மேஷம் ராசிபலன் வாழ்க்கையில் யாரையும் கண்மூடித்தனமாக நம்பக் கூடாது என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள். மற்றவர்களைக் கண்மூடித்தனமாக நம்பத் தொடங்கினால், நீங்கள் கண்டிப்பாக இதயம் நொறுங்கிப் போகும் அளவுக்கு வலிகளைப் பெறுவீர்கள். பணம் மட்டு…
Read moreகர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் சுப்பண்ணா அய்யப்பன்( வயது 69). பிரபல வேளாண் விஞ்ஞானியான இவருக்கு கடந்த 2022ம் மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. இந்தநிலையில், மைசூரு விஸ்வேவரய்யா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு…
Read moreவாட்ஸ்அப் மூலம் ஆர்டர் செய்து போதைப்பொருள் வாங்கிய பெண் மருத்துவர் மற்றும் அவருக்கு டெலிவரி செய்த நபரை போலீசார் கைது செய்தனர். முன்னதாக ஆன்லைன் மூலம் போதைப்பொருள் விற்கப்படுவதாக ராயதுர்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அடுத்த சின்ன காவணத்தில் தமிழ்நாடு அனைத்து பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் நல சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் எச்.சார்லஸ் அலுவலகத்தை ரிப…
Read moreகோவை எல்லை கருப்பராயர் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சித்தர் கோயிலில் நடந்த சிறப்பு பூஜையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். கோவை மாவட்டம் பிளிச்சி கிராமம், ஒன்னிபாளையம் பகுதியில் எல்லை கருப்பராயன் கோயில் அமைந்துள…
Read moreகேரளா மாநிலம் திருவனந்தபுரம் கழக் கூட்டம் பகுதியை சேர்ந்த 2 சிறுமிகளை கடந்த மாதம் 17-ந் தேதி சங்கு முகம் செறு வெட்டுக்காட்டை சேர்ந்த ஐபின் (வயது 19), குரியாத்தி சாலை பகுதியை சேர்ந்த அபிலாஷ் (24), பீமா பள்ளியை சேர்ந்த பைசல்கான் …
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,கும்மிடிப்பூண்டி ஒன்றியம் அதிமுக கழக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் பிறந்தநாளைமுன்னிட்டு தகவல் தொழில்நுட்ப பிரிவு இமயம் மனோஜ் ஏற்பாட்டில் சார்பாக மாபெரும் இரத்ததான முகாமை.புது கும்மிடிப்பூண்டி தன…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் அமைந்துள்ள புனித பாத்திமா அன்னை ஆலயத்தின் திருவிழா அருட்தந்தை ஆரோக்கியசாமி தலைமையில் கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்து நாட்களாக நடைபெற்ற திருவிழாவில் இறுதி நாளான நேற்று இரவு திருத்தேர் பவனி வேள…
Read moreதிண்டுக்கல், நத்தம் சாலையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி(மே-12) பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு திண்டுக்கல் மேற்கு மற்றும் கிழக்கு மாவட்டம் சார்பாக ரத்த தான முகாம் அதி…
Read moreகருணாநிதி பிறந்த தினத்தையொட்டி பாவூர்சத்திரத்தில் மாநில அளவிலான மின்னொளி கபடி போட்டியை முன்னாள் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் தொடங்கி வைத்தார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த தின விழா, பாவூர்சத்திரம் விளையாட்டு குழு தொட…
Read moreஉலக புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் கன்னியாகுமரிக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள…
Read moreசெங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் அடுத்த காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் விமல் (வயது 22). இவரது நண்பர் ஜெகன் (24). இவர்கள் நேற்று இரவு வழக்கம்போல காந்திநகர் பகுதியில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது நண்பர…
Read moreநாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தற்போது தேர்தல் ஆணையம் விவசாயி சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவித்துள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சி மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிட்ட நிலையில் அதன் பிறகு 201…
Read moreகன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழியை அடுத்த தேரிமேல்விளையை சேர்ந்தவர் தனுஷ் (வயது22), தேங்காய் உரிக்கும் தொழிலாளி. இவர் சம்பவத்தன்று இரவு 10.40 மணியளவில் 32 வயதுடைய ஒரு பெண்ணின் வீடு இருக்கும் பகுதி வழியாக சென்றார். அந்த பெண்ணின் …
Read moreமேஷம் ராசிபலன் மக்கள் அனைவரும் வாழ்நாள் முழுவதும் நம்முடன் இருக்க மாட்டார்கள். உங்கள் அன்புக்குரியவர் உங்களை விட்டுச் சென்றாலும், அதை ஏற்றுக்கொள்ள நேரம் ஒதுக்குங்கள். உங்கள் குடும்பம் உங்களுக்குப் பக்கபலமாக இருக்கும். அவர்கள் இ…
Read more
Social Plugin