கீழப்பாவூரில் ரூ.12 லட்சத்தில் கழிப்பறை கட்டிடத்தினை பேரூராட்சி தலைவர் ராஜன் திறந்து வைத்தார். கீழப்பாவூர் பேரூராட்சி 4 வது வார்டு வடக்கு சுடுகாடு பகுதியில் 15வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் கழிப்…
Read moreபொன்னேரி திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக வல்லூர் ஊராட்சி கிளைக் கழக செயலாளரும், மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய இலக்கிய அணி துணை அமைப்பாளரும் பிஎல்ஏ2 நிர்வாகியுமான வி.கே.சுரேஷின் மனைவி லிங்காதேவி கடந்த 26.10.20…
Read moreசென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை நகரின் அனைத்துப் போக்குவரத்துச் சேவைகளுக்கான ஒரே செயலியான ‘சென்னை ஒன்', பயணிகளுக…
Read moreகோவை கலெக்டர் அலுவலகத்திற்கு சான்றிதழ்கள் உள்பட பல்வேறு கோரிக்கைகளுக்காக ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். கலெக்டர் அலுவலக வளாகத்தில் டீக்கடையும், சிறுதானிய உணவகமும் இயங்கி வருகிறது. இந்த நிலையில் காட்டில் இருந்து மாநகரத்த…
Read moreசென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை முன்பு கடந்த 2023-ம் ஆண்டு அக்.25-ம் தேதி ரவுடி கருக்கா வினோத் (42) , பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கருக்கா வினோத்தை கைது செய்த போலீசார் அவரிடம்…
Read moreசென்னை புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பி.காம் முடித்துள்ளார். இவர் மோஜ் என்ற செயலி மூலமாக நண்பர்களோடு பழகி வந்துள்ளார். அந்த வகையில் லிபின் ராஜ் (வயது 25) என்ற வாலிபர் இளம் பெண்ணுடன் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஆன…
Read moreதிப்பணம்பட்டி வினைதீர்த்தநாடார்பட்டி பள்ளியில் அரசு வேலைவாய்ப்பு போட்டித் தேர்வுகளுக்கான விழிப்புணர்வு வகுப்பு நடைபெற்றது. திப்பணம்பட்டி கிளை நூலக பாரதியார் வாசகர் வட்டம் சார்பில் வினைதீர்த்த நாடார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில்…
Read moreபட வெளியிட்டுக்காக சந்திரபிரகாஷ் ஜெயின் என்பவரிடம் இயக்குநர் பிரபுசாலமன் வாங்கிய ரூ.1.5 கோடி கடனை வட்டியுடன் சேர்த்து ரூ.2.5 கோடியை தராததால் தடைகோரி வழக்கு தொடர்ந்துள்ளார். பிரபுசாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், …
Read moreதமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சமீப காலமாக, ஆட்சி அதிகாரத்தில் இருந்து அதிவிரைவில் மக்களால் தூக்கி எறியப்படப் போகும் அதிகார மமதை கொண்ட கட்சி ஒன்று, அவசர கதியில் தனக்குப் பழக்கமான அவ…
Read moreதமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பல்வேறு பகுதிகளுக்கு தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. மத வழிபாட்டு தலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்களின் வீடுகளுக்கு தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் விடு…
Read moreதேனி மாவட்டம், அருள்மிகு சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு கார்த்திகை முதல்நாள் முதல் மகரஜோதி வரை வழிபாட்டுக்கு செல்லும் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்த முன்னேற்பாடு ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் த…
Read moreதமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யமும் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பாக …
Read moreநாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள், பள்ளிகள், விமானங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. அது போல, இன்று தமிழக டி.ஜி.பி. அல…
Read moreதமிழக சட்டசபை தேர்தலுக்கு ஒரு சில மாதங்கள் மட்டும் இருக்கும் நிலையில் திமுக தேர்தல் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, அவ்வப்போது எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம், மாவட்ட செயலாளர்கள் கூட்டங்களை நடத்தி தேர்த…
Read moreதமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் நிறுவனர், மாநில தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- மதுரை ஆவினுக்கு வடமாநிலத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட சுமார் 4கோடி ரூபாய் மதிப்புள்…
Read more
Social Plugin