வருகிற சட்டமன்றத் தேர்தலில், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட மூன்று தொகுதிகளில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெறத் தவறினால், அம்மாவட்டச் செயலாளரின் பதவி பறிக்கப்படும் என திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் அவர…
Read moreகரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27-ந்தேதி நடந்த த.வெ.க. பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி, ஐ.பி.எஸ். அதிகாரி பிரவீன்குமார…
Read moreமுருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அமைந்துள்ளது. இந்த முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு நடத்தி செல்கின்றனர். மேலும், பக்தர்கள் பலரும் இரவு நேரத்தில் கோவில்…
Read moreஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- மயிலாடுதுறை மாவட்டம் அரசலங்குடி பகுதியில் போதையில் இருந்ததாகக் கூறப்படும் நபர்கள் சிலர் பள்ளிப் பேருந்தைத் தாக்கியதாக வரும் செய்தி அத…
Read moreஇளையராஜாவின் மகள் பவதாரிணியும் இசை உலகில் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை கொண்டிருந்தார். இளையராஜாவின் இசையில் ராசையா படத்தில் இடம் பெற்று இருக்கும் மஸ்தானா... மஸ்தானா... பாடல் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானார். அதே போல் அநேக…
Read moreமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அஇஅதிமுக.வில் அவ்வபோது பூகம்பம் வெடித்துக் கொண்டு இருக்கிறது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியேற்றம், ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக அறியப்பட்ட சசிகலா வெளியேற்றம், யாரும் எதி…
Read moreஅதிமுக தலைமைச் செயலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,கும்மிடிப்பூண்டி தொகுதியை சேர்ந்த தேவகி க/பெ சந்தோஷ்,காயத்ரி த/பெ மாதவன்,பவானி த/பெ செல்வகுமார்,ஷாலினி த/பெ ஜெயம்புலிங்கம் ஆகிய நபர்கள் சென்னை எண்ணூர் கடற்கரையில் குளிக்கச் சென்ற போது கடல் அலையில் சிக்கி சடலம…
Read moreதமிழக அரசால் சிறப்பாக செயல்பட்டு வரும் மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் முக்கிய செயல்பாடுகள், சிறுபான்மையினரின் நலன்களைப் பாதுகாத்தல், அவர்களுக்கான அரசின் நலத்திட்டங்கள் செயல்படுத்துவதை உறுதி செய்தல், மற்றும் அவர்களின் குறைகளைக் …
Read moreதிருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் உள்ள பிரசித்திபெற்ற முருகன் கோயிலில் வாரந்தோறும் செவ்வாய் கிழமைகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், ஆந்திராவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குவிந்த…
Read moreதேனி ஊராட்சி ஒன்றியம் கோட்டூர் ஊராட்சியில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) மைதிலி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) அண்ணாது…
Read moreத.வெ.க. தலைவர் விஜய் வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு உருவாகக் காரணமான எல்லைப் போராட்டத் தியாகிகளையும் 'தமிழ்நாடு' எனப் பெயர் சூட்டக் காரணமானவர்களின் தியாகங்களையும் நினைவுகூர்வோம். அவர்களை எந்நாளும் போ…
Read moreஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடந்த 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின்போது ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி (24 ரன்) அடித்…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம்,அறந்தாங்கியில் அரசு தலைமை மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் அறந்தாங்கியை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து புற மருத்துவ பயனாளிகள், உள் மருத்துவ பயனாகளிகள் என ஏராளமானோர் மருத்துவ சிகிச்சை பெற்று வ…
Read moreபாரத், இந்துஸ்தான், இந்தியன் ஆயில் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டுக்கு 19 கிலோ எடையிலும், சமையல் கியாஸ் சிலிண்டர்களை நாடு முழுவதும் வினியோகம் செய்து வருகின்றன. சர்வதேச சந்தை…
Read more
Social Plugin