தமிழகத்தில் அரசு பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நடத்தியதால் மிகப்பெரிய சர்ச்சை வெடித்தது. அதாவது சென்னை அசோக் நகர் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர் ஆன்மீக சொற்பொழிவு நடத்திய நிலையில் அது மூடநம்பிக்கைகளை ஊக்கப்பட…
Read moreதமிழகத்தில் சமீப காலமாக கொலை சம்பவங்கள் குறித்த செய்திகள் அடிக்கடி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அரசியல் கட்சியின் நிர்வாகிகள் கூட வெட்டி படுகொலை செய்யப்படுகிறார்கள். இது தொடர்பான செய்திகள் வந்து கொண்டு தான்…
Read moreகோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கருமத்தம்பட்டி நூற்பாறையில் தஞ்சாவூர் சேர்ந்த இளம் பெண் ஒருவர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த இளம் பெண் தனது தாயுடன் ஊருக்கு செல்வதற்காக கருமத்தம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் காத்துக் கொண்டிருந்…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள திருக்களம்பூரில் பனிரெண்டாம் வகுப்பு மாணவர் ஒருவர் வேஸ்ட் பேப்பரால் விநாயகர் சிலை செய்து வழிபாடு செய்ய வைத்திருப்பது பலரையும் வியக்கவைத்து உள்ளது. திருக்களம்பூரை சேர்ந்த காளிதாஸ் இவரத…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,மீஞ்சூரில் உள்ள இராமா ரெட்டிபாளையத்தில் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மன்னாரீஸ்வரர் பச்சையம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் நான்கு கால யாக பூஜைகளுடன் துவங்கி கடம் புறப்பாடு நடைபெற்று விநாயகர்,அக்…
Read moreமேஷம் ராசிபலன் இப்போது உங்களுக்கு ஒரு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், உங்கள் மனம் செயல்படாமல் இருக்கும். இப்போதைக்கு புதிய உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். யோகா போன்றவற்றைசெய்வதற்கு முயலவும். உங்கள் மனதில் நேர்மறையான எண்ணங்…
Read moreதிருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் இன்று நடைபெற்ற 36 ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா முன்னிட்டு செங்கம் பகுதியில் மொத்தம் 32 விநாயகர் சிலைகள் முக்கியமான வீதிகள் ஆன பெருமாள் கோவில்தெரு, சிவன் கோயில் தெரு, துர்க்கை அம்மன் …
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஜெகதாப்பட்டினத்தில் இருந்து சனிக்கிழமை காலை மீன்பிடிக்க சென்ற மூன்று விசைப்படகுகளையும் அதிலிருந்து 14 மீனவர்களையும் நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்…
Read moreதமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், தற்போது அக்கட்சியின் முதல் மாநாடு நடத்துவதற்கு ஆயத்தமாகி வருகிறார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் மாநாடு நடத்துவதற்காக 85 ஏக்கர் நிலத்தை அக்கட்சியி…
Read moreபிரதமர் மோடி விடுத்த அழைப்பின்பேரில் அபுதாபி இளவரசர் ஷேக் காலித் பின்-முகமது-பின் சயீத் அல் நஹ்யான் வரும் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அபுதாபி பட்டத்து இளவரசராக அவர் நியமிக்கப்பட்ட பின்ன…
Read moreகொல்கத்தாவில் உள்ள பேக்கரியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி, 500 கிலோ எடை கொண்ட பிரமாண்ட லட்டு தயாரிக்கப்பட்டு, அதன் மேற்பகுதியில் விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. முந்திரி, பேரீச்சை பழத்தைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பிரமாண்ட லட்டை…
Read moreசர்ச்சைக்குரிய பேச்சாளர் மகா விஷ்ணு சென்னை விமான நிலையத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் சமீபத்தில் ஒரு அரசுப் பள்ளியில் நிகழ்த்திய பேச்சில் மூடநம்பிக்கை தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டிருந்தார். இதற்க…
Read moreவிநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 11 நாட்கள் நடைபெறுகிறது.சென்னை குரோம்பேட்டை, ராதாநகரை சேர்ந்தவர் கட்டிட கலை நிபுணர் சீனிவாசன்.தீவிர விநாயகர் பக்தரான இவர் கடந்த 17 ஆண்டுகளாக ஆயிரகணக்கான விநாயகர் சிலைகளுடன் கண்காட்சி நடத்தி வர…
Read moreகாஞ்சி செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயற்குழு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் எஸ்.கே . ஜாஹிர் உசேன் மற்றும் காஞ்சி மாவட்ட தலைவர் ஜே.சலீம் கான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மனிதநேய…
Read moreஇந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் உலகநாயகன் கமல்ஹாசன். சிறுவயது முதலில் நடித்து வரும் கமல்ஹாசன் தற்போதும் முன்னணி ஹீரோவாக ஜொலிக்கிறார். இவர் மணிரத்தினம் இயக்கத்தில் தக்லைஃப், கல்கி 2898 ஏடி 2 ஆகிய…
Read more
Social Plugin