தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டம், வாணிபுத்தூர் உள்வட்டம் புஞ்சைதுறையம்பாளையம் 'அ' கிராமத்தில் அனுமதியின்றி செயல்பட்டுவந்த தனியார் கல்குவாரியில் நேற்…
Read moreஅமெரிக்காவின் நியூயார்க்கை தலைமையிடமாக கொண்டு 1987 ல் துவங்கப்பட்ட ‛குளாபல் பைனான்ஸ் ' என்ற இதழ், 1994 ம் ஆண்டு முதல் சிறப்பாக செயல்படும் ரிசர்வ் வங்கி கவர்னர்களை அங்கீகரித்து வருகிறது. உலகின் 100 முக்கிய நாடுகளின் ரிசர்வ் …
Read moreடீம் டிரான்ஸ் லாஜிஸ்டிக்ஸ் மற்றும் மக்கள் நேரம் செய்தி நிறுவனம் இணைந்து நடத்திய சுதந்திர தின விழா ஓவியப்போட்டி வெற்றியாளர்கள் இதோ
Read moreநாகூரில் செயல்படும் டீக்கடைகளில் விற்பனை செய்யும் பலகாரங்கள் மனிதருக்கு புற்றுநோயை உருவாக்கும் அச்சடித்த காகிதங்களில் விற்பனை செய்யப்படுவதாக நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியருக்கு வரப்பட்ட புகாரையடுத்து, நாகப்பட்டினம் மாவட்ட உணவு பா…
Read moreசர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவர் கிரெக் பார்க்லேவின் பதவிக்காலம் நவம்பர் மாதம் முடிவடைகிறது. அவர் 3வது முறையாக போட்டியிடமாட்டேன் என அறிவித்துள்ளார். இதனால் ஜெய் ஷா, தலைவராக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.சர்வதேச கிரிக்க…
Read moreதங்கம் விலை கடந்த மாதம் கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்தது. இதனால் நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு எட்டாக் கனியாகிவிடும் என்று நினைக்கத் தோன்றும் அளவுக்கு தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தது. இந்த நிலையி…
Read moreமராட்டிய மாநிலம் தானேவில் உள்ள பிவண்டி பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவர், தனது 31 வயது காதலனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறி வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், அதற்கு அந்த நபர் பல்வேறு காரணங்களை கூறி மறுப்பு தெரி…
Read moreசென்னை தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கத்தில் உள்ள பெரி (PERI) கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் திருமால் செஸ் அகடாமி மற்றும் பெரி கல்லூரி இணைந்து 28வது ஆண்டு மாநில அளவிலான செஸ் போட்டி வெகு சிறப்பாக நடைப்பெற்றது.இதில் தமிழகம் முழுவதும் …
Read moreதிருவள்ளூரை அடுத்த காக்களூரில் ஆவின் பால் பண்ணை உள்ளது. இந்த பால் பண்ணையில் இருந்து நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 90 ஆயிரம் லிட்டர் அளவுக்கு பால் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் …
Read moreதமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடி அறிமுக விழா நாளை நடக்கவுள்ள நிலையில், அன்று காலை 9 மணிக்குள் கட்சிக்கொடியை விஜய் ஏற்றவுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி அரசியலில் எண்ட்ரி ஆனார் நடிகர் வ…
Read moreநாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சேவியர் பெலிக்சை கட்சியிலிருந்து நீக்கி சீமான் உத்தரவிட்டுள்ளார். அதாவது தன்னை பற்றி அவதூறாக பேசியதாக குறி திருச்சி எஸ் பி வருண் குமார் விளக்கம் கேட்டிருந்தார். இதற்கு சாட்டை துர…
Read moreசென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த வழக்கில் இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன் பிறகு சம்போ செந்தில் ஆதரவாளரான மொட்டை…
Read moreதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருகிறது. அதன்படி ஆகஸ்ட் 24, 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் 24 சனிக்கிழமையிலிருந்து ஆகஸ்ட் 26 திங்கள்கிழம…
Read moreதிருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் ஆய்வுக் கூட்டம் திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, கழகத்தின் பவள விழா முப்பெரும் விழா, 2026 தேர்தல் பணி குறித்து, அமைப்புசாரா ஓ…
Read moreசெங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட படூர் முதல்நிலை ஊராட்சியில் நேற்று 05வார்டில் மூன்று சாலைகளுக்கு புதியசாலைகள் அமைப்பதற்கான பூமிபூஜை நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர் கெளதம் அனை…
Read more
Social Plugin