கீழப்பாவூரில் டாக்டர் இம்மானுவேல் ஏற்பாட்டில் நடைபெற்ற 4வது மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாமில் 461 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு 58 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் கொண்ட…
Read moreநாகப்பட்டினம் வண்டிப்பேட்டை பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் வைரமுத்து இவரது மனைவி 30 வயதான பவித்ரா இவர் நாகப்பட்டினத்தில் போஸ்ட்மேன் ஆக பணியாற்றி வருகிறார்.இன்று பணிக்குச் சென்று ஐயப்பன் கோவில் பகுதி அருகே உள்ள பென்டகன் மருத்துவ…
Read moreதூத்துக்குடியில் ஓய்வு பெற்ற ஓவிய ஆசிரியர் இசிதோர் பெர்ணான்டோ அவர்கள் வீட்டில் ஒவ்வொரு ஆண்டும் புதுமையான மெகா குடில் செய்வது வழக்கம் அது போல் இன்று 22 வது ஆண்டாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் யேச…
Read moreவ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணையம் (VOC Port Authority), தூத்துக்குடி, இந்திய கடல்சார் துறையில் முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. 304 மீட்டர் நீளமும், 40 மீட்டர் அகலமும் கொண்ட எம்.வி. எம்.எஸ்.சி. மைக்கேலா (M.V. MSC Michaela) என்ற மி…
Read moreதூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்பிக் நிறுவனத்தின் நிதி பங்களிப்புடன் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்ட 9 காவல்துறை வாகனங்களை தென்மண்டல காவல்துறை தலைவர் பிரேம் ஆனந்த் சின்கா இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து கொடியசைத்து துவக்கி வைத்த…
Read moreஅதிமுக திருவள்ளூர் வடக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளரும், ஜெ.என்.என் (JNN) கல்விக் குழுமத்தின் தலைவருமான S. ஜெயச்சந்திரன், B.Sc., B.L., அவர்கள், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் கும்மிடிப்பூண்டி தொகுதியில் அதிமுக சார்பில் ப…
Read more2026 சட்டமன்றத் தேர்தலுக்காக திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் முதல் கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி தலைமையில் நடைபெற்றது. திமுகவின் 2026…
Read moreபிரதீப் ரங்கநாதன் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ''லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' (எல்.ஐ.கே) என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனை தொடர்ந்து பிரப…
Read moreநெல்லை மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக பா.ஜ.க. தேசிய பொதுக்குழு உறுப்பினரும், நடிகருமான சரத்குமார் இன்று வருகை தந்தார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதன் பின்னர் செய்தி…
Read moreராமநாதபுரம் மாவட்டம் கமுதிஊராட்சிஒன்றியத்தில் உள்ளது வல்லந்தை ஊராட்சி இந்தஊராட்சியில் உள்ளது போத்தநதி கிராமம் இங்கு சுமார் 270 குடும்பத்தினரும் சுமார் 500 மக்களுக்கு மேல் வசிக்கின்றனர் இந்த கிராமமக்களுக்கு மேல்நிலை நீர்த்தேக்கத…
Read moreதமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, தீவிர கார்பந்தய வீரராகவும் நடிகர் அஜித் திகழ்ந்து வருகிறார். கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிரம் காட்டி வரும் அஜித்குமார், ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை …
Read moreதமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாமல்லபுரத்தில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய தவெக தலைவர் விஜய் கூறியதாவது:- இது ஒரு அன்பான தருணம், அழகான தருணம், அன்பும் கருணையும் தானே அனைத்திற்கும் அடிப்…
Read moreகடலூர் மாவட்டம் பெண்ணாடம் பகுதியை சேர்ந்தவர் மதியழகன். இவரது மகன் மனோஜ். இந்நிலையில், மதியழகன் இன்று தனது மகன் மனோஜ் உடன் பைக்கில் சென்றுள்ளார். பெண்ணாடம் அருகே சென்றபோது சாலையில் எதிரே வந்த பள்ளி வேன், பைக் மீது மோதியது. இந்த …
Read moreமயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் மனிதநேய ஜனநாயக கட்சி மாநில தலைவர் தமிமுன்அன்சாரி செய்தியாளரிடம் கூறுகையில் மயிலாடுதுறை புதிய பஸ்ஸ்டாண்டு விரைவில் திறக்க வேண்டும், பாதாளசாக்கடை சீரமைப்பு பணி, காவேரிநகர் ரயில்வே மேம்பாலம் பராம…
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதிக்குட்பட்ட கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் டி சி மகேந்திரன் ஏற்பாட்டில் கும்மிடிப்பூண்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் விஜயகுமார் தலைமையில் கும்மிடிப்பூண்டி ஒன்…
Read more
Social Plugin