கரூரில் நேற்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். கரூர் வேலுச்சாமிபுரத்தில் இரவு 7 மணிக்குமேல் பிரசாரம் நடைபெற்றது. பிரசாரத்தின்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள்…
Read moreகரூரில் நேற்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். கரூர் வேலுச்சாமிபுரத்தில் இரவு 7 மணிக்குமேல் பிரசாரம் நடைபெற்றது. பிரசார கூட்டத்தின்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந…
Read moreதமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேற்று கரூரில் பரப்புரை மேற்கொண்ட போது கூட்ட நெரிசலில் சிக்கி கிட்டத்தட்ட 9 குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 39 பேர் உயிரிழந்தனர். இன்னும் பலர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார்கள். இற…
Read moreகரூரில் வேலுச்சாமிபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் நேற்று பிரசாரம் செய்தார். விஜய் பேசி முடித்து புறப்பட்ட பின்னர், கூட்டம் கலைந்து செல்லும்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள், 17 பெண்கள் உட…
Read moreஅகில இந்திய அளவில் முக்கிய புண்ணிய தலங்களில் ஒன்றாக ராமேசுவரம் விளங்கி வருகிறது. இந்தியாவின் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து அக்னி தீர்த்த கடலில் நீராடி, ராமநாதசுவாமி கோவிலில் தரிசித்து செல்கின்றனர். ராமேசு…
Read moreதேனி மாவட்டம் கம்பம் வட்டாரம் அறிவியல் போற்றுதும் நிகழ்வுக்காக மாணவச் செல்வங்களை கூடலூர் கிளை நூலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டது. வானவில் மன்ற மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஐயா வெங்கட்ராமன் ஆசிரியர் மற்றும் எழுத்தாளர் ச க.முத்துக்கண்ணன…
Read moreராமநாதபுரம் -ராமேசுவரம் இடையேயான 53கி.மீ ஒற்றை அகல ரெயில் பாதையில் மின்மயமாக்கல் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த நிலையில், சென்னை - ராமேசுவரம் இடையே வந்தே பாரத் ரெயில் சேவையை அறி' முகப்படுத்த தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது…
Read moreஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுக்குழு கூட்டம் அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐ.நா. சபையில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை மந்தி…
Read moreஈரோடு மாவட்டம் , பு.புளியம்பட்டி புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பில் பாலஸ்தீனத்தில் உள்ள காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்து அப்பாவி மக்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளை கொன்று குவித்து வரும் இஸ்ரேலின் இனப்படுகொலையை கண்டித்து தமிழுரியன…
Read moreதமிழக வெற்றிக் கழக தலைவர் நாமக்கல், கரூர் மாவட்டங்களில் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்றார். திருச்சியில் இருந்து பிரசார பஸ்சில் சாலை மார்க்கமாக விஜய் நாமக்கல் செல்க…
Read moreஅமெரிக்கா கடந்த 50 ஆண்டுகளாக பல்வேறு நாடுகளுக்கு நிதியுதவி அளித்து வந்தது. இந்த நிதி வறுமை ஒழிப்பு, கல்வி, மருத்துவ பயன்பாடு, தடுப்பூசி, நலத்திட்ட பணிகள் உள்பட பல்வேறு நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தன. இதனிடையே, கடந்த…
Read moreஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாரதியார் பல்கலைக்கழக கல்லூரிக்கு இடையேயான டி பிரிவு பெண்கள் கபாடி போட்டி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்டத்திற்கு உட்பட்ட 18 கல்லூரி அணிகள் கலந்து …
Read moreபுதிய வக்பு திருத்தச் சட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்திய நிலையில், தமிழ்நாடு வக்பு வாரியம் திருத்தி அமைக்கப்பட மாட்டாது என அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;…
Read moreகுணராமநல்லூர் ஊராட்சியில் ரூ.9 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய பாலத்தினை யூனியன் சேர்மன் காவேரிசீனித்துரை திறந்து வைத்தார். கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், குணராமநல்லூர் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து ரூ.9 லட்சம் மதிப…
Read moreதேனி மாவட்டம் பெரியகுளம் கீழ வடகரை பகுதியில் பள்ளி கல்வி பொது நூலகங்கள் 2023-2024 திட்டத்தின் கீழ் ரூபாய் 22 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட நூலக கட்டிடத்தை தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சென்னையில் இருந்து …
Read more
Social Plugin