அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் நகரில் மாவட்ட தலைமை இசை வேளாளர் சங்கம் நடத்தும்,முதலாம் ஆண்டு முப்பெரும் விழா (முதலாம் ஆண்டு விழா,தமிழ்நாடு அரசின் சிறந்த கலைஞர் விருது பெற்றவர்களுக்கு பாராட்டு விழா,விருது வழங்கும் விழா) நடைபெற்ற…
Read moreதிருப்பரங்குன்றம் மலையில் சிக்கந்தர் பாதுஷா தர்கா உள்ளது. இந்த தர்காவில் வரும் 6ம் தேதி சந்தனக்கூடு திருவிழா நடைபெற உள்ளது. மலை மீது உள்ள தர்காவில் சந்தனக்கூடு திருவிழா நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, சந்தனக்கூடு…
Read moreதேனி மாவட்டம் கம்பத்தில் தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர் லெப்ட் பாண்டி மற்றும் கம்பம் நகர தலைவர் துரை. தங்கமாயன் ஆலோசனை படி கம்பம் நகர தவெக சர்பில் நகரத்தில் உள்ள 33 வார்டு பகுதிகளில் 37 இடங்களில் தவெக கட்சி கொடியேற்றும் நிக…
Read moreதமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும்,அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி வருகின்ற கும்மிடிப்பூண்டி தொகுதி டிசம்பர் 30 தேதியும் பொன்னேரி தொகுதி ஜனவரி 5. தேதியும். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்ட…
Read moreநெல்லையில் பொருநை ஆற்றங்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட அகழ்வாய்வு பொருட்களை காட்சிப்படுத்துவதற்காக தொல்லியல் துறை சார்பில் ரூ 56.36 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பொருநை அருங்காட்சியத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று திறந்து வைத்…
Read moreசென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்சேவை கடந்த 2023 செப்டம்பர் 24ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. மொத்தமுள்ள 650 கிலோமீட்டர் தூரத்தை 7 மணி 50 நிமிடங்களில் ரெயில் கடக்கிறது. இந்த ரெயிலுக்கு பயணிகள் …
Read moreஅரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகரில், அரியலூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில், இதுதான் ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க. ஆட்சி,இதுதான் திராவிடம், திராவிட மாடல் ஆட்சி பரப்புரை பயணம் மற்றும் பெரியார் உலகத்திற்கு நிதி வழங்கும் விழா, பண்பாட்டு…
Read moreதமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் தூத்துக்குடி மாநகர கிளை நடத்தும் 96 வெண்பா நூல் ஓராண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நூல் திறாய்வு செய்தாா்கள் தூத்துக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் மாடியில் ஞாயிறு காலை 2112.2025 நடைபெற்றது. இலக்க…
Read moreசிவகங்கை மாவட்ட காரைக்குடி சட்டமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செயல்வீரர், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் தேர்போகி பாண்டி தலைமையில் தேவகோட்டையில் உள்ள சரவணா மஹாலில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு…
Read moreவேலூர் மாவட்டம், வேலூர் மத்திய பகுதியில் அமைந்துள்ள பிரபலமான கண் மருத்துவமனை அருகாமையில் கடை நடத்தி வரும் நபர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் போன்ற பொருட்களை மிகவும் ஜோராக விற்பனை செய்கிறார்.அது மட்டும் இன்றி அண்டை மாநிலமான …
Read moreபா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாட்டிலேயே மதுக்கடைகள் இல்லாத நகரமாக ஜெயங்கொண்டம் நகரம் விளங்கி வருகிறது. இதனால் அந்த நகர மக்கள் பெருமை கொண்டனர். இதற்கு கடந்த பத்து ஆண்டு…
Read moreதிண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சத்யா(32) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கோவை ஒண்டிப்புதூரில் 2 மகன்களுடன் வசித்து துணி வியாபாரம் செய்து வருகிறார். தனக்கு திருமணமாகி 16வருடங்கள் ஆகிறது 2 மகன்கள் உள்ளனர் எனது கணவர் 2022ல் இறந்து…
Read moreகோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் நேற்று நடைபெற்ற (டிசம்பர் 20) கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், "…
Read moreமதுரையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் விசிக தலைவர் திருமாவளவன் பேசியதாவது:- தேர்தல் அரசியலில், கூட்டணி தொடர்பாக எடுத்த முடிவுகளை சிலர் வெளிப்படையாகவே விமர்சிக்கின்றனர். தி.மு.க.வை நீங்கள் ஏன் உயர்த்தி பிடிக்கிறீர்கள் என சிலர் குறை …
Read moreதமிழக அரசியல் கட்சிகள் சார்பில் தனித்தனியாக கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் த.வெ.க சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள 'ப்போர் பாயிண்ட்ஸ்' கன்வென்ஷன் சென்டரில் நாளை (திங்கட்கிழமை) கிறிஸ…
Read more
Social Plugin