செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு தாம்பரம் மாநகர மேற்கு பகுதி தேமுதிக சார்பில் பகுதி செயலாளர் மார்கெட் ஞானபால் தலைமையில், பகுதி பொருளாளர் ஜார்ஜ் முன்னிலையில் மாவட்ட துணை செயலாள…
Read moreதிருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சார்பில் பொன்னேரியில் இன்று டாக்டர் பாபா சகேப் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை போற்றும் வகையில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொறுப்பாளர் எம் எஸ் கே.ரமேஷ் ராஜ் அவர்களின் தலைமையில் அமைதி பேரணி நடை பெற…
Read moreசட்ட மேதை பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 69 -ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் ஆரணி பேரூர் தமிழ் காலனியில் உள்ள அவரின் திருவுருவ சிலைக்கு ஆரணி நகர முன்னாள் திமுக செயலாளர் D. கண்ணதாசன…
Read moreஇந்தியாவில் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி. இவருக்கு சொந்தமான, 'ராகாஸ்' நிறுவனங்களுக்கு, 'யெஸ்' வங்கி 3,000 கோடி ரூபாய் கடன் வழங்கியது. ஒரு நிறுவனத்தின் பெயரில் பெற்ற கட…
Read moreஈரோடு மாவட்டம் , கொமாரபாளையம் ஊராட்சி,எம்ஜிஆர் நகரில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் முன்னாள் கொமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன்…
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்ட கும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக சார்பில் தமிழக முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் 9 ம் ஆண்டு நினைவு தினத்தையெட்டி கும்மிடிப்பூண்டி பேரூர் கழகம் சார்பில் பேரூர் கழக செயலாளர் எஸ் டி டி ரவி…
Read moreதிருநெல்வேலியின் தனிச்சிறப்பான ‘இருட்டுக்கடை அல்வா’வின் பெயரைக் கௌரவப்படுத்தி, போலியாக இயங்கி வந்த 5 அல்வாக் கடைகளுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்துள்ளனர். இந்தப் போலிக் கடைகளில் நடத்தப்பட்ட சோதனையின்…
Read moreநாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லி, மும்பை, ஐதராபாத், பெங்களூரு தாண்டி தற்போது சென்னை, கோவையிலும் விமான சேவை ரத்தாகி வருகின்றது.சமீபத்தில் அறிமுகப்படுத்திய விமான ஊழியர்களுக்கான பணி …
Read moreராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே நேற்று இரவு 2 கார்கள் சென்றுகொண்டிருந்தன. இரு கார்களிலும் மொத்தம் 12 பேர் பயணித்தனர். கீழக்கரை அருகே சென்றபோது சாலையில் இரு கார்களுக்கு நேருக்கு நேர் மோதின. இந்த கோர விபத்தில் 5 பேர் உயிரிழந்…
Read moreசென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இன்று வழக்கம்போல் பயணிகளின் அன்றாட போக்குவரத்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அங்கு டிராலி ஒன்றில் ஒரு சூட்கேஸ் நீண்ட நேரமாக கேட்பாரற்று கிடந்தது. யாரும் அந்த சூட்கேசை எடுக்காததால் விம…
Read moreகடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே ராயல் பள்ளி தெருவை சேர்ந்த நண்பர்களான தவ்பிக் மற்றும் முஸ்தபா ஆகியோர் பழைய ‘ஏர் கன்’ துப்பாக்கி ஒன்றை பயன்படுத்தியுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக துப்பாக்கி தவறுதலாக சுட்டு, இளைஞர் தவுபிக்கின்…
Read moreநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், மதுரையிலுள்ள திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவதை முன்வைத்துக் கலவரத்தை தூண்ட முயலும் மதவாத கும்பல்களின் பிரித்தாளும் அரசியல் வன்மையான கண்டனத்துக்குர…
Read moreஇளம் வயதிலேயே கணவரை இழந்த கீதா கைலாசம், தனது 2 மகன்களை கஷ்டப்பட்டு வளர்க்கிறார். 'ஜாக்கெட்' அணியாத பழமைவாதியாகவும் வலம் வருகிறார். மூத்த மகன் பரணி விவசாயி. இளைய மகன் சரண் டாக்டர். இதில் பரணிக்கு திருமணமாகி அம்மாவுடன் இர…
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்டம், பொன்னேரி தொகுதி,சோழவரம் ஒன்றியம் ஆரணி பேரூர் அதிமுக சார்பில் வடக்கு மாவட்ட செயலாளர் P. பலராமன் அறிவுறுத்தலின் பேரில் ஆரணி நகர செயலாளர் A. M.தயாளன் ஏற்பாட்டில் அம்மா பேரவை செயலாளர் K. N.சீனிவாசன் நகர…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காட்டில் டிட்வா புயல் காரணமாக பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வந்தது.இதனால் மனிதர்கள் மட்டும் இன்றி விலங்குகளும் பறவைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டன. இந்நிலையில் ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டா விண்வெளி …
Read more
Social Plugin