருக்கு தற்போது 63 வயது ஆகிறது. இவர் உலக அளவில் வெளியாகி புகழ்பெற்ற டைட்டானிக் மற்றும் அவதார் போன்ற திரைப்படங்களை தயாரித்துள்ளார். இவர் ஆஸ்கார் விருதை வென்றுள்…
Read moreஐரோப்பாவிற்கு புலம்பெயர்ந்தவர்கள் சிலர் படகில் சென்றுள்ளனர். இந்த படகு மெட்டார்னியா கடற்கரையில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென படகு கவிழ்ந்து பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த படகில் மொத்தம் 170 பேர் பயணித்துள்ளனர். இதில் க…
Read moreதிருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்தவர் மகேஷ் அரவிந்த் (29 வயது). இவருக்கு திருமணம் நடத்தி வைக்க உறவினர்கள் பெண் பார்த்து வந்தனர். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இணைய தள செயலி மூலம் ஈரோடு மாவட்டம் கொடுமுடியை சேர்ந்த ச…
Read moreமேஷம் ராசிபலன் குடும்பம் மற்றும் நெருங்கிய நண்பர்கள் உங்கள் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிப்பார்கள். நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் வழிகாட்டிகள் போன்றோர் உங்களுக்கு வழிகாட்டும் ஒளியாக இருப்பார்கள். நீங்கள் அவர்களிடம் ஆலோசனை …
Read moreபகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவரது உடல் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், 8 பேர் கைது செய்யப்பட்டு வி…
Read moreபகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்டிராங்கை பார்த்து கொண்டே இருக்கலாம் சென்னையில் நேற்று மர்ம கும்பல் கொடூரமாக வெட்டி கொலை செய்தது இந்த படுகொலையை கண்டித்தும், படுகொலை செய்த உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும…
Read moreதமிழ்நாட்டில் புகழ் பெற்ற பிரியாணி கடைகளில் ஒன்றான அனஸ் வெட்டிங் பிரியாணி அண்ட் கேட்டரிங் சர்வீஸ் சார்பில் புதிய கிளை திறப்பு விழா மயிலாடுதுறையில் நடைபெற்றது. மயிலாடுதுறை நாராயண பிள்ளை சந்தில் புதிய கிளையை சென்னையைச் சேர்ந்த பிளா…
Read moreகடற்கரையில் நிர்வாணமாக இருப்பதை சன் பாத் என்று கூறுவார்கள். இவ்வாறு ஆடை இல்லாமல் மனதிற்கு ஒருவித அமைதி கிடைப்பதாகவும் கூறுகின்றனர் வெளிநாட்டினர். உலகின் பல நாடுகளில் இது போன்று தான் இருக்கிறது. அந்த வரிசையில் பிரான்சில் உள்ள ல…
Read moreதிருவண்ணாமலை மாவட்டம் மேல் செங்கம் அடுத்த ஆனந்தவாடி கிராமத்தில் காட்டு ஓரத்தில் அமைந்துள்ள சுடலை வண்ண காளியம்மன் திருக்கோயிலில் இன்று அம்மாவாசை பூஜை நடைபெற்றது. பிறகு காளியம்மனை பூக்களால் அலங்கரித்து கோவில் பூசாரி திருமலை அவர்க…
Read moreபகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு சென்னை பெரம்பூரில் புதிதாக கட்டப்படும் அவரது வீடு அருகே மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் அவரை கழுத்து, தலை ஆகிய இடங…
Read moreஆனி வார ஆஸ்தானத்தையொட்டி 9 மற்றும் 16-ந் தேதிகளில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சம்பிரதாய முறைப்படி வருடாந்திர கணக்கு தொடங்கப்படும். ஆனி வார ஆஸ்தானம் 16-ந் த…
Read moreதமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் டி.என்.பி.எல். கிரிக்கெட் 2016-ம் ஆண்டு அறிமுகம் ஆனது. இதுவரை 7 சீசன் நடந்துள்ளது. 8-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி நேற்று சேலத்தில் தொடங்கியது . சேலம், நெல்லை, கோவை, நத்தம் (திண்…
Read moreஅதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமியின் பிறந்த நாளை முன்னிட்டு செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் ஆலோசனைப்படி முடிச்சூர் ஊராட்சி அதிமுக சார்பில் அன்னை இந்திரா நகரி…
Read more
Social Plugin