சென்னை அரசுப் பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி கைதான ஆன்மீக பேச்சாளர் மகா விஷ்ணு, திருப்பூரில் தான் நடத்தி வந்த பரம்பொருள் அறக்கட்டளையை மூடுவதாக அறிவித்துள்ளார். மேலும் அறக்கட்டளைக்கு இனி எவ்வித பணமும் அனுப்ப வேண்டாம் என்ற…
Read moreகடந்த 21ம் தேதி டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி சென்ற 227 பயணிகளுடன் சென்ற இண்டிகோ விமானம், மோசமான வானிலையில் சிக்கி, பின் பெரும் போராட்டத்திற்கு பிறகு விமானிகளின் சாமர்த்தியத்தால் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இதில், விமானத்…
Read moreசாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் ஆண்டுதோறும் வைகாசி, ஆவணி, தை மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடப்பது வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டு வைகாசி திருவிழா இன்று காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை…
Read moreகும்மிடிப்பூண்டி ஒன்றியம் பூவலை கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பூஜை எல்லையம்மன் திருக்கோவில் 13 .ஆம் ஆண்டு திருவிழா முன்னிட்டு வைகாசி மாதம் வசந்த் உற்சவ விழாவும் வைகாசி மாதம் 8.ம் நாள் வியாழக்கிழமை காலை 5 மணிக்கு மங்கல இசை .5 45 மணி…
Read moreதிருவண்ணாமலை மாவட்டம் செங்கம் டவுன் திருவள்ளுவர் நகரில் சேட்டு என்பவரின் மகன் எழில்இசை (வயது 28) கராத்தே பயிற்சி மையம் நடத்தி வந்தார். இங்கு பயிற்சி பெற்று வந்த பள்ளி மாணவியிடம் எழில்இசை ஆசைவார்த்தை கூறி அவ்வப்போது பாலியல் பலாத…
Read moreமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு தினத்தையொட்டி நேற்று முன்தினம் காங்கிரஸ் கட்சி சார்பில் பளுகல் பகுதியில் இருசக்கர வாகன பேரணி நடந்தது. இந்த பேரணியை விளவங்கோடு தொகுதி எம்.எல்.ஏ. தாரகை கத்பர்ட் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். …
Read moreஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம், வெளிநாட்டு மாணவர்களை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ப்பதற்கான தகுதியை ரத்து செய்துள்ளது. தற்போது ஹார்வர்டில் 6,793 வெளிநாட்டு மாணவர்கள் பயின்று வருகின்றனர். இது மொத்த மாணவ…
Read moreமேஷம் ராசிபலன் நீங்கள் உற்சாகத்தோடும், ஆர்வத்தோடும் உள்ளீர்கள். திடீரென, உங்களது நீண்ட நாளைய கனவுகள் மறைந்துவிட்டன. மேலும், பலவற்றைச் செய்து முடிக்க நீங்கள் ஆயத்தமாகிறீர்கள். நீங்கள் மீண்டும் ஒருபோதும் காலம் தாழ்த்த வேண்டாம். இ…
Read moreதிருக்குவளை ஊராட்சியைச் சேர்ந்த பயனாளி ஒருவருக்கு கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்கிய கல்வி வளர்ச்சி அறக்கட்டளை குழு தலைவர் சோ.பா. மலர்வண்ணன், திருக்குவளை ஊராட்சியைச் சேர்ந்த பயனாளிகளுக்கு க…
Read moreதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது போலீசார் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 13 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். நாடு முழுவ…
Read moreகாஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு அருகில் உள்ள பட்டூர் பகுதியில் மாங்காடு முதல் மவுலிவாக்கம் வரை செல்லும் சாலை விரிவாக்க பணிகளுக்காக சாலையின் இருபுறமும் உள்ள கடைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அரசு துறை அதிகாரிகள் காலை சம்பவ இடத்திற்கு ஜே…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளியில் இயங்கி வரும் நாள் ஒன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீர் ஆக்கும் நிலையத்தில் 15 ஆண்டுகளாக பணி செய்யும் 60 தொழிலாளர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்…
Read moreஆந்திர மாநிலம் கூடூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் பிரகாசம், அங்கம்மா தம்பதி. இவர்கள் வாத்து மேய்க்கும் தொழிலை செய்து வருகின்றனர். குடும்ப வறுமை காரணமாக அங்கம்மா, சத்தியவேடு பகுதியை சேர்ந்த முத்து- தனபாக்கியம் தம்பதியிடம் ரூ.15 ஆயிர…
Read moreகர்நாடக மாநிலம் பெங்களூரு வடக்கு பகுதியை சேர்ந்த 11 பேர் ஒரு வேனில் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்தனர். இவர்கள் திருச்சி வந்து அங்கிருந்து தஞ்சை வழியாக வேளாங்கண்ணிக்கு வந்து கொண்டு இருந்தனர். அதேநேரத்தில் தஞ்சையில் இருந்து திருச்…
Read moreசிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அருகே டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த கடைக்கு நள்ளிரவு நேரத்தில் சில மர்ம நபர்கள் வந்திருந்தனர். வந்தவர்கள் டாஸ்மாக் கடைக்கு தீ வைத்து விட்டு தப்பி சென்றனர். இதனால் டாஸ்மாக் கடை தீ பிட…
Read more
Social Plugin