தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி (தன்னாட்சி) யில் நுகர்வோர் மன்றத்தின் சார்பில் “நிலையான நுகர்வு: நம் பொறுப்பும் நம் எதிர்காலமும்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி, 19.12.2025 அன்று நடத்தப்பட்டது. பொறுப்புள்ள நுகர்வு ந…
Read moreதமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரசாரம், பொதுக்கூட்டம், நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகள…
Read moreதூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகர் ஸ்ரீசித்தர் பீடத்தில் ஆஞ்சநேயர் தியான ஆஞ்சநேயராக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு தமிழகத்தில் நல்லமழை பெய்து விவசாயம் உள்ளிட்ட அன…
Read moreஅரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பேரூராட்சியில் பணிப் புரியும் தூய்மை பணியாளர்கள் 27 பேருக்கு இயேசு கிறிஸ்துவின் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு உடையார்பாளையம் ஏ.ஜி சபை சார்பாக இலவச வேட்டி சேலை வழங்கும் விழா நடைபெற்றது.விழாவிற்கு ப…
Read moreதூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி (தன்னாட்சி),இக்கல்லூரியில்,கிறிஸ்துமஸ் விழா கல்லூரி அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது கல்லூரி முதல்வர் முனைவர் அருட்சகோதரி ஜெஸி பெர்ணான்டோ அவர்கள் தலைமையில் இவ்விழாவின் சிறப்பு விருந்த…
Read moreM.N கண் மருத்துவமனை. V.S அறக்கட்டளை மற்றும் சென்னை Rotary club இணைந்து நடத்திய கண் மற்றும் பொது மருத்துவ முகாம் ஆத்தூர் சமுதாயக்கூடத்தில் நடைபெற்றது ஆத்தூர் பெரியார் நகர் பெஸ்த்த பாளையம்.VIP மேடு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந…
Read moreராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6 முதல் பிளஸ் 2 வரை வகுப்புகள் உள்ளன. 600 க்கும் அதிகமான மாணவிகள் படிக்கின்றனர். பள்ளியின் தெற்கு பகுதியில் உள்ள காம்பவுண்ட் சுவர் சுமார் 100 மீட்டர் அளவிற்கு இடி…
Read moreதூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் இணைந்து தெருநாய்கள், ஒரு சமூகப் பொறுப்பு, ரேபிஸ் இறப்புகளை ஒழித்தல் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர். நிகழ்…
Read moreதமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் வாகைக்குளம் வந்த அவருக்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர்…
Read moreகன்னியாகுமரியை சேர்ந்த மீனவர்கள் 5க்கும் மேற்பட்ட நாட்டு படகுகளில் நேற்று இரவு ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர். நடுக்கடலில் மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது அதே கடல் பகுதியில் வேகமாக வந்த வெளிநாட்டு கப்பல் மீனவர்கள…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,மீஞ்சூர் அருகே உள்ள கொண்டக்கரை ஊராட்சிக்குட்பட்ட குருவி மேடு கிராமத்திற்கு செல்லும் சாலை கடந்த வடகிழக்கு பருவ மழையால் மிகவும் சேதமாகி உள்ள நிலையில் இந்த சாலை வழியாக நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் இங்க…
Read moreஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா சதிஷ் தவான் ராக்கெட் ஏவுதளம், பழவேற்காடு கடல் பகுதிக்கு அருகில் அமைந்து உள்ளது. விண்ணில் ராக்கெட் ஏவப்படும் மற்றும் சோதனை பணிகள் மேற்கொள்ளும் காலங்களில், பாதுகாப்பு கருதியும். அசம்பாவிதங்களை தவிர்க…
Read moreராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வங்கிகளில் கடந்த சில நாட்களாக மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக நகை கடன் தொடர்பான பணிகளுக்காக வங்கிகளுக்கு வருகை தரும் பொதுமக்களின் எண்ணிக்…
Read moreதமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் நெல்லை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதையொட்டி பொருநை அருங்காட்சியகம் திறப்பு, கிறிஸ்துமஸ் விழா மற்றும் 45 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழ…
Read moreஅரியலூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில்,தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி,தமிழ்நாடு வனத்துறை,அரியலூர் வனக்கோட்டம் சார்பில்,பசுமை தமிழ்நாடு இயக்கம் மற்றும் கோத்தாரி இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் லிமிட் இணைந்து நடத்தும்,மரம் நடும்…
Read more
Social Plugin