திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மீஞ்சூர் கிழக்கு ஒன்றியம் அத்திப்பட்டு ஊராட்சியில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி அத்திப்பட்டு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எம்.டி.ஜி.சுகந்தி வடிவேல், துணைத் தலைவர் எம்.டி.ஜி. கதி…
Read moreதென்காசியில் தாறுமாறாக ஓடிய கார் மோதி ஜோதிடர் பலியானார். மேலும் 6 பைக்குகள் சேதமடைந்தது. தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகேயுள்ள சென்னல்பட்டி கீழத்தெருவை சேர்ந்தவர் அய்யாகுட்டி மகன் முரளி (30). இவர் நேற்று தனது நண்பர்களுடன் கு…
Read moreதிருக்குவளை துணை மின் நிலையம் அருகாமையில் உள்ள ஒரு வீட்டின் புளிய மரத்தில் கூடு கட்டி இருந்த விஷ வண்டுகளால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர்.இந்நிலையில் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தலை ஞாயி…
Read moreநீலகிரியில் நேற்று முன்தினம் முதல் பல இடங்களில் கனமழை பெய்தது. நேற்று 2-வது நாளாக ஊட்டி உள்பட பல இடங்களிலும் பலத்த காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக கூடலூர், பந்தலூர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக அவ…
Read moreமயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் 16 வயது மாணவனுக்கும், அதே வகுப்பில் படிக்கும் 16 வயது மாணவிக்கும் இடையே வகுப்பறையில் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. கடந்த ஒரு ஆண்டாக ஒருவ…
Read moreதுபாயில் இருந்து 326 பயணிகளுடன் நேற்று சென்னை வந்த எமிரேட்ஸ் விமானம் மீது மர்மமான முறையில் லேசர் ஒளி அடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது பரங்கிமலை பகுதியில் இருந்து விமானத்தின் மீத…
Read moreகால்நடை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிப்பது குறித்து கால்நடை மருத்துவ பல்கலை பதிவாளர் நரேந்திரபாபு கூறியதாவது: "தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் கீழ், சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, தலைவாசல், உடும…
Read moreமேஷம் ராசிபலன் இன்று நீங்கள் மனதில் வைத்திருந்த அனைத்து இலக்குகளையும் அடைய உத்வேகத்துடன் இருப்பீர்கள். உங்கள் இலக்குகளை அடைய முயற்சி செய்யும் போது, நீங்கள் சந்திக்க வேண்டிய விஷயங்களில் உண்டாகும் சிறிய பின்னடைவுகளைப் பற்றிச் சிந…
Read moreஆந்திர மாநிலத்தில் மேல் திருப்பதி என்று அழைக்கப்படும் திருமலை பகுதி உள்ளது. இந்த பகுதியில் வேறு மதத்தை சேர்ந்தவர்கள் பிரச்சாரம் செய்ய கூடாது என்றும், பொதுக்கூட்டங்கள், தொழுகைகள், போராட்டங்கள் போன்றவை நடத்த தடை செய்யப்பட்டுள்ளது…
Read moreராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத். பீகார் முன்னாள் முதல்-மந்திரியான லாலு பிரசாதின் மூத்த மகன் தேஜ் பிரதாப் (வயது 37). இவர் பீகார் முன்னாள் மந்திரி ஆவார். இதனிடையே, தேஜ் பிரதாபிற்கு 2018ம் ஆண்டு ஐஸ்வர்யா என்ற பெண்ணுட…
Read moreகோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் அதிதீவிரமாக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்து உள்ளது. அந்த வகையில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது.…
Read moreமத்திய அரசின் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்(யு.பி.எஸ்.சி.) சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெற்றது. இந்நிலையில் யு.பி.எஸ்.சி. முதல் நிலை தேர்வில் பெரியார் குறி…
Read moreசென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் மாணவி ஒருவர் பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் ஞானசேகரன…
Read moreமத்திய அரசின் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்(யு.பி.எஸ்.சி.) சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகள் கடந்த 13-ந்தேதி வெளியி…
Read moreமேஷம் ராசிபலன் எப்போதுமே, உங்களது முடிவெடுக்கும் திறனை நீங்களே சந்தேகித்துள்ளீர்கள். சந்தேகப்படுவதை நிறுத்திவிட்டு, நீங்களே சொந்தமாக உங்களது முடிவுகளை எடுக்க முடியும் என்று நம்புங்கள். இன்று, வெறுமனே அமைதியாக இருப்பதும் மற்றும்…
Read more
Social Plugin