ராஷ்டிரிய ஜனதா தளம் மூத்த தலைவர் தேஜஸ்வி. லாலு பிரசாத் மகனான இவர் பீகார் மாநில துணை முதல்-மந்திரியாக செயல்பட்டுள்ளார். தேஜஸ்வியின் மனைவி ராஜ்ஸ்ரீ. இந்த தம்பதிக்கு காத்யாயினி என்ற பெண் குழந்தை உள்ளது. இதனிடையே, ராஜ்ஸ்ரீ 2வது முற…
Read moreவருமான வரி தாக்கல் செய்ய செப்டம்பர் 15 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூலை 31 ஆம் தேதியுடன் அவகாசம் முடிவடைய இருந்த நிலையில், அவகாசத்தை நீட்டிக்கப்படுவதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. ஐடிஆர் படிவங்களில் மேற்கொ…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் வடுகச்சேரியில் பழமைவாய்ந்த அருள்மிகு செல்லமாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் வைகாசி திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக நடைப்பெறும். இந்த ஆண்டின் வைகாசி திருவிழா கடந்த 19 ம் தேதி காப்பு கட்டும் நி…
Read moreஅதிமுக எம்ஜிஆர் இளைஞர் அணி சார்பில் கழக எம் ஜி ஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் பஞ்செட்டி நடராஜன் ஏற்பாட்டில் திருவள்ளூர் மாவட்டம் தச்சர் கூட்டு சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கழக பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் த…
Read moreபிரதமர் மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்தில் நேற்று முதல் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இதில் கோடிக்கணக்கான மதிப்புள்ள திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். அதன்படி தகோட் நகரில் ரூ.24 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் வீசலூர் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா. இவர் அரசு பேருந்தில் நடத்துனராக வேலை பார்த்த வந்துள்ளார். நேற்று கருப்பையா மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து தஞ்சாவூர் செல்லும் அரசு பேருந்தில் பணியில் இருந்தார். அவர்…
Read moreவங்க கடல் பகுதிகளில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதன் காரணமாக இன்று நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த இரு தினங்களாக மேற்கண்ட மாவட்டங்களுக்க…
Read moreதமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக மார்ச் மாதம் முதலே கோடை காலம் தொடங்கிவிடுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டும் மார்ச் மாதம் முதல் வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியது. பல இடங்களில் வெயிலின் அளவு 100 டிகிரியை தாண்டியது. .இதற்கு மத்தியி…
Read moreமேஷம் ராசிபலன் உங்கள் வாழ்க்கையின் அதிகமான விஷயங்களைக் குறித்து, நீங்கள் உள்ளார்ந்த அக்கறையுடையவர்களாக இருக்க வேண்டும். நீங்கள் செய்யும் ஒவ்வொரு சிறிய முதலீடும், சரியான திசையில் செல்வதற்கு உதவும் ஒரு படியாகும். மேலும், இது உங்க…
Read more90ஸ் கிட்ஸ்களின் நாயகான திகழ்பவர் நடிகர் ஜாக்கி சான். இவர் 'தி லெஜெண்ட் ஆப் டிரங்கன் மாஸ்டர், போலீஸ் ஸ்டோரி' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பிரபல மானவர். புரூஸ் லீ-க்கு பிறகு அதிரடி ஆக்சன் காட்சிகளால் ரசிகர்களை பெரி…
Read moreசென்னை மாநகரின் பிராட்வே பஸ் நிலையம் பழமையானது. தினந்தோறும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இப்பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதை ரூ.823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையமாக மாற்றும் பணிகளை அரசு மேற்கொண்டு வரு…
Read moreநாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த எட்டுக்குடியில் முருகனின் ஆதிபடை வீடான ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.இக்கோயிலில் வைகாசி மாத கிருத்திகை நட்சத்திரத்தை முன்னிட்டு இன்று காலை முதல் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திர…
Read moreநடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா விஜயகுமார் கடந்த 1995-ம் ஆண்டு வெளியான 'சந்திரலேகா' திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர். அதைத்தொடர்ந்து 'தேவி, நான் ராஜாவாகப் போகிறேன், அநீதி' என பல படங்களில் நடித்து…
Read moreபேரிடர் காலங்களில் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைந்து, பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையில் புதிய முயற்சியாக தனி பேரிடர் மேலாண்மை ஆணையத்தை தமிழ்நாடு அரசு உருவாக்கி உள்ளது. அதாவது, சென்னை மாநகராட்சி ஆணையர் தலைமையில் மாவட்ட ஆட்சியர், …
Read moreதிருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மீஞ்சூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அத்திபட்டில் பாஜக சார்பில் மாவட்ட பொதுச்செயலாளர் அன்பாலயா எஸ். சிவக்குமார் ஏற்பாட்டிலும், மாவட்டத் தலைவர் எஸ். சுந்தரம் முன்னிலையில், ஒன்றிய தலைவர் டி. யூ. பிர…
Read more
Social Plugin