தேனி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் லட்சுமி, மின் சிக்கன வார விழா கொண்டாட்டம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேனி மின் பகிர்மான வட்டத்தில் வருடா வருடம் டிசம்பர் மாதம் 14ம் தேதி முதல் டிசம்பர் 20 ம் தேதி வரை …
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் அதிமுக இளைஞர் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் இரா சேதுபதி அவர்களின் புதிய. அலுவலத்தை.அம்மா பேரவை மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். கே எஸ் விஜயகுமார்…
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக நிர்வாக வசதிக்காக கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தை அண்மையில் மூன்றாக பிரித்து மூன்று ஒன்றிய செயலாளர்களை கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி உத்தரவின் ப…
Read moreபா.ம.க. செயல் தலைவர் ஜி.கே. மணி, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- என்னை துரோகி என்று அன்புமணி கூறியது வேதனையாக உள்ளது. நான் அன்புமணிக்கு எந்த வகையிலும் கெடுதலோ,…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்திற்குட்பட்ட திருப்பாலைவனத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ லோகாம்பிகை உடனுறை ஸ்ரீ திருப்பாலீசுவரர் திருக்கோவில் உள்ளது. தேவர்கள் பாற்கடலை கடைந்த போது அதிலிருந்து வெளியேறிய கொடும் விஷத்தை …
Read moreதஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில், அரசு அன்னை சத்யா விளையாட்டு அரங்கம் உள்ளது. இங்கு விளையாட்டில் பயிற்சி பெறும் மாணவர்களுக்காக விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு, 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் தங்கி, விளையாட்டு பயிற்சி மேற…
Read moreபுதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- தலைவர் தலைவருக்கு அடுத்தபடியாக இளந்தலைவர். எங்களின் இயக்கத்தில் 2 கோடி தொண்டர்களை இன்றைக்கு சேர்த்திருக்கிறோம். அத்தனை பேரும் உதயநிதி ஸ்டாலின் இ…
Read moreசென்னையில் மெரினா கடற்கரை முக்கியமான பொழுதுபோக்கு தளமாக திகழ்கிறது. இங்கு நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். அனைத்து தரப்பட்ட மக்களும் மெரினா கடற்கரையை பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தும் பணியை மாநகராட்சி தீவிர…
Read moreசென்னையில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் நெல்லை நோக்கி புறப்பட்டது. அந்த ரெயில் நேற்று மாலை 6 மணியளவில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ரெயில் நிலையத்திற்கும், தாழநல்லூர் ரெயில் நிலையத்திற்கும் இடையே…
Read moreமயிலாடுதுறை அருகே தேரிழந்தூரில் திருமத்திக்குளத்தில் வண்டல்மண் எடுக்க 9.8.2024,அரசு அனுதியுடன் சென்ற ஆர்.கே.குகன் என்பவரை அதே பகுதியை சேர்ந்த கீழையூர்குமார், தேரிழந்துர் சஞ்சய் என்பவர்கள் மண் எடுக்கவிடாமல் தடுத்து தகராறு செய்துள…
Read moreதிருச்சி விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு விமான சேவைகளாக புதுடெல்லி, ஐதராபாத், பெங்களூரு, சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமானங்களை இண்டிகோ நிறுவனம், ஏ.டி.ஆர். ரக விமானங்களை க…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் அருகே நேற்று போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திராவில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து இறங்கி கும்மிடிப்பூண்டி ரெயில் நிலைய டிக்கெட் கவுண்ட்டர் அருகே வந்த 5…
Read moreவிருத்தாசலத்தில் சீமான் காரை வழி மறித்ததாக கூறி அவரது கட்சியினர் தி.மு.க., நிர்வாகியை சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கடலுார் மாவட்டம், விருத்தாசலம், கோ.பொன்னேரி புறவழிச்சாலையில் உள்ள திருமண மண்டபத்தில், தமிழ்…
Read moreதமிழ்நாட்டில் நடைபெற இருக்கும் 2026 சட்டமன்றத் பொதுத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத் தொண்டர்கள் தேர்தல் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள த.வெ.க.தலைவர் விஜய் அண்மையில் உத்தரவிட்டிருந்தார் அதன்படி பொதுச்செயலாளர் புஸ்ஸி.ஆனந்த் அறிவு…
Read moreஈரோடு அருகே உள்ள கீழ் திண்டல் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மகன் மதன்குமார் (வயது 21). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு உறவினரான சுஜித்ரா (19) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் கடந்த …
Read more
Social Plugin