திருவள்ளூர் மாவட்டம்பொன்னேரி கும்மிடிப்பூண்டி தொகுதி இணைந்து அதிமுக திருவள்ளூர் வடக்கு மாவட்டம் சார்பில் பொன்னேரியில் அண்ணா சிலை அருகில் திமுக அரசின் மூன்று முறை மின்சாரம் உயர்த்திய கண்டித்தும் நியாய விலைக் கடையில் பருப்பு பாமாயி…
Read moreமதுரை மாவட்டத்தில் உள்ள உலகாணி கிராமத்தில் கருப்பு (32) என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி ஓட்டுனராக வேலை பார்க்கிறார். இவருக்கு ஜோதிமணி (28) என்ற மனைவி இருக்கிறார். இதில் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக கருப்புவுக்கு ஒரு விப…
Read moreகைலாசா எங்கே இருக்கிறது என இதுவரை அறிவிக்காமல் இருந்த நித்தியானந்தா கைலாசா இருக்கும் இடத்தை அறிவிக்க போவதாக கூறி இருக்கிறார். குரு பூர்ணிமா அன்று கைலாசா இருக்கும் இடத்தை அறிவிக்க போவதாக அவர் அறிவித்திருந்தார். அதனால் கைலாசா எங்…
Read moreமயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் சின்ன செங்குந்தர் வீதியில் இராஜகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது.இக்கோவிலில் 20-ம் ஆண்டு திருநடன உற்சவ திருவிழா கடந்த 10-ம் தேதி இரவு காப்புக் கட்டுதளுடன் தொடங்கி ஒன்பது நாட்கள் நடைபெறும் நிகழ்வான திர…
Read moreசென்னை தாம்பரம் அடுத்த பாரத் நகர் பகுதியை சேர்ந்தவர் நித்ய ஜீவன் (வயது 19). இவர், ராஜகீழ்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பகுதி நேரமாக வேலை பார்த்துவிட்டு, தனியார் கல்லூரியில் பி. சி. ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார், நித்யஜீ…
Read moreவிருதுநகர் மாவட்டம் சேத்தூர் பகுதியை சேர்ந்தவர் பகத்சிங். இவர் 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த பு…
Read moreமேஷம் ராசிபலன் எவர் ஒருவர் உங்களது ஆலோசனைகளையும், உதவியையும் எதிர் நோக்குகிறாரோ, அவருடன் கரம்கோர்த்து உதவுங்கள். இன்று உங்களது அன்பை அவர்களுக்கு கொஞ்சம் காட்டுங்கள். ஓய்வெடுக்கவும், ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும் நேரத்தை உபயோகித்த…
Read moreமயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா கழனிவாசல் கிராமத்தில் ஏழாம் ஆண்டு திரௌபதி அம்மன் ஆலய தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கடலாழி ஆற்றங்கரையிலிருந்து சக்தி கரகம் அழகு காவடி அலங்கார காவடிகள் புறப்பட்டு வானவேடி…
Read moreமதுரையில் 2 கோடி ரூபாய் கேட்டு சிறுவனை கடத்திய IAS அதிகாரி ரஞ்சித் குமாரின் மனைவி சூர்யா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . அதாவது கடத்தப்பட்ட சிறுவனின் தந்தையிடம் நிலம் வாங்வுவதற்கு ரூ.25 லட்சம் சூர்யா…
Read moreமத்தியில் பாஜக கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் கட்சிகளுடன் கூட்டணி ஆட்சியை பாஜக நடத்தி வருகிறது. இதனால், கூட்டணி கட்சிகள் பாஜகவிற்கு கடும் நெருக்கடி கொடுக்கும் என்று எத…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் அருகே காசியார்மடம் எனும் இடத்தில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓரத்தில் இருந்த புளிய மரத்தின் மீது மோதிய விபத்தில் அந்த காரில் பயணித்த ஒரு பெண் உயிரிழந்த நிலையில் படுகாயம் அடைந்த…
Read moreசென்னை உயர் நீதிமன்றத்தில் முரளிதரன் என்பவர் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில் மதுபான கடைகளில் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும் சில குறிப்பிட்ட மது வகைகள் மட்டுமே கிடைக்க…
Read moreநடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பு ஏற்படுத்தியவர் தெலுங்கு கவர்ச்சி நடிகை ஸ்ரீரெட்டி. பட வாய்ப்பு தருவதாக தன்னை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டினார். உடைகளை களைந்து போராட்டமும் நடத்தினார். தெலு…
Read moreகோவை அருகே நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்த 21 வயது பெண், கோவையில் உள்ள ஒரு தபால் நிலையத்தில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வருகிறார். அந்த பெண் ஊழியர் நேற்று முன்தினம் மாலையில் அலுவலகத்தில் பார்சல் பிரிவில் வேலை பார்த்துக் கொண்டு இரு…
Read moreகோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனப்பகுதியையொட்டி பாலப்பட்டி கிராமம் உள்ளது. இங்கு கடந்த 2 நாட்களாக ராஜநாகம் ஒன்று ஊர்ந்து செல்ல முடியாமல் ஒரே இடத்தில் படுத்து கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த சிறுமுகை வனச்சரகர் …
Read more
Social Plugin