நடிகர் அஜித் குமார், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மட்டுமல்லாமல், ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்கிறார். 'குட் பேட் அக்லி' படத்திற்கு பிறகு கார் ரேஸில் முழு கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் அஜித்குமார்.அஜித்தின் …
Read moreபாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணத்தில் உள்ள கிராமம் ஒன்றில், விமானப்படை வெடிகுண்டுகளை வீசியதில், பெண்கள், குழந்தைகள் உட்பட 30 பேர் கொல்லப்பட்டனர்; பலர் காயமடைந்தனர். சொந்த நாட்டு மக்கள் மீதே குண்டு வீசி தாக்குதல் நடத்தியது க…
Read moreவிண்வெளியில் நடப்பாண்டு நிலவரப்படி தொடர்புகள், பூமி கண்காணிப்பு, தொழில்நுட்ப மேம்பாடு, வழிசெலுத்துதல் மற்றும் விண்வெளி அறிவியல் ஆகிய 5 முதன்மை பணிகளுக்காக பூமி சுற்றுப்பாதையில் 105 நாடுகளை சேர்ந்த 12 ஆயிரத்து 149 செயற்கைக்கோள்க…
Read moreகடந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழக விளையாட்டு வாரியத்தின் கீழ் மண்டலம் 15 விளையாட்டு ஒருங்கிணைப்பு மையமாக செயல்பட்டு 21 விளையாட்டுப் போட்டிகளுக்கு மேல் தஞ்சாவூர் புதுக்கோட்டை திருவாரூர் நாகை மயிலாடுதுறை மாவட்டங்களில் செயல்பட்டு வரும் …
Read moreதைவானில் கடந்த திங்கட்கிழமை முதல் ரகசா புயல் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த புயல் தற்போது சீனாவின் தெற்கு கடலோர பகுதியை நோக்கி செல்கிறது. ஹாங்காங்கையும் தாக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் தைவானின் கிழக்கே ஹுவால…
Read moreமதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள கெஞ்சம்பட்டியை சேர்ந்தவர் சங்கிலி முருகன். இவர் டி.குன்னத்தூரில் கிராம தலையாரியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சோனியா (வயது 34). இவர் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள செங்குளத்தில் …
Read moreதிருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில் நாலூர் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம், நாலூர் வன்னியம்பாக்கம், சிறுவாக்கும் ,ஆகிய ஊராட்சி அடங்கிய உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நாலூர் ஊராட்சியில் உள்ள தனியார் திருமண மண…
Read moreதலைநகர் டெல்லியின் கொல்மொஹர் பார்க் பகுதியை சேர்ந்த முன்னாள் வங்கி அதிகாரி நரேஷ் மல்ஹோத்ரா ( வயது 78). இவரது செல்போனிற்கு கடந்த மாதம் 1ம் தேதி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அந்த அழைப்பில் பேசிய மோசடி கும்பல், நரேசிடம் உங்கள் ஆதார் …
Read moreதிருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில் நாலூர் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம், நாலூர் வன்னியம்பாக்கம், சிறுவாக்கும் ,ஆகிய ஊராட்சி அடங்கிய உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நாலூர் ஊராட்சியில் உள்ள தனியார் திருமண மண…
Read moreதமிழ்நாட்டில் கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அருகேயுள்ள தொட்டம்பட்டி கிராமத்தில் 1984 ஜூன் 4ம் தேதி குப்புசாமி, பரமேஸ்வரி தம்பதியரின் மகனாக பிறந்தார் அண்ணாமலை. கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் பள்ளிப் படிப்பை முடித்த அவர், …
Read moreகேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் நிரமருதூர் ஊராட்சிக்கு உட்பட்ட அழிக்கல் கடப்புரம் பகுதியில் கடலில் மீன் பிடிக்க மீனவர்கள் படகில் சென்றனர். சக்கச்சன் பரக்கல் பகுதியை சேர்ந்த ரசாக் என்பவர் மீன் பிடிப்பதற்காக வலையை வீசினார். அப்போ…
Read moreஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதி, மொடக்குறிச்சி பேரூராட்சி, வார்டு எண்.13, ஆலாங்காட்டுவலசு, நேரு வீதி பகுதியில் கான்கிரீட் சாலை, சிறுபாலம் மற்றும் வடிகால் அமைக்கவும், வார்டு எண்.7, செலம்பகவுண்டம்பாளையம், நேரு வீதியி…
Read moreதமிழ்நாடு அரசின் முதல் அலையாத்திக் காடுகள் மாநாடு மகாபலிபுரத்தில் உள்ள கல்டான் சமுத்ரா எனும் விடுதியில் இன்று நடைபெற்றது. முன்னெப்போதும் இல்லாத அளவில் கொள்கை வகுப்பாளர்கள், ஆய்வாளர்கள், சமூகத் தலைவர்கள் மற்றும் பன்னாட்டுத் தோழம…
Read moreஇந்தியாவில் சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகர்கள், நடிகைகளுக்கு 1954-ம் ஆண்டு முதல் 'தேசிய விருதுகள்' வழங்கப்பட்டு வருகிறது. சிறந்த திரைப்பட இயக்குனர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலி வடிவமைப்பு, சிறந்த பின்னணி இசை போன்ற…
Read moreஈரோடு மாவட்டம் , அந்தியூர் சட்டமன்ற தொகுதி , கோபி வடக்கு ஒன்றியம் , கூகலூர் பேரூராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் அந்தியூர் ஏஜி வெங்கடாசலம் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்…
Read more
Social Plugin